Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
கொரோனா – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 31 Dec 2021 05:12:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தில்லியில் போராடும் பயிற்சி மருத்துவர்களை ஒடுக்கும் மோடி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86949/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/ https://may17iyakkam.com/86949/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/#respond Wed, 29 Dec 2021 05:10:53 +0000 https://may17iyakkam.com/?p=86949

தில்லியில் போராடும் பயிற்சி மருத்துவர்களை ஒடுக்கும் மோடி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கொரோனா எதிர்ப்பு வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய இதே மோடி அரசு தான், சட்டம் ஒழுங்கு மீறியவர்கள் என்று பழி சுமத்தி 12 பயிற்சி மருத்துவர்களைக் கைது செய்துள்ளது. டெல்லி காவல்துறையினரின் இந்த தாக்குதலைக் கண்டித்து 4000 மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அரசு துணை ராணுவப்படையை வரவழைத்து உள்ளது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
944432701

]]>
https://may17iyakkam.com/86949/protests/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86413/protests/%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%9f/ https://may17iyakkam.com/86413/protests/%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%9f/#respond Wed, 13 Oct 2021 05:48:18 +0000 https://may17iyakkam.com/?p=86413

கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பி.எம். கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்ட சமயத்தில் தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த இந்த மக்கள், பசியிலும், தாகத்திலும் பல தங்கள் சொந்த ஊரை அடைய பல மைல் தூரம் தினமும் நடந்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியானார்கள். இந்த பி.எம் கேர்ஸ் நிதி அந்த புலம்பெயர் மக்களுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பி.எம்.கேர்ஸ் மூலமாக வாங்கப்பட்ட 10 ஆயிரம் வென்டிலேட்டர்களின் தரமற்ற முறையில் வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் வீணாகின. அதிலும் பெரும் ஊழல்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்

9444327010

]]>
https://may17iyakkam.com/86413/protests/%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%9f/feed/ 0
பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86376/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81/ https://may17iyakkam.com/86376/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81/#respond Fri, 08 Oct 2021 06:12:33 +0000 https://may17iyakkam.com/?p=86376

பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கல்வியின் நோக்கம் மனிதத் தன்மையை போற்றுவதும், ஞானத்தை வளர்ப்பதும், சமத்துவத்தை நடைமுறைப்படுத்திடவும் ஊக்குவிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் நம்பினார். அது போல் கல்வி, பகுத்தறிவு சுயமரியாதை ஆகிய மூன்றும் மட்டும் தான் விளிம்பு நிலையில் உள்ள மக்களை முன்னேற்றும் என்று தந்தை பெரியார் முழங்கினார். அதைத்தான் சிதைக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக எடப்பாடி அரசின் மூலம் மேற்கொண்டது. எனவே தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசு, கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட்த்தின் முக்கிய கூறாக விளங்கும் மாணவர் – ஆசிரியர் விகிதாச்சாரத்தை கடைபிடித்து, கடந்த ஆட்சியினால் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களையும், மாணவர் – ஆசிரியர் விகிதத்தின் அடிப்படையில் உபரி பணியிடங்களை, கூடுதல் தேவை பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு மீதமுள்ள கூடுதல் தேவை பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே மாணவர்கள் கல்வித் தரம் உயரும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/86376/protests/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81/feed/ 0
கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/86095/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/ https://may17iyakkam.com/86095/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/#respond Thu, 09 Sep 2021 15:29:17 +0000 https://may17iyakkam.com/?p=86095

கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

விவசாயம் மற்றும் இறைச்சி உணவு உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பல அபாயகரமான இராயசனங்கள் உணவு சங்கிலியில் நுழைந்து கடுமையான பாதிப்புகளை உருவாக்குகின்றன. இந்த இராசயனங்களை எதிர்த்து உயிர்தப்பித்து வாழும் நோய் கிருமிகள் இதுவரை கண்டிராத வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த கிருமிகள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிடும் போது புதிய நோய்களை ஏற்படுத்தி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கின்றனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/86095/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/feed/ 0
கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/ https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/#respond Mon, 16 Aug 2021 03:35:26 +0000 https://may17iyakkam.com/?p=85926

கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஒரு ஆய்வகம், அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிசோதனைகளுக்கும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைகளை மட்டும் குறிப்பிடாமல், இந்த NABL Accreditation சான்று அளிக்கப்பட்டது என்ற பிம்பத்தை எழுப்ப முயற்சிக்கின்றனர். இது ஆய்வகங்கள் தெரிந்தே செய்யக் கூடிய தவறு. இவ்வகையான விதிமீறல்களை NABLல் இருக்கும் எந்தவொரு அதிகாரியும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதன்மூலம் பரிசோதனைகளுக்கான தரச்சான்று தரும் தன்னாட்சி அமைப்பான NABL, கண்துடைப்புக்காக மட்டும் இதை செய்கிறதோ என்ற ஐயம் எழுகின்றது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/85926/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/feed/ 0
கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85890/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be/ https://may17iyakkam.com/85890/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be/#respond Mon, 09 Aug 2021 05:41:27 +0000 https://may17iyakkam.com/?p=85890

கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களின் மூலம் பரவும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இந்த வகையான வைரஸ் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் பகலில் கடிக்கும். இந்த கொசு தான் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்றவற்றையும் பரப்புகிறது. இந்த வைரஸ் வெறும் கொசுக்கடியினால் மட்டுமல்ல. ரத்தம் மாற்றம் மற்றும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலமும் மற்றொருவருக்கு பரவலாம் என்று தொற்று நோயியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

]]>
https://may17iyakkam.com/85890/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be/feed/ 0
மோடி அரசின் மோசடி தடுப்பூசி சாதனை! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85679/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ https://may17iyakkam.com/85679/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond Tue, 13 Jul 2021 12:51:09 +0000 https://may17iyakkam.com/?p=85679

மோடி அரசின் மோசடி தடுப்பூசி சாதனை!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பாஜக, ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போடுவதை, சில நாட்கள் நிறுத்தி விட்டு அல்லது குறைத்து விட்டு, ஜூன் 21 அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உலகசாதனை படைத்துள்ளது மோடி அரசு. .. உத்தரப் பிரதேசம் திங்களன்று 7,25,898 தடுப்பூசிகளை போட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெறும் 8,800 என்ற குறைந்த அளவிலேயே போட்டது. இது முந்தைய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்ட சராசரி அளவை விட 35% குறைவாக இருந்தது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/85679/protests/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0
தமிழ்நாடு அரசே! ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்காமல் ஆலையை இழுத்து மூடு! https://may17iyakkam.com/85674/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/ https://may17iyakkam.com/85674/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/#respond Tue, 13 Jul 2021 12:43:34 +0000 https://may17iyakkam.com/?p=85674

தமிழ்நாடு அரசே! ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்காமல் ஆலையை இழுத்து மூடு! – மே பதினேழு இயக்கம்

நச்சு காற்றை வெளியிட்டதால் மூடப்பட்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கொரானா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், கடந்த ஏப்ரல் 27 அன்று உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. வரும் ஜூலை 31 அன்று அதன் தற்காலிக இயக்க காலம் முடிவடையும் நிலையில், அதனை மேலும் 6 மாதம் நீட்டிக்க தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழ்நாடு தன்நிறைவை அடைந்துவிட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், மக்களின் விருப்பமின்றி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்து, ஆலையை நிரந்தமாக இழுத்து மூட வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தின் தடையாலும், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் தடையாலும் மூடப்பட்டிருந்தன. வேதானதா பலமுறை முறையிட்டும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி மறுத்துவிட்டன. 13 பேரின் தியாகத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக மூடிக்கிடந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் ஏற்பட்ட கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்னும் சூழலை பயன்படுத்தி இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம், ஆலையை இயக்க அனுமதி வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசிடம் கேட்டது. அரசு மறுக்க, உச்சநீதிமன்றம் சென்றது வேதாந்தா நிறுவனம். இதனிடையே பெரிய தேர்தல் கட்சிகளை மட்டும் வைத்து அனைத்துக்கட்சி கூட்டி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் அனுமதிக்க முடிவு செய்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனடிப்படையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும்’ஆலையை இயக்க ஏப்ரல் 27 அன்று நீதிமன்றம் அனுமதித்தது.

கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இந்தாண்டு இரண்டாம் அலை உருவாகும் வரை ஏறக்குறைய 10 மாத காலம் கிடைத்திருந்தும், தேர்தல்களை நடத்த முனைந்த மோடி அரசு பெருந்தொற்றை சமாளிக்க சரிவர முன்னேற்பாடுகள் செய்யாததால் இரண்டாம் அலையில் மிக மோசமான நெருக்கடியை நாடு சந்தித்தது. தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு திரும்பி விட்டு தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழலை மோடி அரசு உண்டாக்கியது. இச்சூழலை பயன்படுத்தி நாள்தோறும் 1050 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக கூறி திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் மே 19 முதல் இயங்கி வருகிறது. ஆனால் சுமார் 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவே 30 நாட்களுக்கு மேலாக எடுத்துக்கொண்டது. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 31 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது தமிழ்நாடு அரசையும், நீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றிய செயலாகும்.

