தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம், சிறையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தார்.

தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம், சிறையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தார்.
