Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
மருத்துவம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sun, 04 Sep 2022 07:19:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 பார்ப்பன பாஜக அரசினால் 2017 செப்டம்பர் 1 அன்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் அனிதா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது! https://may17iyakkam.com/88922/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-2017-%e0%ae%9a/ https://may17iyakkam.com/88922/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-2017-%e0%ae%9a/#respond Thu, 01 Sep 2022 07:18:24 +0000 https://may17iyakkam.com/?p=88922

பார்ப்பன பாஜக அரசினால் 2017 செப்டம்பர் 1 அன்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் அனிதா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

]]>
https://may17iyakkam.com/88922/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-2017-%e0%ae%9a/feed/ 0
கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/ https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/#respond Mon, 16 Aug 2021 03:35:26 +0000 https://may17iyakkam.com/?p=85926

கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஒரு ஆய்வகம், அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிசோதனைகளுக்கும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைகளை மட்டும் குறிப்பிடாமல், இந்த NABL Accreditation சான்று அளிக்கப்பட்டது என்ற பிம்பத்தை எழுப்ப முயற்சிக்கின்றனர். இது ஆய்வகங்கள் தெரிந்தே செய்யக் கூடிய தவறு. இவ்வகையான விதிமீறல்களை NABLல் இருக்கும் எந்தவொரு அதிகாரியும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதன்மூலம் பரிசோதனைகளுக்கான தரச்சான்று தரும் தன்னாட்சி அமைப்பான NABL, கண்துடைப்புக்காக மட்டும் இதை செய்கிறதோ என்ற ஐயம் எழுகின்றது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/feed/ 0
கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85890/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be/ https://may17iyakkam.com/85890/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be/#respond Mon, 09 Aug 2021 05:41:27 +0000 https://may17iyakkam.com/?p=85890

கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களின் மூலம் பரவும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இந்த வகையான வைரஸ் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் பகலில் கடிக்கும். இந்த கொசு தான் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்றவற்றையும் பரப்புகிறது. இந்த வைரஸ் வெறும் கொசுக்கடியினால் மட்டுமல்ல. ரத்தம் மாற்றம் மற்றும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலமும் மற்றொருவருக்கு பரவலாம் என்று தொற்று நோயியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

]]>
https://may17iyakkam.com/85890/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be/feed/ 0
2-DG உண்மையில் உயிர்காக்கும் கொரோனா மருந்தா? – மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை https://may17iyakkam.com/85489/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/2-dg-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/ https://may17iyakkam.com/85489/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/2-dg-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/#respond Mon, 07 Jun 2021 18:56:38 +0000 https://may17iyakkam.com/?p=85489

2-DG உண்மையில் உயிர்காக்கும் கொரோனா மருந்தா?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

உயிர் காக்கும் 2-DG மருந்தின் மூன்றாம் கட்ட ஆய்வு பற்றிய எந்த தரவுகளும் இது வரை DRDO-வோ அல்லது DRL-வோ பொதுவெளியில் வெளியிடவில்லை. வழக்கமாக ஒரு ஆய்வு நிறுவனம் தன்னுடைய ஆய்வு முடிவுகளை புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியிடுவார்கள். ஆனால் கொரோனா போன்ற கொள்ளை நோய்க்கு எதிராக பரிசோதிக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கே வரப்போகும் 2-DG மருந்தை பற்றிய தன் ஆய்வு முடிவுகளை பொதுவெளியில் வெளியிடாமல் இருப்பது நமக்கு இந்த கேள்வியை எழுப்புகிறது.

