Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
நீட் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sun, 04 Sep 2022 07:19:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 பார்ப்பன பாஜக அரசினால் 2017 செப்டம்பர் 1 அன்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் அனிதா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது! https://may17iyakkam.com/88922/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-2017-%e0%ae%9a/ https://may17iyakkam.com/88922/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-2017-%e0%ae%9a/#respond Thu, 01 Sep 2022 07:18:24 +0000 https://may17iyakkam.com/?p=88922

பார்ப்பன பாஜக அரசினால் 2017 செப்டம்பர் 1 அன்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் அனிதா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

]]>
https://may17iyakkam.com/88922/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-2017-%e0%ae%9a/feed/ 0
‘ஆளுநரும் மாநில சுயாட்சியும்’ – விளக்க கருத்தரங்கம் https://may17iyakkam.com/87689/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ https://may17iyakkam.com/87689/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#respond Tue, 12 Apr 2022 13:39:23 +0000 https://may17iyakkam.com/?p=87689

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அங்கீகரிக்க கோரும் ‘ஆளுநரும் மாநில சுயாட்சியும்’ – விளக்க கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 10-04-2022 ஞாயிறு காலை ஆவடி பெரியார் மாளிகை அரங்கில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி கருத்துரையாற்றினார். மேலும், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, எஸ்டிபிஐ கட்சியின் ஆவடி நாகர செயளாலர் தோழர் சலீம் முகமது, திராவிடர் கழகத்தின் ஆவடி நகர செயலாளர் தோழர் தமிழ் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் நாகராசு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87689/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
ஆளுநரும் மாநில சுயாட்சியும் – விளக்க கருத்தரங்கம் https://may17iyakkam.com/87669/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/87669/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/#respond Sat, 09 Apr 2022 17:51:12 +0000 https://may17iyakkam.com/?p=87669

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அங்கீகரிக்க கோரும் ‘ஆளுநரும் மாநில சுயாட்சியும்’ – விளக்க கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நாளை (10-04-2022) ஞாயிறு காலை 10 மணிக்கு ஆவடி காமராஜ் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள பெரியார் மாளிகை அரங்கில் நடைபெறும். அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87669/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு ஐயா. கி. வீரமணி அவர்களை, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்திப்பு https://may17iyakkam.com/87616/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/ https://may17iyakkam.com/87616/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/#respond Fri, 25 Mar 2022 07:50:44 +0000 https://may17iyakkam.com/?p=87616

‘நீட் எதிர்ப்பு’ பிரச்சாரத்தை தமிழ்நாடெங்கும் மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு ஐயா. கி. வீரமணி அவர்களை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தும், பிரச்சார பயணம் வெற்றி பெறவும் மே பதினேழு இயக்கம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பெரியாரின் பன்முக ஆளுமை நூல் தொகுப்பு உள்ளிட்ட இதர நிமிர் நூல் வெளியீடுகளையும் ஆசிரியர் அவர்களிடத்தில் அளித்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87616/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/feed/ 0
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது! அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! https://may17iyakkam.com/87613/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/ https://may17iyakkam.com/87613/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/#respond Thu, 24 Mar 2022 07:38:32 +0000 https://may17iyakkam.com/?p=87613

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது! அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test – CUET) அடிப்படையில் நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC)அறிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வு போன்றே ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்ள இந்த CUET தேர்வு தடையாக இருக்கும். கல்வியில் சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து திணிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது,.

