Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
சுற்றுச்சூழல் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 10 Feb 2023 07:21:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வலியுறுத்தி மினி மராத்தான் https://may17iyakkam.com/90018/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/90018/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Thu, 09 Feb 2023 07:18:06 +0000 https://may17iyakkam.com/?p=90018

“போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற, விபத்தைக் குறைக்க பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மினி மராத்தானை பல்வேறு ஊர்களில் ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வு சென்னை பெசன்ட் நகரில் வரும் ஞாயிறு காலை 6:30-க்கு நடைபெறுகிறது. பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதன் அடிப்படையில் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கிட முனையும் இந்த முன்னெடுப்பை மே பதினேழு இயக்கம் ஆதரிக்கிறது. சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் நடைபெறும் நிகழ்வுகளில், அப்பகுதியை சேர்ந்த மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/90018/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
மீண்டும் தமிழர் அரசியலில் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்ம் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89420/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2/ https://may17iyakkam.com/89420/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2/#respond Mon, 31 Oct 2022 10:31:40 +0000 https://may17iyakkam.com/?p=89420 மீண்டும் தமிழர் அரசியலில் தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன எரிக் சோல்ஹெய்ம்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

எரிக் சொல்ஹெய்ம், தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையின் அதிபரான இரணில் விக்ரமசிங்கேவின் காலநிலை மாற்ற சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது மிகவும் குறி்ப்பிடத்தக்கது.

எரிக் சொல்ஹெய்ம் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை முன்னெடுத்த அந்த காலகட்டத்தில் விடுதலை புலிகளை சுற்றிக் கடுமையான புலனாய்வு வலையமைப்பு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பின்னப்பட்டது. அந்த வலையத்திற்குள் சிக்கிக் கொண்டதால் தான் புலிகள் பின்நாட்களில் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.

“இந்தியப் பிரதமர் ஒருவர் வெளிநாட்டு சக்தியால் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதுபோல அமெரிக்காவின் ஜனாதிபதி மெக்சிகோவின் படையால் கொல்லப்பட்டதை சற்று நினைத்துப் பாருங்கள். இதற்காக அமெரிக்கர்கள் நிச்சயமாக ஒரு வலுவான வகையில் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகத்தான எதிர்வினையாற்றி இருப்பார்கள்” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இவர் மறைமுகமாக கூறுவது இந்தியாவும் ராஜீவ் கொலைக்கு இலங்கையுடன் இணைந்து தமிழீழத் தமிழர்களை கொன்று குவித்தது சரிதானே என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நார்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே, எரிக்கிடம் கோரிக்கை விடுத்தததும், அதற்கு நார்வே உதவிகளை வழங்கும் என எரிக் அவரிடம் உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி எரிக் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இவ்வாறான பின்னணியில் தான், மீண்டும் ரணில் விக்கிரமசிங், எரிக் சொல்ஹெய்ம்க்கு காலநிலை ஆலோசகராகப் பதவி கொடுத்து இருக்கிறார்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/89420/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0
கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88807/protests/nuclear/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/88807/protests/nuclear/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Tue, 09 Aug 2022 15:25:56 +0000 https://may17iyakkam.com/?p=88807 கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டு குறித்த செய்தி அமெரிக்காவில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவின் போருக்கான செயலாளர் ஹென்ரி எல். ஸ்டிம்சன் (Henry L. Stimson), லட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் காப்பாற்றவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்தத் தாக்குதல் அவசியம் என்று தன் நாட்டின் போர்க்குற்றத்தை நியாயப்படுத்தினார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), “இந்த அணுகுண்டுவெடிப்பு சோவியத்திற்கு எதிரான ஒரு ஆயுதம் (Hammer)” என்று கூறினார்.

