தோழர் திருமுருகன் காந்தியை மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் ஹென்றி டிஃபேன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தார்

- in பரப்புரை

மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் ஹென்றி டிஃபேன் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் குறித்தும், சிறையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

Leave a Reply