கட்டுரையை வாசிக்க:

]]>
https://may17iyakkam.com/85489/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/2-dg-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/feed/ 0
வேலைசெய்யாத வெண்டிலேட்டருக்காக ரூ.2000 கோடி ஒதுக்கிய மோடி https://may17iyakkam.com/85470/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ https://may17iyakkam.com/85470/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/#respond Wed, 02 Jun 2021 07:25:11 +0000 https://may17iyakkam.com/?p=85470

வேலைசெய்யாத வெண்டிலேட்டருக்காக ரூ.2000 கோடி ஒதுக்கிய மோடி.
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் தயாரித்த வென்டிலேட்டர் கருவிகளை மோடி அரசு பெற்றது மட்டுமல்லாமல் அவற்றுக்கான தொகையும் பிஎம் கேர்ஸ் நிதியின் வாயிலாக செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், அந்நிறுவனங்களோ தங்களுக்கு பாதி தொகை கூட வராத சூழலில் உற்பத்தியை நிறுத்தி கொண்டதாக கூறியுள்ளன. இந்த ஊழலை மறைக்கவே பிஎம் கேர்ஸ் நிதியின் கணக்கு வழக்கை பொதுவெளியில் மக்களிடம் தெரிவிக்க மோடி மறுக்கிறார்.

கட்டுரையை வாசிக்க:

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85470/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0
ரெம்டெசிவர், வரமா வணிகமா? – மே பதினேழு இயக்கக் குரல் இணயத்தள கட்டுரை https://may17iyakkam.com/85455/articles/research-articles/%e0%ae%b0%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/ https://may17iyakkam.com/85455/articles/research-articles/%e0%ae%b0%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/#respond Thu, 27 May 2021 10:04:56 +0000 https://may17iyakkam.com/?p=85455

ரெம்டெசிவர், வரமா வணிகமா?
– மே பதினேழு இயக்கக் குரல் இணயத்தள கட்டுரை

“ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தல்ல” என்று உலக சுகாதார கழகம் அறிவித்ததனால் இதன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. உற்பத்தியும் குறைக்கப்பட்ட சூழலில் பெரும்பான்மை தனியார் மருத்துவமனைகள் அதிகமாக ரெம்டெசிவரை பரிந்துரைத்ததின் காரணம் என்ன? இவ்வளவு ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக இருந்த பின்னும் இதனைப் பரிந்துரைத்ததின் பின்னணியில் இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? ரெம்டெசிவர் குறித்த உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தாமல் மக்களை இந்த மருந்துக்காக அலைக்கழிக்க வைத்ததில் அரசிற்கும் பங்கிருக்கிறதா?

கட்டுரையை வாசிக்க:

]]>
https://may17iyakkam.com/85455/articles/research-articles/%e0%ae%b0%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
சட்டக்கல்லூரி மாணவர் வாகைகுளம் முத்துமனோ சிறைப்படுகொலைக்கு நீதி கேட்டு இணையவழி போராட்டம் https://may17iyakkam.com/85382/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95/ https://may17iyakkam.com/85382/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95/#respond Sat, 15 May 2021 05:36:06 +0000 https://may17iyakkam.com/?p=85382

சட்டக்கல்லூரி மாணவர் வாகைகுளம் முத்துமனோ சிறைப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஐந்திணை மக்கள் கட்சி சார்பாக இன்று (15-05-2021) 5 மணி முதல் நடைபெறும் இணையவழி தொடர் கண்டன முழக்க போராட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

Zoom Meeting ID: 854 90072119
Pass Code: 643807

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85382/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95/feed/ 0
செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்! https://may17iyakkam.com/85379/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86/ https://may17iyakkam.com/85379/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86/#respond Fri, 14 May 2021 05:34:21 +0000 https://may17iyakkam.com/?p=85379

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

கொரானா நோய்த்தொற்றினால் இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே மருத்துவ ரீதியான தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பூசி உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருந்த இந்தியா, உள்நாட்டின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில், சென்னைக்கு அருகிலேயே தடுப்பூசி ஆலைகளை கொண்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டில் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது என்னும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்திய அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைஃப்கேர் (HLL LifeCare) நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் (HLL BioTech) நிறுவனத்தின் கீழ் செயல்படும் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம், ரூ.903 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன தடுப்பூசி உற்பத்தி கட்டமைப்புடன் 2019-இல் உருவாக்கப்பட்டதாகும். எச்.எல்.எல். லைஃப்கேர் பொதுத்துறை நிறுவனத்தை மோடி அரசு 2018-இல் தனியார்மயமாக்க முடிவு செய்து விட்ட நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தையும் தனியாரிடம் கையளிக்க இயக்காமல் வைத்திருந்தது. தற்போது கொரானா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தடுப்பூசி ஆலை ஏன் இயக்கப்படவில்லை என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழுந்துள்ளது.

