மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் குறித்தான அறிமுக உரையை நிகழ்த்தினார். பின்னர் தோழர்கள்
தோழர். அரங்க குணசேகரன் தமிழக மக்கள் முன்னனி
தோழர். கயல் வழக்கறிஞர்
தோழர். கார்ட்டூனிஸ்ட் பாலா ஊடகவியலாளர்
தோழர். கவிதா சொர்ணவல்லி ஊடகவியலாளர்
தோழர். செந்தில் ஊடகவியலாளர்
தோழர். மகா.தமிழ் பிரபாகரன் ஊடகவியலாளர்
உள்ளிட்டோரும் இணையம் (SKYPE) வழியாக
தோழர். விராஜ் மெண்டிஸ் (பிரமன் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்)
தோழர். லதன் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க போராடிக் கொண்டிருப்பவர்.
மேலும் பல ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் பல்வேறு இயக்கங்களும் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.