வழக்கறிஞர் சட்டம் 34(1) இல் செய்யப்பட்ட திருத்தத்தினை சென்னை உயர்நீதி மன்றமே திரும்பப் பெறு.
வழக்கறிஞர்களின் போராடும், வாதாடும் உரிமைகளில் தலையிடாதே.
தமிழில் வழக்காடுவது தமிழகத்தின் பிறப்புரிமை.
அடிமைகளல்ல வழக்கறிஞர்கள்.
எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. நீதிபதிகள் உட்பட.
-மே பதினேழு இயக்கம்.
]]>