நீண்டகாலமாக சிறையில் வாடும் ஆறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுவிக்க கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக செப் 8 வியாழன் காலை சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>நீண்டகாலமாக சிறையில் வாடும் ஆறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுவிக்க கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக செப் 8 வியாழன் காலை 10 மணியளவில் நடைபெறும் சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணியில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
பீமாகோரேகான் வழக்கில் சிறைப்பட்டோரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) கலைத்து சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், பீமாகோரேகான் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு சார்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து 30-07-2022 சனிக்கிழமை மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பீமாகோரேகான் வழக்கில் சிறைப்பட்டோர் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யவும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) கலைத்திடவும் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், பீமாகோரேகான் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு சார்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 30-07-2022 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். தோழர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>நீண்டகால சிறைவாசிகளான ஏழு தமிழர், இஸ்லாமிய சிறைவாசிகள், அரசியல் சிறையாளிகள் உள்ளிட்டோரின் விடுதலையை கோரி, தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் சார்பாக பேரா.ஜெயராமன் அவர்கள் தலைமையில் “மனித உரிமை மாநாடு” 29-01-2022 அன்று மயிலாடுதுறையில் நடைப்பெற்றது. இம்மாநாட்டில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, மனிதநேய சனநாயகக் கட்சி சார்பாக இன்று (08-01-2022) காலை, கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. போராட்டத்தின் போது தோழர் திருமுருகன் காந்தி, தோழர் தமிமுன் அன்சாரி, தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட தலைவர்களும் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>