Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
ஜனநாயகம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 18 Jan 2023 06:51:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 அய்யா வே ஆனைமுத்து அவர்களின் ‘இந்திய அரசமைப்புச் சட்டம் ஓரு மோசடி’ – நூல் வெளியீடு https://may17iyakkam.com/89891/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/89891/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/#respond Tue, 17 Jan 2023 06:47:20 +0000 https://may17iyakkam.com/?p=89891

அய்யா வே ஆனைமுத்து அவர்களின் ‘இந்திய அரசமைப்புச் சட்டம் ஓரு மோசடி’ என்ற நூல் நிமிர் பதிப்பகம் சார்பாக மறுபதிப்பு செய்யப்பட்டு இன்று (17-01-23) மாலை சென்னை புத்தகக் காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண்: 364, 365) வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் ஜவாஹிருல்லா மற்றும் தோழர் அப்துல் சமது, பூவுலகின் நண்பர்கள் தோழர் பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் இந்த புத்தகத்தினை வெளியிட்டனர்.

புத்தக தேவைக்கு: 8939782116

]]>
https://may17iyakkam.com/89891/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/feed/ 0
தமிழர் விரோத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/89877/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e/ https://may17iyakkam.com/89877/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e/#respond Thu, 12 Jan 2023 14:18:29 +0000 https://may17iyakkam.com/?p=89877

இன்று மாலை 3 மணியளவில், அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழர் விரோத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சார்பாக பனகல் மாளிகை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும், தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆளுநரை வெளியேற்றக் கோரி நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திலும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89877/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e/feed/ 0
தமிழ்நாடு ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கை குறித்து தோழர் திருமுருகன் காந்தி https://may17iyakkam.com/89812/protests/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be/ https://may17iyakkam.com/89812/protests/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be/#respond Mon, 09 Jan 2023 12:51:07 +0000 https://may17iyakkam.com/?p=89812

“தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை வாசிக்க ஆ-டு தவறுமானால் காவலர்களை வைத்து வெளியேற்ற வேண்டும். தமிழர்களின் சனநாயக அரசை அங்கீகரிக்க விருப்பமில்லாதவர் எம்நாட்டை விட்டு வெளியேறலாம். அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயரை உச்சரிக்க விரும்பாத ஆ-டு வேறெங்காவது சென்று வாலட்டட்டும்.
தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களை அவமதிக்கும் எவரும் அதிகாரத்தில் இருக்க தகுதியற்றவர். சட்டசபை உறுப்பினர்களும், திமுக அரசும் இந்த சங்கி மீதான எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும். இந்த ‘ஆடு’ வெளியேற்றப்பட, ‘ஆடு’ பதவி ஒழிக்கப்பட அனைத்து கட்சி, இயக்க போராட்டத்திற்கு நாம் அணியமாக வேண்டும்.”

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம் 

]]>
https://may17iyakkam.com/89812/protests/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be/feed/ 0
பாசிச, சனாதனத்தை வீழ்த்த , சமூகநீதி ஜனநாயகம் காக்க, அண்ணல், ஐயா, கீழ் வெண்மணி நினைவுப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/89766/activities/public-meetings/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ https://may17iyakkam.com/89766/activities/public-meetings/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Sat, 24 Dec 2022 15:23:36 +0000 https://may17iyakkam.com/?p=89766

பாசிச, சனாதனத்தை வீழ்த்த , சமூகநீதி ஜனநாயகம் காக்க, அண்ணல், ஐயா, கீழ் வெண்மணி நினைவுப் பொதுக்கூட்டம் இன்று (24-12-2022) மாலை 4 மணிக்கு சென்னை எண்ணூர்-கத்திவாக்கம் கடைவீதியில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89766/activities/public-meetings/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89723/protests/privatization/%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/ https://may17iyakkam.com/89723/protests/privatization/%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/#respond Wed, 14 Dec 2022 13:23:12 +0000 https://may17iyakkam.com/?p=89723 குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

