மழை வெள்ள பாதிப்புக்களை இத்துடன் கடந்து போய்விடாமல் தொடர்ந்து அரசை எதிர்கொண்டு போராடும் மக்கள் இயக்கமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதை சுட்டிக்காட்டி அதன் தொடக்கமாகவே இந்நிகழ்வு அமைந்தது.
கருத்தரங்கில் பங்குபெற்றவர்கள்:
திரு.அப்துல் ஹமீது , மாநில துணைப் பொதுச்செயலாளர், எஸ்.டி.பி.ஐ
திரு.முகம்மது சேக் அன்சாரி,’ மாநில துணைப் பொதுச்செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
தோழர்.பொழிலன் தமிழ்த்தேச நடுவம்
திரு.வீரப்பன் முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்
திரு,சா.காந்தி முன்னாள் மின்சாரத்துறை பொறியாளர்
தோழர். சுந்தர்ராசன் ’பூவுலகு’
தோழர்.பொன்னைய்யன், தற்சார்பு விவசாயிகள் இயக்கம்
தோழர் இசையரசு
தோழர்.வழக்கறிஞர்.கயல்
தோழர்.அருள்முருகன் மே17 இயக்கம்
மருத்துவர் குகந்தன்
தோழர் மருத்துவர்.எழிலன் இளைஞர் இயக்கம்
தோழர்.சீராளன் புரட்சிகர இளைஞர் இயக்கம்
தோழர்.ரேவதி நாகராசன், அயோத்திதாசர் இரட்டைமலை நினைவு அறக்கட்டளை
மற்றும் துறைசார்ந்த அறிஞர்கள்
எழுத்தாளர்கள் & ஊடகவியலாளர்கள்
தோழர். ரெங்கைய்யா முருகன்
தோழர்.ஜெயராணி
தோழர்.வேங்கிட பிரகாஷ்,
தோழர்.கவிதாபாரதி
தோழர்.ஆர்.ஆர்.சீனிவாசன்
தோழர்.கவிதா முரளிதரன்,
தோழர்.அரவிந்தன்
தோழர்.ஸ்டீவன் அமிர்தராஜ்
மற்றும் பலர்
இயக்கங்கள்:
தமிழக மக்கள் முன்னனி
தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்
திராவிடர் விடுதலைக் கழகம்
தமிழர் விடுதலைக் கழகம்
புரட்சிகர இளைஞர் முன்னனி
தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்
தமிழ்த்தேச பேரியக்கம்
இசுலாமிய அமைப்புகள்.
மீனவர் அமைப்புகள்
மே பதினேழு இயக்கம்