18 மார்ச்
மாலை 4:30 மணி
வெள்ளிக்கிழமை,
பனகல் மாளிகை சைதாப்பேட்டை.
இனப்படுகொலையாளிக்கு எதிராகவும், இவர்களுக்கு கைக்கூலித்தனம் செய்யும் அரசியல் தரகர்களை அம்பலப்படுத்தவும் அனைவரும் திரண்டு வருமாறு அழைக்கிறோம்.
தமிழினப்படுகொலையை மறவோம். சமூக நீதிப் போராட்டம் எனும் பெயரில் போலிகள் நடத்தும் நாடகங்களை அம்பலப்படுத்துவோம். பெரியாரியலுக்கும், பெரியாரின் உழைப்பிற்கும் பின்னடைவினை ஏற்படுத்தும் நிறுவனமயமான துரோக குழுக்களை அம்பலப்படுத்துவோம். பெரியாரியலுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படும் இது போன்ற நிகழ்வுகளுக்கு சனநாயக எதிர்ப்பினை பதிவு செய்வோம்.
மே பதினேழு இயக்கம்.