Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
விவசாயம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 11 Feb 2023 17:56:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்! https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/ https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/#respond Sat, 11 Feb 2023 17:56:30 +0000 https://may17iyakkam.com/?p=90034

200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்! – மே பதினேழு இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்கபோவதாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய-மாநில அரசுகள் அறிவித்து அதற்கான நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசுக்கப்படும் என்பதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து அம்மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் (11-02-2023 சனிக்கிழமை) 200-வது நாளை எட்டியுள்ளது. மக்களின் இந்த தொடர் போராட்டம் வெல்ல மே பதினேழு இயக்கம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

விமான நிலைய அறிவிப்பு வெளியானது முதல் அரசு எதேச்சதிகாரமாக செயல்பட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை பல்வேறு வழிமுறைகளில் முறைகேடாக கையகப்படுத்தி வருகிறது. அப்போதே, முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திட, விமான நிலையத் திட்டத்தை கைவிட மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியது. சுமார் 20,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலப்பரப்பில் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தினால், ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலில் ஏற்படும் சீர்கேடு மற்றும் சென்னை நகருக்கு ஏற்படும் வெள்ள அபாயம் உள்ளிட்டவற்றை விளக்கி மே பதினேழு இயக்கம் எச்சரித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் சென்னையின் விமான நெரிசலுக்கு தீர்வாக அமையாது என்ற நிலையில் அதற்காக 13 கிராம மக்கள் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம் என்பதை உணர்ந்த அம்மக்கள், தீர்வு வழங்க முன்வராத அரசை கண்டித்தும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடக் கோரியும் போராட்டத்தை துவங்கினர். இதற்காக, பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர்-விவசாயிகள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 200 நாட்களாக போராடி வருகின்றனர்.

போராட்டம் துவங்கியது முதல் அப்பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற அரசியல் கட்சிகள்-அமைப்புகளின் தலைவர்களை, செயற்பாட்டாளர்களை காவல்துறை தடுத்துநிறுத்தி கைது செய்தது. போராட்டக்களத்திற்கு செல்ல முயன்ற மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை மே பதினேழு இயக்கம் அப்போதே கண்டித்தது. இப்போது வரை ஏகனாபுரம் பகுதியில் அத்தகைய சூழல் தான் நிலவுகிறது.

விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராம சபை இதுவரை 4 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை கைவிட வேண்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும்பான்மை மக்கள் ஒத்துக்கொண்டால் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை முறைகேடாக கையகப்படுத்தும் வேலையிலும், தொழிற்துறை அமைச்சகம் திட்டப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு வழங்காமல் போராடும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளை திமுக அரசு தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 200 நாட்களாக போராடி வரும் மக்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென 200 நாட்களாக போராடி வரும் மக்களின் சார்பாக மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஜனநாயக வழியில் 200 நாட்களாக போராடி வரும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தன் முழு ஆதரவை அளிக்கிறது. இந்நாளில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பங்கேற்கும் 200-வது நாள் பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 200 நாட்களாக மன உறுதியோடு தொடர்ந்து போராடி வரும் மக்களின் போராட்டம் வெல்ல முற்போக்கு ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவளித்து துணைநிற்போம் என மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் நோக்கி உழவர்கள் பேரணி! அனைவரும் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறோம்! https://may17iyakkam.com/89538/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/ https://may17iyakkam.com/89538/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/#respond Fri, 25 Nov 2022 04:33:01 +0000 https://may17iyakkam.com/?p=89538

நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் நோக்கி உழவர்கள் பேரணி! அனைவரும் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்கள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டை குறிக்கும் விதமாகவும் மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் 26-11-2022 அன்று நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக உழவர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. இந்த பேரணியில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.

அம்பானி-அதானி லாபமடையும் வகையில் வேளாண் தொழிலை கார்ப்பரேட்மயமாக்கும் வண்ணம் மோடியின் தலைமையிலான பாஜக அரசு அரசு கடும் எதிர்ப்புகளுக்கிடையே மூன்று உழவர் விரோத வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள உழவர்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கினார். ஓராண்டிற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் விளைவாக அந்த 3 சட்டங்களை திரும்பப் பெற்றதோடு, உழவர்களின் முக்கிய கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றுவதாக மோடி அரசு உறுதி அளித்திருந்தது.

ஆனால், போராடிய உழவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறாதது, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாதது, மின்சார மசோதாவை திரும்பப் பெறாதது என எழுத்துப்பூர்வமாக மோடி அரசு உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீறி வருகிறது. போராட்டம் துவங்கிய இரண்டாம் ஆண்டை குறிக்கும் வகையிலும், போராட்டத்தின் ஓராண்டு வெற்றியை கொண்டாடும் வகையிலும், மோடி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நவம்பர் 26 அன்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி சென்று, குடியரசுத்தலைவரிடம் கொண்டு செல்ல ஆளுநரிடம் மனு அளிக்க உழவர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyukt Kisan Morcha) உழவர்களை அழைத்துள்ளது.

