அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?
‘குடியுரிமை திருத்த சட்டம்’ என்னும் கொடூரம்: மண்ணின் மைந்தனை அகதியாக்கும் புதிய குற்றப்பரம்பரைச் சட்டம்
மதத்தால் மக்களை பிளவுபடுத்தவும், இஸ்லாமியர்களை மீது அடக்குமுறையை ஏவவும், பாஜகவை பிடிக்கலைன்னா பாகிஸ்தான் போ’ன்னு மிரட்டவும் பாஜக கொண்டு வந்த இந்த சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களித்தது.
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010
]]>
]]>
]]>
]]>
நாளை 14.3.2020 அன்று தாம்பரம் சண்முகம் சாலையில் ‘குடியுரிமை திருத்தச் சட்டமும் தமிழர்களின் நிலையும்’ என்ற தலைப்பில் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டத்தை நடத்த மே17 இயக்கம் அனுமதி கோரியிருந்தது. இறுதி நேரத்தில் காவல்துறை கூட்டத்திற்கான அனுமதியை மறுத்திருக்கிறது. நாம் நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். ஆகவே நாளை நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
நீதிமன்ற அனுமதியுடன் விரைவில் இந்த பொதுக்கூட்டம் இதே தலைப்பில் இன்னொரு நாளில் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மே17 இயக்கம்
9884072010
]]>
]]>
]]>
]]>