கோயம்புத்தூரில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த தடையை தகர்த்து மே பதினேழு இயக்கத்தின் பொதுக்கூட்டம்.
ஏப்ரல் 13, சனி மாலை 5 மணி
வி.கே.கே மேனன் சாலை, புதுசித்தாபுதூர், காந்திபுரம்.
சிறப்புரை : திருமுருகன் காந்தி
நீதிமன்ற அனுமதி பெற்று நடக்கிறது. அனைவரும் வாருங்கள்.
– மே பதினேழு இயக்கம்
9884072010