Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
ஈழ விடுதலை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 22 Feb 2023 05:52:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 “தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்” – கருத்தரங்கம் https://may17iyakkam.com/90074/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-2/ https://may17iyakkam.com/90074/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-2/#respond Tue, 21 Feb 2023 05:47:25 +0000 https://may17iyakkam.com/?p=90074

“தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்” என்னும் கருத்தரங்கம் கடந்த 19-02-2023 ஞாயிறு மாலை சைதாப்பேட்டை அண்ணாமலை மகாலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள், மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்கள் கருத்துரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/90074/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-2/feed/ 0
“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” – கருத்தரங்கம் https://may17iyakkam.com/90058/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4/ https://may17iyakkam.com/90058/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4/#respond Sat, 18 Feb 2023 04:18:22 +0000 https://may17iyakkam.com/?p=90058

“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்.

நாள்: பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: அண்ணாமலை மகால், ரெட்டிக்குப்பம் ரோடு,

சைதாப்பேட்டை, (அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில்)

சென்னை

தேசியத்தலைவரைப் பற்றிய போலிகளின் சினிமா கதைகளையும், மாயாவி கதைகளையும் கடந்து ஈழ அரசியல் பேசுவோம்.

போராளிகளுக்கும், ஈழத்திற்கும் எதிராக அவதூறுகளை மார்க்சியத்தின் (அல்லது மா-லெ) பெயரில் வெளிப்படுத்தப்படும் பார்ப்பனிய குடுமிகளின் வன்மத்தை எதிர்கொள்ளும் தர்க்கத்தை நிகழ்த்துவோம்.

‘இலங்கைத்தமிழருக்கு அதிகாரப்பகிர்வு’ என்று வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், திராவிடர் இயக்க கொள்கையையும் நிராகரிக்கும் திட்டங்களையும் புரிந்து கொள்வோம்.

இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்.

இன விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

தமிழீழத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் வருக!

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90058/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4/feed/ 0
தமிழினப்படுகொலையில் ஐ.நா.வை அம்பலப்படுத்திய முருகதாசன் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/90046/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be/ https://may17iyakkam.com/90046/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be/#respond Sun, 12 Feb 2023 09:20:46 +0000 https://may17iyakkam.com/?p=90046 தமிழினப்படுகொலையில் ஐ.நா.வை அம்பலப்படுத்திய முருகதாசன்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்கள் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்”, என்று தன் மரண சாசனத்தில் தமிழீழ மக்களின் குரலாக ஒட்டு மொத்த உலக சமூகத்தையும் கேள்வி எழுப்பினார் ஈகைப்பேரொளி முருகதாசன்.

“எனது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும் சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துணைபோனதற்கும் சாட்சியாக ஐ.நா மன்றத்தின் முன் இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.”

மேலும் வாசிக்க

]]>
https://may17iyakkam.com/90046/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be/feed/ 0
தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள் https://may17iyakkam.com/90043/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/ https://may17iyakkam.com/90043/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/#respond Sun, 12 Feb 2023 09:18:51 +0000 https://may17iyakkam.com/?p=90043

2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்து ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்நீத்த தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள். முருகதாசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90043/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/feed/ 0
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் – ஈகியர் முருகதாசன் நினைவு வீரவணக்கக் கூட்டம் https://may17iyakkam.com/90027/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-3/ https://may17iyakkam.com/90027/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-3/#respond Fri, 10 Feb 2023 07:25:38 +0000 https://may17iyakkam.com/?p=90027

சென்னை பள்ளிக்கரணை தெப்பக்குளம் அருகில், மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் – ஈகியர் முருகதாசன் நினைவு வீரவணக்கக் கூட்டம், இன்று (10-02-2023 வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. அனைவரும் வருக.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90027/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-3/feed/ 0
தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும் – ஊடகச் சந்திப்பு https://may17iyakkam.com/90009/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/90009/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/#respond Wed, 08 Feb 2023 16:22:28 +0000 https://may17iyakkam.com/?p=90009

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ‘தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும்’ என்ற ஊடகச் சந்திப்பு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 07-02-2023 செவ்வாய் அன்று நண்பகலில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகச் சந்திப்பில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களும், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பை சேர்ந்த தோழர் லயோலா மணி அவர்களும் உடனிருந்தனர்.
அறிக்கை:


தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும்

கடந்த சனவரி 29 அன்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டியது குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளில் ஒன்றாக, ‘இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்த வேண்டும்’ என மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக எம்பி-க்களுக்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது.