கொரானாவிற்கான தடுப்பூசிகளை சீரம் (Serum) நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்கின்றன. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக மோடி அரசு ரூ.4,500 கோடியை இந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் உற்பத்தியான தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதை பெருமையாக சொல்லிக்கொண்டார் மோடி. ஆனால், இந்தியாவில் கொரானா தீவிரமடையும் போது, இந்திய மக்களுக்கான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் எவ்வித திட்டமும் இல்லாமல் பொறுப்பற்று நடந்து கொண்டது ஒன்றிய அரசு. இந்த கொரனா பேரிடர் நேரத்தில் தடுப்பூசி தயாரிப்பை பரவலாக்காமல், குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க அனுமதிக்கிறது ஒன்றிய அரசு. இந்நிறுவங்களிடமிருந்து தடுப்பூசியை வாங்கி ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதும் தனது பொறுப்பை விட்டு விலகி, மாநில அரசுகளே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டன.

இந்த நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகளவிலான தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி ஒதுப்பட்ட நிலையில், டில்லி, மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு அரசு சர்வதேச டெண்டர் முறையில் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டமிடுதலில் இந்த தடுப்பூசி கொள்முதல் என்று அறிந்துகொள்ள முடிகிறது.

குறுகிய கால தீர்வுக்கு இது சிறந்த முறையாக இருக்கலாம். ஆனால், இயக்கப்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்திலுள்ள தடுப்பூசி ஆலைகளை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தினால், தமிழ்நாட்டின் நீண்ட கால தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்துகொள்வதற்கும், மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யவும் முடியும். கொரானா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும் நிலையில், தற்போதைய தடுப்பூசிகள் செயலிழந்து போகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கான தடுப்பூசி ஆய்வு கூடத்தையும், உற்பத்தி ஆலையையும் வைத்திருப்பது நீண்டகால சிக்கல்களுக்கு நிரந்த தீர்வாக அமையும்.

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலைகள் இயக்கப்படுமானால், ஒரு சுழற்சியில் 40,000 தடுப்பூசி மருந்து குப்பிகள், அதாவது ஒரு நாளைக்கு மூன்று சுழற்சியில் 12,000 குப்பிகள் தயாரிக்க முடியும் என்றும், ஒரு குப்பி மருந்தில் 10 தடுப்பூசிகள் போட முடியும் என்றும், ஒரு தடுப்பூசிக்கான உற்பத்தி விலை வெறும் 8 ரூபாய்க்குள் முடியும் என்றும் தடுப்பூசி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவங்களுக்கு ரூ. 4,500 கோடிகள் அளித்து தடுப்பூசி பெறமுடியாத முடியாத நிலையில், வெறும் 300 கோடியில் இந்த ஆலைகளை இயக்க முடியும் என்கின்றனர். தமிழ்நாடு அரசே இதனை ஏற்று நடத்துமானால், தற்போது தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் விலையை விட பல நூறு மடங்கு குறைவான விலையில் அதே தடுப்பூசிகளை பெற முடியும்.