தமிழ்நாட்டில் பெருந்தொற்றின் உச்சத்தில், அதாவது நோய்த்தொற்று எண்ணிக்கை 46,000 என்று இருந்த போது ஆக்ஸிஜன் தேவையானது 820 டன் என்ற அளவிற்கு இருந்தது. பிற நாட்களில் 120-200 டன் மட்டுமே தேவைப்படுகிறது. இதில் 480 டன் ஆக்ஸிஜன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது சேமிப்பு கொள்ளளவு 900 டன் என்று இருந்தது, தற்போது 4000 டன் என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்ஸிஜன் உற்பத்தி எந்திரம் மற்றும் சேமிப்பு கொள்கலன்கள் நிறுவப்பட்டுள்ளன. பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் அதே நிலை தான். வெளிமாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் பெறுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது. எனில், தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும், உச்சபட்ச நிலையையும் சமாளிக்கக்கூடைய அளவிற்கு தமிழ்நாட்டின் கட்டமைப்பு தன்நிறைவை அடைந்துள்ளது. ஆகவே ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் 31 டன் ஆக்ஸிஜன் நிறுத்தப்படுவதால் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை.

ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டின் அவமானச் சின்னம். அது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதே போல், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மூடப்படுவது கேள்விக்குறியாகும் என்றும், நற்பெயர் பெற்று நிரந்தரமாக தாமிர உருக்காலையை திறக்க முயற்சிக்கும் என முன்னரே எச்சரித்தோம். அதற்கேற்றாற்போல், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் போன்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உதவிகள் வழங்குவதையும், கட்டமைப்பை மேம்படுத்துவதையும் பல கோடிகளில் செய்து வருகிறது. இது போன்ற செயல்களை காட்டி, தற்போது காலநீட்டிப்பு கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை, தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அடுத்து நீதிமன்றத்தில் முறையிடும். எனவே ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு இந்த இடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதால் தமிழ்நாட்டிற்கு இழப்பேதும் இல்லை. மாறாக, அது திறக்கப்பட்டால் பாதிக்கப்பட போவது தமிழர்களே. 4 மாதங்களுக்குள் மூடப்படும் என்று உறுதியளித்த திமுக அரசு, அதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும். எனவே ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு பதிவு செய்ய வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படுவதை உறுதி செய்து அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதே படுகொலை செய்யப்பட்ட 13 பேருக்கு வழங்கும் நீதியாக இருக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/85674/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/feed/ 0
ஸ்டேன் சாமி அவர்கள் மரணம் எங்களை கவலையடைய செய்துள்ளது – ஐநா மனித உரிமைகள் ஆணையம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85622/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae/ https://may17iyakkam.com/85622/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae/#respond Wed, 07 Jul 2021 12:47:13 +0000 https://may17iyakkam.com/?p=85622

ஸ்டேன் சாமி அவர்கள் மரணம் எங்களை கவலையடைய செய்துள்ளது – ஐநா மனித உரிமைகள் ஆணையம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“கோவிட்-19 பாதிப்புகள் கடுமையாக தொடரும் இந்த நேரத்தில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அரசுக்கு எதிராக விமர்சித்த மற்றும் மாற்றுக் கருத்து கூறியவர்கள் உட்பட போதிய சட்ட முகாந்திரம் இல்லாமல் சிறைபடுத்தப்பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டியது மிக அவசியம்.”

வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/85622/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae/feed/ 0
கும்பமேளாவில் போலி கோவிட் பரிசோதனைகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை https://may17iyakkam.com/85616/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/ https://may17iyakkam.com/85616/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/#respond Tue, 06 Jul 2021 12:40:44 +0000 https://may17iyakkam.com/?p=85616

கும்பமேளாவில் போலி கோவிட் பரிசோதனைகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கொரோனா முதல் அலையின் போது டெல்லியில் ஒன்றிய அரசின் அனுமதியோடு ஏற்கனவே நடத்த திட்டமிட்டிருந்த தப்ளிக் ஜாமத் மாநாட்டை இந்தியா முழுக்க கொரொனா பரவக்காரணமாக காட்டியே தனது தவறை மறைத்தது மோடி அரசு. இப்போது அப்பட்டமாக மனிதர்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை தூக்கிபிடித்ததால் கும்பமேளாவை நடக்கவிட்டு அங்கே ஒரே இடத்தில் 70 லட்சம் பேரை கூட்டி, கொரோனா இரண்டாம் அலை இந்திய ஒன்றியம் முழுக்க பரவ முக்கிய காரணகர்த்தாகவே மாறியதற்கு யார் மோடிக்கு தண்டனை தருவது?

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/85616/protests/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/feed/ 0