‘கடனிலிருந்து விடுதலை, முழு லாப விலை (freedom from indebtedness and full remunerative price)’ உள்ளிட்ட உழவர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்ல வேண்டுமென உழவர்களின் இந்த ஆளுநர் மாளிகைகள் நோக்கிய பேரணியை மே பதினேழு இயக்கம் வாழ்த்தி வரவேற்கிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் இந்த பேரணிக்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89538/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் தோழர் க.கா.இரா.இலெனின் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்! https://may17iyakkam.com/88931/may17/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/ https://may17iyakkam.com/88931/may17/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/#respond Sat, 03 Sep 2022 07:24:07 +0000 https://may17iyakkam.com/?p=88931

பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் தோழர் க.கா.இரா.இலெனின் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் தலைவரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுடன் இணைந்து செயல்பட்டவருமான தோழர் க.கா.இரா.இலெனின் அவர்கள் 02-09-2022 அன்று மறைவுற்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உழவர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரமான வேளாண்மைக்கும் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் களம் கண்டவர் தோழர் இலெனின். அவரது மறைவு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாகும்.

தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய, தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய திட்டங்களை எதிர்த்து மக்களுடன் களத்தில் நின்று போராடியவர் தோழர் இலெனின். காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போது அத்திட்டங்கள் கைவிடப்படும் வரை அதனை எதிர்த்து கடுமையாக போராடியவர். தஞ்சை காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ் நாடு அரசு அறிவிப்பதற்கு தோழர் இலெனின் அவர்களின் போராட்டம் பெரும் அழுத்தத்தை கொடுத்தது என்பது மிகையல்ல.

நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டம், துறைமுகங்களை அதானியிடம் வழங்குவது, ஓஎன்ஜிசி திட்டங்கள் என பல எதிர்ப்பு போராட்டங்களில் முன்நின்றவர். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து மிகப்பெரிய அளவில் மனித சங்கிலி போராட்டத்தை ஒருங்கிணைத்தவர். நியூட்ரினோ எதிர்ப்பு கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றியவர் தோழர் இலெனின்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் இயற்கை வேளாண்மை உரிமைகளுக்கான போராட்டத்தில் உடன் நின்றவர். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தீவிர செயற்பாட்டாளர். தமிழ்நாட்டின் நிலத்தையும், இயற்கை வளங்களையும் காக்க தொடர்ந்து போராடியவர்.

மே பதினேழு இயக்கத்தின் பல போராட்டங்களுக்கு ஆதரவளித்து பங்காற்றியவர் தோழர் இலெனின். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். தோழர் இலெனின் அவர்கள் விட்டுச்சென்ற பணியினை முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு செலுத்தும் சிறந்த புகழ்வணக்கமாக இருக்கும். தோழரை இழந்து வாடும் தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88931/may17/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/feed/ 0
‘காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம்’ – திருவாரூரில் நடைபெற்ற எழுச்சி பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/88706/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-2/ https://may17iyakkam.com/88706/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-2/#respond Sun, 10 Jul 2022 05:47:55 +0000 https://may17iyakkam.com/?p=88706

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டி தமிழர்களை வஞ்சிக்க முயலும் ஒன்றிய-கர்நாடக-தமிழக பாஜகவின் வஞ்சகத்தை வீழத்திட, ‘காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம்’ – எழுச்சி பொதுக்கூட்டம் மே 17 இயக்கம் சார்பாக 08-07-2022 மாலை திருவாரூரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி, செயற்பாட்டாளர் தோழர் ஜீ. வரதராஜன், மதிமுக தோழர் ஆரூர் சீனிவாசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88706/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-2/feed/ 0
காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம் – திருவாரூரில் எழுச்சி பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/88690/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ https://may17iyakkam.com/88690/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/#respond Sat, 02 Jul 2022 14:11:26 +0000 https://may17iyakkam.com/?p=88690

திருவாரூரில், காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம் – எழுச்சி பொதுக்கூட்டம்

நாள்: சூலை 8, 2022 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி
இடம்: சகாரா சூப்பர் மார்க்கெட் எதிரில், பனகல் சாலை, திருவாரூர்

காவிரி காக்க திரண்டெழு தமிழா!
காவிரியை மறிக்கும்
பாஜக-மோடியின் வஞ்சகத்தை வீழ்த்திடு!!

திருவாரூரில், காவிரி காக்க மேகேதாட்டு அணை தடுப்போம் – எழுச்சி பொதுக்கூட்டம்

* தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகேதாட்டு அணை கட்ட முயல்வது காவிரி நடுவர் மன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது!

* உச்சநீதிமன்றம் உறுதிசெய்த தமிழகத்தின் காவிரி உரிமையை தடுக்கவே அணை கட்ட கர்நாடக பாஜக முயல்கிறது!

* மேகேதாட்டு அணை கட்டி டெல்டாவை பாலைவனமாக்கிய பின் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுப்பதே பாஜக-மோடி-அண்ணாமலையின் சூழ்ச்சித் திட்டம்!

* தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் பாஜக-அண்ணாமலையின் திட்டங்களை முறியடிப்போம்!

காவிரியை மறிக்கும் பாஜக-மோடியின் வஞ்சகத்தை வீழ்த்திட, வரும் வெள்ளிக்கிழமை (08-07-2022) மாலையில் திருவாரூர் பனகல் சாலையில் ஒன்றுதிரள்வோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88690/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/feed/ 0
திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் நிறுவுவதை எதிர்க்கும் மக்களின் 100வது நாள் தொடர் போராட்டம் வெல்லட்டும்! https://may17iyakkam.com/87647/protests/privatization/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ https://may17iyakkam.com/87647/protests/privatization/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/#respond Wed, 30 Mar 2022 06:31:42 +0000 https://may17iyakkam.com/?p=87647

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் நிறுவுவதை எதிர்க்கும் மக்களின் 100வது நாள் (மார்ச் 31, 2022) தொடர் போராட்டம் வெல்லட்டும்!

* வளமான விவசாய நிலத்தை அழித்து சிப்காட் அமைக்காதே!

* 1500 ஏக்கர் விவசாய நிலம், 500 வீடுகளை அப்புறப்படுத்தாமல் தரிசு நிலத்திற்கு சிப்காட்டை இடமாற்றம் செய்திடு!

* கிராம சபையின் சிப்காட் எதிர்ப்பு தீர்மானத்தை அங்கீகரி!

* போராடும் பாலியப்பட்டு மக்களுக்கு ஆதரவளிப்போம். இயற்கையை காப்போம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87647/protests/privatization/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/ 0
சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/87349/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/ https://may17iyakkam.com/87349/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/#respond Sun, 20 Feb 2022 18:50:30 +0000 https://may17iyakkam.com/?p=87349

சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சிப்காட் கொண்டு வரும் அதிகாரிகளே ஒரு “Impact Study” (பாதிப்பு ஆய்வறிக்கை) வெளியிடுங்கள். நிலத்தில் என்ன பாதிப்பு, வாழ்வாதாரத்திற்கு என்ன பிரச்சனை வரும் என்று எல்லாவற்றையும் ஆய்வு செய்து சொல்ல வேண்டுமே தவிர ஸ்டெர்லைட் போல சுடுவோம், குண்டாஸ் போடுவோம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. சட்ட வழிமுறையை பின்பற்றி மாவட்ட ஆட்சியாளர் மக்களுடைய கருத்துக்களை அவர்களின் பகுதிகளுக்கு சென்று கேட்டு, உடனடியாக இந்தப் பகுதியில் சிப்காட் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/87349/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/feed/ 0
“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/87345/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/87345/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Sat, 19 Feb 2022 08:17:46 +0000 https://may17iyakkam.com/?p=87345

“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“சிப்காட்டை கொண்டுவருவதற்கு எங்களுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாத இடங்களில், விளை நிலம், நீர்வளம் இல்லாத ஒரு பகுதியில் சிப்காட் கொண்டு வந்தால் யாரும் மறுப்பு சொல்லப் போவதில்லை. மகிழ்ச்சியாக மக்கள் எல்லோரும் சேர்ந்தே உதவி செய்வார்கள். ஆனால் இரண்டு போகம், மூன்று போகும் விளையக்கூடிய ஒரு நிலத்தில் சிப்காட்டைக் கொண்டு வந்து அங்கு விவசாயக் கூலியாக இருக்கக்கூடியவர்களை அல்லது விவசாயிகளை தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய கூலி ஆட்களாக மாற்றுவதற்கான வேலை தான் நடக்கிறது.”

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/87345/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
திருவண்ணாமலை பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் https://may17iyakkam.com/87314/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/ https://may17iyakkam.com/87314/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/#respond Thu, 10 Feb 2022 12:42:32 +0000 https://may17iyakkam.com/?p=87314

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என, பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் 50வது நாளை முன்னிட்டு, 09-02-22 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87314/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/feed/ 0
எளியவர்கள் திரண்டால் பேரரசுகள் மண்டியிடத்தான் வேண்டும் – உழவர் போராட்டம் வெற்றி https://may17iyakkam.com/86742/protests/privatization/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/ https://may17iyakkam.com/86742/protests/privatization/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/#respond Wed, 08 Dec 2021 18:02:27 +0000 https://may17iyakkam.com/?p=86742

உழவர் படை டில்லி முற்றுகையை வெற்றிகரமாக நடத்தி, 56இன்ச் பேரரசரை மண்டியிட வைத்து, செங்கோட்டையில் கொடியேற்றி களத்துமேட்டுக்கு திரும்புகிறார்கள். பாராளுமன்றத்தில் நடந்த சதியை வீழ்த்தி வீதியில் புதைத்திருக்கிறார்கள்.

எளியவர்கள் திரண்டால் பேரரசுகள் மண்டியிடத்தான் வேண்டும்.
#இன்குலாப்

]]>
https://may17iyakkam.com/86742/protests/privatization/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/feed/ 0