இதுவரை இயக்கப்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி ஆலைகளை, கொரானா தீவிரத்திற்கு பின்பு இயக்க தனியார் நிறுவங்களை விண்ணப்பிக்க இந்திய அரசு அழைபபு விடுத்துள்ளது. 300 கோடி மதிப்புள்ள, 500 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அதனால் விண்ணப்பிப்பதற்கான தேதியை தள்ளி வைத்திருப்பதாக ஒன்றிய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குஜராத் மார்வாடி-பனியா கூட்டத்தின் நலனுக்காக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களின் லாபத்தில் எவ்வித தடையும் ஏற்படக்கூடாது என்றே, செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை இயக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. ஆலை இயக்கம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முன்வந்து ஆலையை இயக்க விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசு நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனம் ஏற்று நடத்த முடியுமெனில் , மாநிலம் அந்த உரிமையற்றிருக்க இயலாது. தனியார் நிறுவனத்திற்கு கிடைக்கும் இந்த வாய்ப்பினை விட சனநாயக அரசு கட்டமைப்பான மாநிலங்களுக்கும் உரிமை உண்டு என்பதை உறுதி செய்வதன் மூலம் மாநில உரிமையினை வலுப்படுத்திட முடியும். லாபநோக்கிற்கு ஆதரவளிக்கும் ஒன்றிய அரசின் கொள்கை நிலைப்பாட்டினை கேள்வி எழுப்பவும் செய்யும்.

இவ்வாறு மக்கள் தேவைக்காகவும், நெருக்கடியை எதிர்கொள்ளவும் மக்கள் நல கொள்கை அடிப்படையில் இந்நிறுவனத்தை துணிந்து கையில் எடுப்பது வரலாற்று சிறப்பு மிக்க கொள்கை முடிவாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறான கொள்கை முடிவினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமெனவும், இம்முயற்சிக்கு அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு தமிழக அரசின் கொள்கையாக வலுப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கையை முன்வைக்கிறோம். இவ்வாறான மக்கள் நல கொள்கை முடிவிற்கு மக்கள் ஆதரவை திரட்டும் பணியில் மக்கள் நல இயக்கங்களும் துணையாக நிற்கவேண்டுமெனவும் சனநாயக இயக்கங்களுக்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கையை முன்வைக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85379/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86/feed/ 0
உலக செவிலியர் நாள் (12-05-2021) https://may17iyakkam.com/85373/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-12-05-2021/ https://may17iyakkam.com/85373/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-12-05-2021/#respond Wed, 12 May 2021 05:30:09 +0000 https://may17iyakkam.com/?p=85373

உலக செவிலியர் நாள் (12-05-2021)

மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்களிப்பு என்பது உலகளாவிய அளவில் வியந்து பார்க்கக்கூடிய பங்களிப்பாகும். நோய்தீர்க்கும் மருத்துவர் ஒரு நோயாளியிடம் பழகுவதை விட அதிக நேரமும், அதிக கனிவும் எடுத்துக்கொண்டு பழகக்கூடிய மருத்துவத்துறை ஊழியர்கள் செவிலியர்களே ஆவர். அதிலும் குறிப்பாக தற்பொழுது நிகழ்கின்ற கொரோனா பெருந்தொற்று போன்ற காலங்களிலும், இயற்கைப் பேரிடர் மற்றும் பேரழிவு காலங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களோடு மிக நெருக்கமாக பழகுகின்ற முன்கள பணியாளர்களாக விளங்குபவர்கள் செவிலியர்.

பல்வேறு நேரங்களில் நோய்வாய்ப்பட்டவரின் மனக் கசப்பிற்கும், நோயாளிகளின் உடன் வந்தவர்களின் கசப்பிற்கும் ஆளாகும் செவிலியர்கள், அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. மாறாக எவ்வளவு மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் அந்த நோயாளியின் நோய் குணமாவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் தேவைப் படுகின்றனவோ, அவற்றையெல்லாம் கண்டிப்போடும், மனிதாபிமான உணர்வோடும் செயல்படுத்தி தன் பொறுப்பில் இருக்கும் நோயாளியின் உடல் நலம் சீராவதை மட்டுமே கண்ணும் கருத்துமாய் கொண்டிருக்கும் செவிலியர்கள் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய உழைக்கும் வர்க்கத்தினர் ஆவர்.