குஜராத் மாடலை ஊக்குவிக்க ஒன்றிய அரசிடமிருந்து நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு 2019-20 ல் வழங்கப்பட்ட தொகை ரூ.837 கோடி நிதி என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசுத் துறை நிறுவனங்களுக்கும் சட்டமன்றத்தின் வரவு செலவு அறிக்கைகளில் வராமல் நிதிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிடம் இருந்து நேரடியாக பெருமளவு நிதியைப் பெற்ற குஜராத்தில் செயல்படுத்தும் நிறுவனங்களில், மாநில அரசு நிறுவனங்கள் (ரூ. 3,406 கோடி), மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (ரூ. 3,389 கோடி), மத்திய அரசு நிறுவனங்கள் (ரூ. 1,826 கோடி) ஆகியவை அடங்கும். மற்றும் அரசு மற்றும் தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் (ரூ. 1,069 கோடி) ஆகியவை அடங்கும்.

ரூ.16500 கோடி அளவிற்கான திட்டங்களை குஜராத் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணத்தின் போது அறிவித்தார் மோடி. அதற்குப் பிறகே தேர்தல் நாளை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

உயர் ஆதிக்க சாதியினரின் கடைகளில் 96.8% பேர் தலித்துகளுக்கு தேநீர், உணவுப் பொருள் பரிமாற தனித்தனி பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். மாநிலம் முழுவதும் தலித்துகளுக்கு எதிராக 98 வகையான தீண்டாமை உயர்சாதி சமூகங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு 53.8% அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிகமாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது.

இலவசங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி சீரழிவதாக மிகவும் வருந்தியவர் தான் மோடி. அது மட்டுமல்லாமல் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாசகவின் வழக்கறிஞரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வளவு கடுமையாக எதிர்த்தவர்கள் தான் தேர்தல் அறிக்கையில் இலவசக் கல்வி, கிரைண்டர், சிலிண்டர், மருத்துவம், பெண்களுக்கு இலவச பைக், குறைந்த விலை எண்ணெய் என இலவசங்களை அள்ளியிறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டது. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கும் மோடியும், பாசகவினரும் எழுப்பும் வீர முழக்கமே குஜராத் மாடல்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/89723/protests/privatization/%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/feed/ 0
துணைவேந்தர் நியமனம்: குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ் நாட்டிற்கு ஒரு சட்டமா? – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88993/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c/ https://may17iyakkam.com/88993/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c/#respond Tue, 13 Sep 2022 09:14:24 +0000 https://may17iyakkam.com/?p=88993 துணைவேந்தர் நியமனம்: குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ் நாட்டிற்கு ஒரு சட்டமா?
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முடிவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், மாநிலத்தின் மூன்று பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.இரவி தன்னிச்சையாக நியமனம் செய்தும் உள்ளார்

ஜெயலலிதாவின் ஆதிக்கத்திற்கு பிறகான அதிமுக ஆட்சியிலிருந்து பாஜக ஆதரவு ஆளுநர்கள் மாநில அரசை மதிக்காது தன்னிச்சையாக செயல்பட்டு வருவது தொடர்கிறது. கடந்த ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆர்எஸ்எஸ்-பாஜகவை சேர்ந்த தமிழர் அல்லாத, கர்நாடகவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பலரது எதிர்ப்பையும் மீறி நியமித்தார்.