கட்டுரையை வாசிக்க

]]>
https://may17iyakkam.com/88807/protests/nuclear/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
காரைக்குடி சம்பை ஊற்றை பாதுகாக்கக் கோரி நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/88590/activities/protests-activities/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa/ https://may17iyakkam.com/88590/activities/protests-activities/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa/#respond Tue, 21 Jun 2022 12:22:09 +0000 https://may17iyakkam.com/?p=88590

காரைக்குடி மக்களின் உயிர்நாடியாக இருக்கும் சம்பை ஊற்றை பாதுகாக்கக் கோரி 20-06-2022 திங்கள் காலை காரைக்குடி ஐந்து விளக்கில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமஜக தலைவர் தோழர் கேஎம் சரீப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88590/activities/protests-activities/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa/feed/ 0
சம்பை ஊற்றை பாதுகாக்கக் கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/88585/activities/protests-activities/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d/ https://may17iyakkam.com/88585/activities/protests-activities/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d/#respond Sun, 19 Jun 2022 12:18:40 +0000 https://may17iyakkam.com/?p=88585

சம்பை ஊற்றை பாதுகாக்கக் கோரி 20-06-2022 திங்கள் காலை 10 மணியளவில் காரைக்குடி ஐந்து விளக்கில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88585/activities/protests-activities/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d/feed/ 0
இயற்கை வேளாண் அறிஞர் ஐயா முனைவர் நம்மாழ்வார் அவர்கள் நினைவுநாள் (30.12.2013) https://may17iyakkam.com/86952/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be/ https://may17iyakkam.com/86952/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be/#respond Thu, 30 Dec 2021 05:13:17 +0000 https://may17iyakkam.com/?p=86952

இயற்கை வேளாண் அறிஞர் ஐயா முனைவர் நம்மாழ்வார் அவர்கள் நினைவுநாள் (30.12.2013)

“மண்ணைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதுவே இயற்கைத் தாய்க்கு நாம் அளிக்கும் பெரும் விருது”

தமிழகத்தில் நம் சமகாலத்தில் மண்வளம் , நீர்வளம், வேளாண்வளம் ஆகியவற்றை பற்றி விரிவான பார்வையை தனது மறைந்த இயற்கை வேளாண் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள் கூறியவை இந்த வரிகள் .

வேதி உரங்களும், பூச்சிக் கொள்ளிகளும் பயன்படுத்தக் கோரி பன்னாட்டு நிறுவனங்களும், இந்நாட்டு அரசும் உழவர்களை நெருக்கும் தருணத்தில் இயற்கை வழியிலான வேளாண்மை முறையை பற்றி விரிவாகக் கூறினார் ஐயா நம்மாழ்வார் அவர்கள். மீத்தேன் திட்டம், மரபணு சோதனைகள், பி.டி. கத்தரிக்காய் போன்றவற்றை எதிர்த்து போராடிய களப்பணியாளர் ஐயா நம்மாழ்வார் அவர்கள். “இயற்கை வழி உழவாண்மை என்பது செலவு குறைந்தது. விபத்து குறைந்தது. சத்து மிகுந்தது. பூரணத்துவம் உள்ளது. அதுவே நிலைத்து நீடிக்க வள்ளதும் ஆகும்” என்று கூறினார்.

அதேநேரம் அறிவியல் பார்வையை புறக்கணித்தவர் அல்ல ஐயா நம்மாழ்வார் அவர்கள். இயற்கை சீற்றங்களை பற்றி குறிப்பிடும் ஒரு இடத்தில் “வெள்ளம் வருவது இயற்கையான செயல். ஆனால் மனிதர்களின் தவறான செயல்பாட்டால் வெள்ளப் பெருக்கின் சேதம் அதிகரிக்கிறது” என்று குறிப்பிட்டார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஐயா நம்மாழ்வார் அவர்களை பாராட்டி ‘சுற்றுச் சூழல் சுடரொளி’ என்ற விருதைக் கொடுத்தது.

2013 ம் ஆண்டு பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்ய முற்பட்டத் தருணத்தில் ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கையோடு கலந்தார்.

தமிழர்தம் வேளாண் வாழ்வியலை பன்நாட்டு நிறுவங்களிடம் இருந்து மீட்டெடுக்க போராடிய இயற்கை வேளாண் அறிஞர் ஐயா முனைவர் நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ்வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/86952/may17/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be/feed/ 0
ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86946/protests/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/ https://may17iyakkam.com/86946/protests/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/#respond Tue, 28 Dec 2021 05:09:13 +0000 https://may17iyakkam.com/?p=86946

ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சென்னையின் உயர்நீதிமன்ற பரிந்துரையின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இன்றைய நிலவரம் குறித்து அறிய பி.எஸ்.ராமன் என்ற மூத்த வழக்கறிஞரை நியமித்தது. அந்த அறிக்கை மேற்கோள் காட்டும் விடயம் என்னவென்றால், 1965ம் ஆண்டு 5,500 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலமானது, 2013 கணக்கின்படி 600 ஹெக்டேர்களாக சுருங்கி போயுள்ளது. பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் பூங்காக்களின் பெருக்கமே இதன்‌ காரணங்களாக கூறப்படுகின்றன.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/86946/protests/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
சென்னையின் மழை- வெள்ளமும், நம் படிப்பினைகளும் – இணைய கருத்தரங்கம் https://may17iyakkam.com/86570/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/ https://may17iyakkam.com/86570/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/#respond Mon, 08 Nov 2021 06:22:52 +0000 https://may17iyakkam.com/?p=86570

’சென்னையின் மழை- வெள்ளமும், நம் படிப்பினைகளும்’ என்ற தலைப்பில்,

இன்றிரவு 9 மணிக்கு மே பதினேழு இயக்க ட்விட்டர் ஸ்பேசஸில்…

தோழர் சுந்தர்ராஜன், ’பூவுலகின் நண்பர்கள்’

தோழர் திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்.

ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இணைய : https://twitter.com/May17Movement

]]>
https://may17iyakkam.com/86570/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/feed/ 0
தமிழ்நாடு அரசே! தொழிற்சாலைகளை இயக்குவதற்கான புதுப்பித்தல் இசைவாணை வழங்கும் புதிய அரசாணையை உடனடியாக திரும்பப் பெறு! https://may17iyakkam.com/86422/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/ https://may17iyakkam.com/86422/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/#respond Thu, 14 Oct 2021 05:55:19 +0000 https://may17iyakkam.com/?p=86422

தமிழ்நாடு அரசே! தொழிற்சாலைகளை இயக்குவதற்கான புதுப்பித்தல் இசைவாணை வழங்கும் புதிய அரசாணையை உடனடியாக திரும்பப் பெறு! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் (Consent to Operate – CTO) புதுப்பித்தலுக்குமான (Renewal of Consent – RCO) இசைவாணையை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதற்கு பதிலாக அதன் கால நீட்டித்து தொகுப்பாக வழங்கப்படும் என்று ஓர் அரசாணையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமரசம் செய்யக் கூடும் என்று மே பதினேழு இயக்கம் அஞ்சுகிறது. அந்த வகையில் இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், இலகுவாக தொழில் நடத்துவதற்கு ஏதுவாக தொழிற்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று கடந்த செப்டம்பர் 13 அன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தொழிற்சாலைகளை இயக்குவதற்கும், புதுப்பித்தலுக்கும் ஆண்டுதோறும் இசைவாணை வழங்கும் முறையை மாற்றி, 5-10 ஆண்டுகள் என மொத்தமாக காலநீட்டிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் அதன் மாசுக் குறியீட்டின் அடிப்படையில், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணையின் படி, சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளுக்கும் செல்லத்தக்க வகையில் தொழிற்சாலையை இயக்குவதற்கு (CTO) இசைவாணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான மொத்த கட்டணத்தையும் செலுத்தும் பட்சத்தில் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது இயக்குவதற்கான இசைவாணை காலம் முடியும் வரை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது இந்த அரசாணை.

ஆண்டுதோறும், இல்லை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு புதுப்பித்தலுக்கான இசைவாணை வழங்கி வந்ததன் மூலம் தொழிற்சாலைகள் முறையாக பராமரிப்பு மேற்கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுக்குள் வைக்க அனுமதித்ததோடு, தொழிற்சாலைகளில் மோசமான விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுத்து வந்தன. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி தொழிற்சாலைகள் புதிப்பித்தலுக்கு ஐந்து, பத்து மற்றும் பதினான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுமானால், மாசுகட்டுப்பாட்டை தடுக்க தவறுவதோடு, முறையான பாராமரிப்பின்றி விபத்துகள் ஏற்படும் சூழல் உண்டாகும் நிலை ஏற்படும்.

