இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆர்பபாட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.