Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
June 2020 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for June 2020

Monthly Archives: June 2020

சாதி மே 17 வீரவணக்கம்

சாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்

சாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம் தமிழகத்தை பீடித்து இருக்கும் கொடிய நோய் சாதி, அந்த நோயால் பாதிக்கப்படும் மனிதன் சக மனிதனை மனிதனாக ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஐயா.வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர்.வேல்முருகன், ஆகியோர் நிறைவுரையாற்றும் கருத்தரங்கம் ஞாயிறு (28-06-2020) ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020

மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ‘’கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்ற தொடர் இணையவழி கருத்தரங்கத்தில், 5ஆம் நாள் நிகழ்வான இன்று ’நெருக்கடிக்குள்ளாகும் காவிரி சமவெளி’ என்ற தலைப்பில் ...
கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04 முடித்திருத்தும் தொழிலாளர்கள் :- தமிழ்நாட்டில் அன்றாடம் தினக்கூலிகள் போன்று இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 8லட்சம் பேரும் அவர்களை நம்பியிருக்கிற ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம்

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020

SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் ‘பேரிடர் காலத்திலும் நீளும் பாசிசத்தின் கொடுங்கரங்கள்’ என்னும் தலைப்பிலும், பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தர்ராசன் அவர்கள் ‘கொரோனா தொற்றும், ...
ஊடகங்களில் மே 17 காவல்துறை அடக்குமுறை

தமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

சாத்தான்குளம் காவல்துறையினரால் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட அப்பா-மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தது குறித்தும், தமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நியூஸ்கிலிட்ஸ் நிறுவனத்திற்கு ...
கட்டுரைகள் கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03 வாடகை கார் மற்றும் ஆட்டோ ஒட்டுநனர்கள்: இந்தியாவில் மோட்டார் வாகனத்துறையில் 750000 த்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா தமிழ்த்தேசியம்

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கம் – 25-சூன்-2020

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தில், தோழர் கோவை.ராமகிருஷ்ணன், தோழர் பொழிலன், தோழர் கே.எம்.செரீப் ஆகியோர் பல்வேறு தமிழ்த்தேசிய தலைப்புகளின் கீழ், வியாழன் (25-06-20) மாலை ...
அறிக்கைகள்​ ஆணவக்கொலை சாதி மே 17

தமிழக அரசே! உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு! ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு!

குற்றம் நிரூபிக்கப்படாமல் ஊரறிந்த கொலைகாரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.இது தமிழக அரசின் அப்பட்டமான தோல்வி. தமிழக அரசே! உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு! ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கல்வி சமூகநீதி நீட்

பறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும் – இணையவழி கருத்தரங்கம்

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக, 24-06-20 புதன் மாலை 7 மணிக்கு ‘பறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும்’ என்னும் தலைப்பில் திராவிடர் ...
கருத்தரங்கம் கொரோனா தமிழ்த்தேசியம்

நெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம் – தொடர் கருத்தரங்கம் – நிகழ்ச்சி நிரல்

நெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம். நாம் இழந்துவரும் உரிமைகள், பறிக்கப்படும் வளங்கள், நெருக்கடிக்குள்ளாக்கப்படும் சமூகநீதி நெறிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இணையத்தில் ‘தொடர் கருத்தரங்கத்தை’ மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன் ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா பொருளாதாரம்

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – இணையவழி கருத்தரங்கம்

மே17 இயக்கம் சூன் 23முதல் சூன் 28வரை ஒருங்கிணைக்கும் ‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நிகழ்வாகவருகிற செவ்வாய்கிழமை 23.06.20அன்று மாலை 7மணிக்கு பொருளாதார ...
இணைய வழி போராட்டம் கருத்தரங்கம் கொரோனா

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கங்கள்

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்.தொடர் இணையவழி கருத்தரங்கங்கள் கொரோனா பேரிடர் காலங்களிலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி தமிழின உரிமைகள் மீது இந்திய ஒன்றிய அரசு தொடுக்கும் உரிமை ...
நிமிர் மே 17

மே 17 இயக்க குரல் கட்டுரைகளை இனி கீற்று இணைய தளத்திலும் தோழர்கள் வாசிக்கலாம்

மே 17 இயக்க குரல் கட்டுரைகளை இனி கீற்று இணைய தளத்திலும் தோழர்கள் வாசிக்கலாம்.http://keetru.com/…/17-movemen…/may17-movement-voice-mar2020 வாய்ப்புள்ள தோழர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். குரல் கட்டுரைகளை வெளியிட்ட கீற்று இணையத்தளத்திற்கு மே 17 இயக்கத்தின் சார்பில் ...
கொரோனா வாழ்வாதாரம்

பெருங்குடி பகுதி குடும்பத்தாருக்கு நிவாரண உதவி

பெருங்குடிக்கு அருகிலுள்ள கள்ளுக்குட்டை என்ற இடத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் குடும்பம் இந்த கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் மிகுந்த சிரமம் அடைவதாக நமக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவர்களுக்கு ...
இணைய வழி போராட்டம் கல்வி சமூகநீதி

