மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம், 28-01-23 சனிக்கிழமை மாலை சைதாப்பேட்டை குயவர் வீதியில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், 27-01-2023 வெள்ளிக்கிழமை மாலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கௌரி திரையரங்கம் நெடுஞ்சாலைப் பாலம் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>சனிக்கிழமை 28 சனவரி மாலை 5:00 மணிக்கு சைதை , குயவர் சாலையில் ‘மொழிப்போர் ஈகியர், மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்’. தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
– மே 17 இயக்கம்
தோழர் திருமுருகன் காந்தி, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றும்,
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்
இன்று (28-01-23 சனி) மாலை 5 மணிக்கு, சைதாப்பேட்டை குயவர் வீதியில்…
அனைவரும் வருக…
மே பதினேழு இயக்கம்
9884864010
1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கு இராஜாஜி ஆணையிட்டார். இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும், தந்தை பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்திக்கு எதிராக மறியல் போராட்டங்கள் நடந்த நிலையில், 1940-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், இன்று (27-01-2023 வெள்ளி) மாலை 5:30 மணியளவில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கௌரி திரையரங்கம் நெடுஞ்சாலைப் பாலம் அருகில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்வில் பங்கேற்க அனைவரையும் மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>சனவரி 25 – மொழிப்போர் ஈகியர் நாள்
ஆரிய-பார்ப்பனியத்தின் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான மொழிப்போரில் தன்னுயிரை ஈந்து தாய்மொழி தமிழை காத்திட்ட மொழிப்போர் ஈகியருக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05-12-2022 திங்கள் கிழமை மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும், இந்தியை திணிக்கும் மோடி அரசை கண்டித்து தன்னுயிர் நீத்த ஐயா தாழையூர் தங்கவேல் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் திரு ஆர்.எஸ். பாரதி, மதிமுகவின் திரு வந்தியத்தேவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னியரசு, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் புழல் சேக், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தோழர் உமர் பாரூக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் முஹம்மது முனீர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், தமிழக மக்கள் முன்னணியின் பாவேந்தன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இன்று (05-12-2022 திங்கள்) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கட்சி, சாதி, மத எல்லை கடந்து இந்தியை விரட்டுவோம்!
தமிழ் மீது பற்று கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05-12-2022 திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிகள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்கள்.
கண்டன உரையாற்றுபவர்கள்:
ஆர்.எஸ். பாரதி
திமுக
சுப. வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
வந்தியத்தேவன்
மதிமுக
வன்னியரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சி
வீரபாண்டியன்
இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி
கே.எம். சரீப்
தமிழக மக்கள் சனநாயக கட்சி
குடந்தை அரசன்
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி
நாகை. திருவள்ளுவன்
தமிழ்ப்புலிகள் கட்சி
வேணுகோபால்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
எம். ஜைனுல் ஆபிதீன்
மனிதநேய மக்கள் கட்சி
உமர் பாரூக்
எஸ்.டி.பி.ஐ.
முஹம்மது முனீர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
பாவேந்தன்
தமிழக மக்கள் முன்னணி
புதுமடம் அனீஸ்
மனிதநேய ஜனநாயக கட்சி
தாமோதர கிருஷ்ணன்
முக்குலத்தோர் புலிப்படை
தபசி குமரன்
திராவிடர் விடுதலைக் கழகம்
குமரன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
அனைவரும் வருக!
மே பதினேழு இயக்கம்
9884864010
காசியில் தமிழ் சங்கமம் என்ற நாடகத்தை நடத்திக்கொண்டே தமிழை அழித்து இந்தியை திணிக்கும் மோடி அரசை கண்டித்து வரும் டிசம்பர் 5 திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனைவரும் ஒன்றுகூடுவோம்! ஐயா தாழையூர் தங்கவேல் அவர்கள் முன்னெடுத்த பணியினை நாம் தொடர்வோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010