இந்நிலையில் தான் நாம், “அரசியல் சட்டத்தில் இல்லாத / வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை நினைவு கூறுவது மிகவும் அவசியமாகிறது. அந்த பரிந்துரையில், ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது’ எனவும் ‘துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பது என்பது அதிகார மோதலுக்கு வித்திடும்’ எனவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88993/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c/feed/ 0
திருக்குறளை அவமதித்து, தொடர்ந்து மாநில உரிமைகளுக்கு எதிராக செயலாற்றி வரும் தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை https://may17iyakkam.com/88967/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/ https://may17iyakkam.com/88967/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/#respond Sun, 11 Sep 2022 09:01:44 +0000 https://may17iyakkam.com/?p=88967

திருக்குறளை அவமதித்து, தொடர்ந்து மாநில உரிமைகளுக்கு எதிராக செயலாற்றி வரும் தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை கண்டித்து, தமிழர் தேசிய முன்னணி சார்பாக ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் செப்டம்பர் 11 ஞாயிறு காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். தலைவர்கள், தோழர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

]]>
https://may17iyakkam.com/88967/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/feed/ 0
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் – தேசபக்தி! – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88826/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81/ https://may17iyakkam.com/88826/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81/#respond Fri, 12 Aug 2022 14:15:34 +0000 https://may17iyakkam.com/?p=88826 அயோக்கியர்களின் கடைசி புகலிடம் – தேசபக்தி!
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இத்தனை ஆண்டுகளாக அரசில் அதிகாரப் பூர்வமாக பயன்படுத்தப்பட்ட மூவர்ண கொடிகள் அனைத்தும் காதி நிறுவனம் பாரம்பரியமாக பருத்தி மற்றும் பட்டில் மட்டுமே அதுவும்கூட கைகளால் நெய்து தயாரித்தது. ஆனால் இத்தகைய பாரம்பரியத்தை தற்போது மாற்றி பாலியஸ்டர் துணியிலும் தயாரிக்கலாம் என திருத்தி எழுதியுள்ளது மோடி அரசு. பாலியஸ்டர் தயாரிப்பில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தியாளரான ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானிக்கு சட்டபூர்வமாக இந்திய மக்களின் பணத்தை வாரி வழங்கவே தேச பக்தியின் பெயரால் மூவர்ண கொடியை ஏற்றும் திட்டத்தை தொடங்கி உள்ளார் மோடி என தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே குற்றஞ்சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

]]>
https://may17iyakkam.com/88826/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81/feed/ 0
நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகாரவெறியும் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88810/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/ https://may17iyakkam.com/88810/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/#respond Wed, 10 Aug 2022 15:28:54 +0000 https://may17iyakkam.com/?p=88810 நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகாரவெறியும்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் 2025-ல் வர இருக்கும் பீகாரின் தேர்தலை மையமாகக் கொண்டு இக்கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ஏனெனில் 43 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 80 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.தேஜஸ்வியை துணை முதலமைச்சராக்குகிறார் எனில், 2024 தேர்தலில் தனது கடந்த கால பிரதமர் பதவிக்கான கனவினை கைவிடவில்லை என்பதையும் நாம் கவனிக்கலாம். இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல் சூழல் எவ்வகையிலும் பாஜகவை தனிமைப்படுத்தவோ, கோட்பாடுரீதியாக தோற்கடித்து அரசியல் மாற்றத்தையோ இந்தியத் துணைக்கண்டத்தில் கொண்டு வராது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

]]>
https://may17iyakkam.com/88810/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88813/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/ https://may17iyakkam.com/88813/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/#respond Wed, 10 Aug 2022 12:32:47 +0000 https://may17iyakkam.com/?p=88813 மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய மாநிலத்தில் சிவசேனை கட்சிக்கு ஏற்பட்ட போது, பாஜகவை தவிர்த்த ஆட்சியை அமைத்தது. ஆயினும், பாஜக இடைப்பட்ட காலத்தில் சிவசேனை கட்சியை உடைத்து இன்று பாஜக ஆதரவு சிவசேனை ஆட்சியில் அமர ஆளுநர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, குஜராத்தியர் மற்றும் மார்வாடிகளைப் புகழும் நோக்கில் (மோடி மற்றும் அமித்சா குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால்) மாராத்திய மண்ணின் மைந்தர்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் கோசியாரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010 

]]>
https://may17iyakkam.com/88813/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/feed/ 0