தற்பொழுது உலகம் முழுவதிலும் கடுமையாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று நோயால் அதிகமாக பாதிப்படைந்திருக்கும் முன் களப்பணியாளர்கள் செவிலியர்களும் மருத்துவர்களும். அதிலும் குறிப்பாக செவிலியர்கள் தகுந்த பாதுகாப்பு கருவிகள் இன்றி நோயாளிகளை பராமரிக்கவேண்டிய நிலையும் இருந்தது. பல்வேறு அரசு நிறுவனங்கள் பாதி வேலை ஆட்களோடு இயங்குகின்ற நிலை ஏற்பட்ட போதும், மருத்துவமனைகளில் செவிலியர்களின் பணியானது இரட்டிப்பாகி இருக்கும் காலத்திலும் யாரும் நோய்க்கு பயந்தோ, பணிச்சுமை காரணம் காட்டியோ தனது இச்சேவையில் இருந்து சிறிதும் விலகவில்லை என்பது சமூகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பெரும் பற்றை எடுத்துக்காட்டுகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான நோய்தொற்று காலச்சூழலில் தன்னலம் பார்க்காது சமூகத்தில் தான் ஏற்றுக்கொண்ட பணியை சேவையாகக் கருதி செய்து வரும் அனைத்து செவிலியர்களுக்கும் மே பதினேழு இயக்கம் உலக செவிலியர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85373/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-12-05-2021/feed/ 0
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை உடனே இயக்கிடு! – இணையவழி ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/85369/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/ https://may17iyakkam.com/85369/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/#respond Mon, 10 May 2021 11:51:44 +0000 https://may17iyakkam.com/?p=85369

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை உடனே இயக்கிடு! – இணையவழி ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் எச்.எல்.எல்.லைப் கேர் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் செங்கல்பட்டில் அமையப்பெற்ற தடுப்பூசி தயாரிக்கும் தடுப்பூசி வளாகம்.

ஆரம்பத்தில்594 கோடியில் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டம் காலதாமதம் ஆனதால் 2017இல் 710 கோடியாக 2019இல் 904 கோடியாகவும் அதிகரித்து திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இங்கே உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி தயாரிப்பதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்த தடுப்பூசி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசி நிறுவனத்தை எந்தவித பயன்பாட்டுக்கும் பயன்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

கிட்டத்தட்ட இங்கு பணியாற்றிய 174 பணியாளர்களையும் பணியில் இருந்து வேறு பணிக்கு சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டு அனுப்பி விட்டார்கள்.

இந்த தடுப்பூசி வளாகம் ஒருவேளை செயல்பாட்டிற்கு வந்திருந்தால் ஏழு வகையான தடுப்பூசிகளை இந்த மையத்தில் இதுவரை தயாரித்து உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்க முடியும். ஆனால் அது தற்போது வாய்ப்பில்லாமல் கிடப்பில் கிடக்கிறது.

தற்போதைய கொரோனா சூழலில் அதற்கான தடுப்பூசிகள் தயாரித்து கொடுப்பது மிக சிரமம் நிலவி வருகிற சூழ்நிலையில் இந்த செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்பாட்டுக்கு வந்தால் தடுப்பூசி தேவைகளுக்கு தென் மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இங்கிருந்தே தயாரித்து மக்கள் உயிர் ஆயிரக்கணக்கில் காப்பாற்றப்படும்.

பாஜக-மோடி அரசே!

* தமிழகத்திற்கு போதுமானவையை கொடு!
* தமிழர்களுக்கு மட்டுமே வேலைகளை ஒதுக்கு!
* தனியார் லாபத்திற்காக தடுப்பூசியை வணிகமயமாக்காதே!
* தடுப்பூசி மக்களுக்கானது; கார்ப்பரேட்களுக்கான விற்பனை பொருளல்ல!

மே 12 புதன்கிழமை காலை 10 மணிக்கு, வீட்டின் முன் கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் இணைய வழி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85369/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/feed/ 0