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நேற்று (13-06-2020) மாலை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கமும் ...
கட்டுரைகள் கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 02

சலவை தொழிலாளர்கள்: இந்த கொரோனா ஊரடங்கால் வெளியில் தெரியாத அளவுக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது சலவை தொழிலாளர்கள் தான். தமிழ்நாடு முழுக்க சற்றேறக்குறைய 50ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் துணிகளை துவைப்பது மற்றும் ...
இணைய வழி போராட்டம் கல்வி சமூகநீதி

BJPBetrayedOBC இணையவழி போராட்டம்

மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நாளை சூன் – 13’2020 அன்று மாலை 5மணிக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் இணையவழி ...
கட்டுரைகள் கொரோனா பொதுக் கட்டுரைகள் வாழ்வாதாரம்

கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 01

கார் சர்வீஸ் சென்டர்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்: சென்னையில் மட்டும் 400க்கும் அதிகமான கார் சர்வீஸ் செண்டர்கள் இருக்கிறது. இந்த கார் சர்வீஸ் செண்டர்களை பொருத்தவரை இந்த ஊரடங்கு காலத்தில் ...
பதாகை மே 17 வாழ்த்துக்கள்

தமிழ்தேசிய போராளி ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாள்

தமிழ் தமிழர் தமிழ்நாடு என தனது இறுதிமூச்சுவரை வாழ்ந்த தமிழ்தேசிய போராளி ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழர் உரிமையை நிலைநாட்ட தனது ...
வாழ்வாதாரம்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனில் அகர்வால் மோடிக்கு இரண்டு பக்க கடிதம்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதிக்கவேண்டி நேற்று 09.06.2020 அன்று அனில் அகர்வால் இந்திய ஓன்றிய பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதமெழுதிருக்கிறார். அதில் சம்பந்தமில்லாம பாகிஸ்தான், சீனா, தற்சார்பு ...
அறிக்கைகள்​ கொரோனா மே 17

கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் – கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை

*கொரோனா சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்* *பள்ளி, கல்லூரிகளுக்கான முதல் பருவக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்* *-தமிழக அரசுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு ...
இணைய வழி போராட்டம் ஏழு தமிழர் விடுதலை

சமூக வலைத்தளங்களில் பரப்புரை – #StandWithArputhammal

வரும் ஜூன் 11ம் தேதியுடன், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் அவர்களை, விசாரணை என்று அழைத்து சென்று குற்றவாளியாக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை முன்னிட்டு, ...
இணைய வழி போராட்டம் கொரோனா

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் தமிமுன் அன்சாரி தலைமையில் ...
தனியார்மயம் விவசாயம்

விவசாய கொள்முதல் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுத்துக்கொள்கிறதா? விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைக்கப்போகிறதா தமிழக அரசு?

விவசாய கொள்முதல் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுத்துக்கொள்கிறதா? விவசாயிகளை நடுத்தெருவில் நிற்கவைக்கப்போகிறதா தமிழக அரசு? நேற்று 02.06.2020 தமிழக அரசு அரசாணை 338 ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அது ’தமிழ்நாடு வேளான் ...
கட்டுரைகள் தனியார்மயம் பொதுக் கட்டுரைகள் மின்சாரம்

மிகவேகமாக தனியார்மயத்தை நோக்கி நகரும் மின்சாரத்துறை

மிகவேகமாக தனியார்மயத்தை நோக்கி நகரும் மின்சாரத்துறை மின்சாரத்துறையை முழுமையாக தனியாருக்கு கொடுத்துவிடவேண்டுமென்பதில் ஆளுகிற மோடி அரசு மிகத்தீவிரமாக வேலைசெய்துவருகிறது. அதன்படித்தான் மின்சாரத்திருத்தச் சட்டம் 2020ஐ சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த மசோதாவை ...
ஈழ விடுதலை

தமிழினப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் இலங்கை அரசு:

தமிழினப்படுகொலை குற்றவாளிகளை காக்கும் இலங்கை அரசு 2009இல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பவுத்த பேரினவாத அரசு தொடர்ந்து அந்த இன்ப்படுகொலையை செய்த இராணுவ உயரதிகாரிகளை காப்பாற்றும் வண்ணம் பல ...
ஏகாதிபத்திய எதிர்ப்பு புவிசார் அரசியல்

ஏகாதிபத்தியமே இனவெறியின் அடித்தளம் – தோழர் திருமுருகன் காந்தி

ஏகாதிபத்தியமே இனவெறியின் அடித்தளம். பார்ப்பனியமே சாதியத்தின் அடித்தளம். அமெரிக்காவில் நடக்கும் கருப்பின மக்களின் கலகம் அரசியல் தீர்வை முன்வைக்காது போகுமெனில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கேள்விகளை எழுப்பாமல் போகுமெனில் எவ்வித தீர்வுகளையும் ...