உலகம் காலநிலை மாற்றத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டு அதனை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் காலநிலையை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்படுத்தக்கூடும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெள்ளத்தையும், வறட்சியையும், காட்டுத்தீயையும் முன்னேறிய நாடுகளே கையாள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் இந்திய ஒன்றிய அரசின் தயவை நாடும் தமிழ்நாடு அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிவிப்பின் மூலம் ஏற்படும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு கையாள முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு அறிக்கையில், சுற்றுச்சூழல் கண்காணிப்பு நடைமுறைகளில் சமரசம் செய்துகொள்ளும் வகையில் பல்வேறு கொள்கைகள் இடம்பெற்றிருந்தன. இதனை மே பதினேழு இயக்கம், திமுக உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. தற்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு அறிக்கை சாயலிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவை.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய ஒன்றிய அரசின் திட்டங்கள் பல மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய பாதிப்பு மிக மோசமானது. இது 2018-இல் ஸ்டெர்லைட் நிர்வாகம் புதுப்பித்தலுக்கான இசைவாணை பெற முயற்சிக்கும் போது தான் ஸ்டெர்லைட் மேற்கொண்ட முறைகேடுகள் தெரியவந்து புதுப்பித்தல் இசைவாணை மறுக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை தடுக்கிறது. எனவே, இந்த அரசாணை எத்தகைய மோசமானது என்பதை இதன் மூலம் புரிந்துக்கொள்ள முடியும்.

தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள தொழில் கொள்கையில் மேற்கொள்ளும் இந்த மாற்றங்கள், ஏற்கனவே மோசமாக உள்ள தொழிற்சாலை கழிவு மேலாண்மையை இன்னும் மோசமாக்கக் கூடும். ஊழல் நிறைந்த இந்த தொழில்துறையில், அதிகாரிகள் செயல்பாட்டை மேலும் குறைப்பதோடு, தொழிற்சாலைகள் அதிக அதிகாரம் பெறும் நிலையை உருவாக்கும். இது ஒரு நிலையில் அரசினால் கட்டுப்படுத்த முடியாத சூழலை உண்டாக்கக் கூடும். தற்போது வடசென்னை தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதே சிறந்த எடுத்துக்காட்டு.

இலாபநோக்கின் அடிப்படையில் இயங்கும் இந்த தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் மீது அக்கரையற்று அனுமதிப்பது சாமானிய மக்களின் உரிமைகளை சமரசம் செய்வதற்கு சமமானது. அப்படியாக சாமானிய மக்கள், சூழலியல் மீது பாதிப்பை ஏற்படுத்த அனுமதிப்பது எவ்வகையிலும் சனநாயக நடவடிக்கையாகாது. மாறாக இதை மக்கள் விரோத நடவடிக்கையாகவே பார்க்க இயலும். சிதைவுறும் இயற்கையை எவ்வகையிலும் சீரமைக்க இயலாத வகையில் சீரழிக்கும் உற்பத்தி வழிமுறைகள் மீதான கட்டுப்பாடு நீங்குதல் என்பது பெருநிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறையே. இதை எவ்வகையிலும் அனுமதிக்க இயலாத நிலையை தமிழ்நாடு அரசு கொள்கையளவில் உறுதியேற்பதே எதிர்காலத்திற்கு உகந்தது.

எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இந்த தொழிற்கொள்கை உண்டாக்கக் கூடிய தாக்கத்தை மதிப்பீடு செய்யவும், நடைமுறையில் உள்ள கொள்கைகளை மறு சீராய்வு செய்யவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்களை கொண்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வு மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு அறிக்கை, தமிழ்நாட்டின் தொழிற்கொள்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. காலநிலை மாற்றம் தமிழ்நாட்டை எவ்வகையில் பாதிக்கக்கூடும் என்பதை ஆராய்ந்து, அதனடிப்படையில் புதியதொரு தொழிற்கொள்கையை உருவாக்கி, இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே முன்னோடியாக திகழ வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம
9884864010

]]>
https://may17iyakkam.com/86422/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/feed/ 0
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86332/protests/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/ https://may17iyakkam.com/86332/protests/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/#respond Fri, 01 Oct 2021 14:09:04 +0000 https://may17iyakkam.com/?p=86332

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்தியாவில், கிட்டத்தட்ட 75 சதவிகித தொழிலாளர்கள் வெப்பம் தொடர்பான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 2030-ல் பகல்நேரத்தில் வேலை நேரத்தின் சராசரி இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5% முதல் 4.5% வரை ஆண்டுதோறும் குறையும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தவறும் பட்சத்தில் 2100-ல் 3° செல்சியஸ் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனால் இந்திய ஒன்றியத்தின் GDP 10% மேல் வரை குறைய வாய்ப்புள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/86332/protests/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/feed/ 0