இச்செய்தி வெளியானவுடன், ‘அதிகாரப் பகிர்வு’ என்ற அரசியல் தீர்வு குறித்தும், ‘இலங்கைத் தமிழர்’ என்ற வார்த்தைப் பயன்பாடு குறித்தும் மே பதினேழு இயக்கம் உடனடியாக தனது கருத்தை பதிவு செய்திருந்தது.

1987-ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்ட இராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் பரிந்துரைப்பதே ‘அதிகாரப் பகிர்வு’ முறையாகும். ஈழத்தமிழர்களை கலந்தாலோசிக்காமல் அவர்கள் மீது இந்தியா திணித்த ஒரு அரசியல் தீர்வாகும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஈழத்தமிழர்களிடம் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த வாக்குறுதிகளை அளித்து, ஒப்பந்தங்கள் பல போட்டு இலங்கை ஒவ்வொரு முறையும் அதனை மீறியுள்ளது. இறுதியாக தந்தை செல்வாவின் தலைமையில் 1976-ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் இறுதி முடிவாக உள்ளது. அதனடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளும் இறுதி வரை போராடினர்.

இராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தினை இலங்கை இதுவரை நிறைவேற்ற முயற்சித்ததே இல்லை. இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய நேரங்களில் மட்டுமே இந்தியாவும் அதனை பேசுகிறது. இனப்படுகொலைக்கு பிறகான காலகட்டத்தில் இது தீவிரமாக பேசப்பட்டது. அதாவது, இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் கீழ் செயல்படக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்மொழியப்பட்டது. இது உலக நடைமுறைகளுக்கு எதிரானதாகும். தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 13-வது சட்டத்திருத்தம் குறித்து இந்தியா-இலங்கை பேசுகிறது. இலங்கையும், ஈழத்தமிழர்களும் ஏற்றுக்கொள்ளாத இந்த ‘அதிகாரப் பகிர்வு’ முறையை, தமிழ்நாடும் நிராகரித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தீர்மானமே தமிழர்களின் இறுதி முடிவாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2013 மார்ச் 27 அன்று அஇஅதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, ‘தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே இறுதித் தீர்வு’ என்னும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் அன்றைய அதிமுக அரசுக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கி, ‘தனித் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு’ மற்றும் ‘இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை’ என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியது. இதன் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ‘அதிகாரப் பகிர்வு’ முறையை தமிழ்நாடு முற்று முழுதாக நிராகரித்துள்ளது என்பது வரலாறு.

இவ்வாறு, ஒட்டுமொத்த தமிழர்களும் முற்றிலும் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம் வலியுறுத்தும் ‘அதிகாரப் பகிர்வு’ முறையானது, திரு ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட திமுகவினரும் ஏற்றுக்கொண்டு 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு’ முறைக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ‘அதிகாரப் பகிர்வை’, ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் கட்சிகளும் தீர்வாக முன்வைக்கவில்லை. 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் திமுகவின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே தமிழர்களின் இறுதி முடிவு. இந்த வரலாற்று முக்கியத்துவமான அரசியல் முடிவான ‘பொதுவாக்கெடுப்பையே’ திமுக நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டும். மாறாக, திமுகவின் ‘அதிகாரப் பகிர்வு’ என்னும் முடிவு திராவிடர் இயக்க அரசியலுக்கு முரணானது.

திமுகவின் 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் 17-வது பக்கத்தில் 6-வது பிரிவின் 3-வது வாக்குறுதியாக, ‘பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசை வலியுறுத்தும்’ என்று வாக்குறுதி கொடுத்து வென்றுள்ளது. ஆனால், இன்று அதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த தனது எம்பிக்களை அறிவுறுத்தாமல், உலகத் தமிழர்கள் மறுக்கும் இலங்கையின் 13-வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவது திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது.

மேலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் விதமாக தமிழின விரோத பாஜக, 13-வது சட்டத்திருத்தத்தின் ‘அதிகாரப் பகிர்வு’ முறையை தமிழர்கள் மேல் திணிக்கப் பார்க்கிறது. இதன்மூலம் ஈழத்தமிழர்கள் தமிழீழம் என்ற நாட்டை அடைவதை தடுத்துவிட முடியும் என நினைக்கிறது. இதற்கு துணைபோகும் விதமாக திமுகவும் பாஜகவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் விதமாக செயல்பட முடிவெடுத்துள்ளது தமிழர்கள் ஏற்றுக்கொள்ள இயலாதது.