மார்ச் 21 , 2022 அன்று UGC வெளியிட்டுள்ள அறிவிப்பில், UGC நிதியில் செயல்படும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 2022-23 கல்வியாண்டு முதல் CUET தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு CUET நுழைவுத் தேர்வு முறையை பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்கலாம் என்றும், பிற தனியார், அரசு கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் CUET நுழைவுத் தேர்வை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மூலம் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் வாரம் அதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பொது நுழைவுத்தேர்வு என்பது எவ்வளவு மோசமானது என்று நீட் தேர்வு இன்று அம்பலப்படுத்தியுள்ளது. அதே போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் கூட பொது நுழைவுத் தேர்வு என்பது, சில ஆண்டுகளையும், இலட்சங்களையும் செலவு செய்து பயிற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்சாதி பணக்காரர்கள் மட்டும் பெருமளவில் பட்டம் பெறுவதற்கு மட்டும் வழிவகுக்கும். இடஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வகையில் தகுதியை முதன்மைப்படுத்துவது சமூகநீதிக்கு எதிரானது. இதனால் ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், இத்தேர்வு முறையினால் 12-ம் வகுப்பு மதிப்பெண் புறந்தள்ளப்படுவதால் 12-ம் வகுப்பு படிப்பதற்கான தேவையையே கேள்விக்குறியாக்குகிறது. பொதுப்பட்டியலில் இருக்கும் பள்ளிக்கல்வி முறையை மாற்றும் அதிகாரத்தை ஒன்றிய அரசு ஏதேச்சதிகாரத்தோடு பயன்படுத்தியுள்ளது. மேலும், ஒன்றிய அரசு அலுவலர்களின் குழந்தைகள் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்ட சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும் என்கிறது. எனில், அனைத்து சமூக மாணவர்களின் பொது முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட மாநிலப் பாடத்திட்டத்தின் கீழான கல்வி முறையின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நவீன குலக்கல்வி முறையான புதிய கல்விக் கொள்கையை ஏற்கனவே ஒன்றிய அரசு திணித்து வரும் வேளையில், சமூகநீதியை மேலும் சீரழிக்கும் மற்றொரு முயற்சி தான் CUET தேர்வு. பட்டப்படிப்பில் இணைவதற்கான விகிதத்தை, குறிப்பாக பெண்கள் பட்டப்படிப்பை மேற்கொள்வதை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் வேளையில், பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கான தகுதியை ஒன்றிய அரசு பரிசோதிக்க முடிவு செய்துள்ளது பட்டப்படிப்பு படிப்பதற்கான ஆர்வத்தை மட்டுப்படுத்தும். குறிப்பாக, இந்தியாவில் உயற்படிப்பில் சேரும் விகிதத்தில் (GER) முன்னேறிய நாடுகளுக்கு இணையாக திகழும் தமிழ்நாடு கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகநீதி. NEET, CUET உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகள் நடத்தப்பட வேண்டுமென என்றும், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பள்ளிக் கல்வியிலும், உயற்கல்வியிலும் ஒன்றிய அரசு மனுதர்ம சாத்திர முறையை புகுத்துவதை நிறுத்த வேண்டும். கல்வி என்பது மாநில உரிமை. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே இப்பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாக அமையும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87613/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/feed/ 0
நீட் தேர்வை இரத்து செய்! ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு – விளக்க கருத்தரங்கம் https://may17iyakkam.com/87589/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8f/ https://may17iyakkam.com/87589/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8f/#respond Tue, 22 Mar 2022 07:28:20 +0000 https://may17iyakkam.com/?p=87589

நீட் தேர்வை இரத்து செய்! தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!! – விளக்க கருத்தரங்கம், ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு, 20-03-2022 ஞாயிறு காலை 10 மணிக்கு குடியாத்தம் கொண்டசமுத்திரம் டாக்டர் அம்பேத்கர் அரங்கிலும், மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு விபி சிங் திருமண மண்டபத்திலும், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி அவர்கள் கருத்துரையாற்றினார். மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87589/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8f/feed/ 0
‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு – விளக்க கருத்தரங்கம் – குடியாத்தம் https://may17iyakkam.com/87579/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86-2/ https://may17iyakkam.com/87579/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86-2/#respond Sat, 19 Mar 2022 08:39:51 +0000 https://may17iyakkam.com/?p=87579

நீட் தேர்வை இரத்து செய்!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!!

விளக்க கருத்தரங்கம்

‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு

20-03-2022 ஞாயிறு காலை 10 மணிக்கு குடியாத்தம் கொண்டசமுத்திரம் டாக்டர் அம்பேத்கர் அரங்கம் (எஸ்பிஐ வங்கி அருகில்),

20-03-2022 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு விபி சிங் திருமண மண்டபம் (நியூ சினிமா தியேட்டர் அருகில்),

மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87579/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86-2/feed/ 0
‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் விளக்க கருத்தரங்கம் https://may17iyakkam.com/87549/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/ https://may17iyakkam.com/87549/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/#respond Fri, 18 Mar 2022 05:43:39 +0000 https://may17iyakkam.com/?p=87549

நீட் தேர்வை இரத்து செய்ய, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இரவி உடனே அங்கீகரிக்க கோரும் விளக்க கருத்தரங்கம் மற்றும் நிமிர் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்ட ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீட்டு நிகழ்வு 13-03-2022 அன்று காலை அரக்கோணம் டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி கருத்துரையாற்றினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87549/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/feed/ 0
நீட் விலக்கு ஏன்?’ – நூல் வெளியீடு நிகழ்வு – விளக்க கருத்தரங்கம் https://may17iyakkam.com/87531/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/ https://may17iyakkam.com/87531/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/#respond Sat, 12 Mar 2022 13:27:24 +0000 https://may17iyakkam.com/?p=87531

நீட் தேர்வை இரத்து செய்!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!!

விளக்க கருத்தரங்கம்

‘நீட் விலக்கு ஏன்?’ நூல் வெளியீடு நிகழ்வு
13.03.2022 அன்று காலை 10 மணிக்கு அரக்கோணம் டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெறுகிறது.

அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 9585776824

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87531/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/feed/ 0
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கோரி நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் https://may17iyakkam.com/87484/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/ https://may17iyakkam.com/87484/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#respond Fri, 04 Mar 2022 04:51:42 +0000 https://may17iyakkam.com/?p=87484

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழர் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டியும், திராவிடத் தமிழர் கட்சி சார்பாக 28-02-2022 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகையில், தோழர் விடுதலை ராஜேந்திரன், அப்துல் சமது உள்ளிட்டவரோடு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் கலந்துகொண்டார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87484/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/feed/ 0