அதேபோல், ஈழத்தமிழர்களை ‘இலங்கைத் தமிழர்’ என்று குறிப்பிடுவது திராவிட இயக்க முன்னோடிகளின் கூற்றை மறுத்து, தமிழின விரோதிகளின் நிலைப்பாட்டை ஒட்டிய முடிவாகும். அறிஞர் அண்ணா முதல் கலைஞர் வரை திராவிடர் இயக்க மரபில் ‘ஈழத் தமிழர்’ என திமுக அழைத்து வந்தபோது, துக்ளக் சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி, குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனர்கள் ‘இலங்கைத் தமிழர்’ என்றே அழைத்தனர். ஆனால் இன்றைய திமுக ‘இலங்கை தமிழர்’ என்று குருமூர்த்தி மரபை பின்பற்றுகிறது. இது ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளத்தை மறுக்கும் செயலாகும். மேலும், திமுக தனது 2019 தேர்தல் அறிக்கையில் ‘ஈழத்தமிழர்’ என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு, இன்று அதனை தவிர்த்து ‘இலங்கைத் தமிழர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது வாக்களித்த தமிழர்களை ஏமாற்றும் செயலாகும்.

சட்டமன்ற மரபுகளை மீறி 2013-ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு எதிரான, வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் முற்றிலும் நிராகரித்த ‘அதிகாரப் பகிர்வு’ முறையை வலியுறுத்துவதை திமுக விட்டுவிட்டு, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக பொதுவாக்கெடுப்பை ஒன்றிய நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்த வேண்டுமென மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் திமுகவினை வலியுறுத்துகிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் 2019 தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப ஈழத்தமிழர்கள் தொடர்பான திமுகவின் நாடாளுமன்ற நடவடிக்கை முடிவுகளை திருத்த ஆவண செய்யவேண்டும் என கோருகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90009/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் https://may17iyakkam.com/89979/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/ https://may17iyakkam.com/89979/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/#respond Tue, 31 Jan 2023 11:22:36 +0000 https://may17iyakkam.com/?p=89979

தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தன்னுயிர் நீத்த மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாளான 29-01-2023 ஞாயிறு அன்று கொளத்தூரில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் தோழர்கள் அனைவரும் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று முத்துக்குமார் நினைவுத்தூண் முன் அமைக்கப்பட்டிருந்த முத்துக்குமார் சிலை மற்றும் ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89979/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/feed/ 0
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம் https://may17iyakkam.com/89973/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-2/ https://may17iyakkam.com/89973/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-2/#respond Tue, 31 Jan 2023 11:18:39 +0000 https://may17iyakkam.com/?p=89973

மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம், 28-01-23 சனிக்கிழமை மாலை சைதாப்பேட்டை குயவர் வீதியில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89973/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-2/feed/ 0
தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கக் கோரி உயிர் நீத்த மாவீரர் முத்துக்குமார் அவர்களின் 14-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது https://may17iyakkam.com/89953/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87/ https://may17iyakkam.com/89953/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87/#respond Sun, 29 Jan 2023 15:27:06 +0000 https://may17iyakkam.com/?p=89953

தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கக் கோரி உயிர் நீத்த மாவீரர் முத்துக்குமார் அவர்களின் 14-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89953/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87/feed/ 0
தமிழினத்தின் ஈகைச்சுடர் மாவீரன் முத்துக்குமார் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89950/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/ https://may17iyakkam.com/89950/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/#respond Sun, 29 Jan 2023 05:59:31 +0000 https://may17iyakkam.com/?p=89950 தமிழினத்தின் ஈகைச்சுடர் மாவீரன் முத்துக்குமார்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஈழ அரசியலை பேசவைத்தவர் முத்துக்குமார். எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர். “மாணவர்கள் உண்ணாநிலை போரட்டத்தை விடுத்துக் களம் காணுங்கள்” என்று கூறினார். “மாணவர்களே! உங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றுங்கள், எந்த தலைவர்களின் பின்னாலும் உங்கள் போராட்டத்தை தொடராதீர்கள். அந்த மரபை அடித்து உடைத்து உங்களில் ஒருவனை தலைவனாக்குங்கள்!!” என்றும் முழங்கினார் முத்துக்குமார்.

புலிகளின் அரசியல் தலைவர் நடேசன் அவர்கள் “உலகத் தமிழர் வரலாற்றில் வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் நிரந்தர இடத்தைப் பெறுவார்” என்று கூறினார்.

மேலும் வாசிக்க

]]>
https://may17iyakkam.com/89950/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/feed/ 0