Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
ஆணவக்கொலை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 14 Sep 2022 09:14:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழ் நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வழியுறுத்தி நடைபெற்ற கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/88986/activities/public-meetings/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f/ https://may17iyakkam.com/88986/activities/public-meetings/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f/#respond Tue, 13 Sep 2022 09:11:06 +0000 https://may17iyakkam.com/?p=88986

சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழ் நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வழியுறுத்தி, 10-09-2022 சனிக்கிழமை மாலை திருவாரூர் குடவாசலில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88986/activities/public-meetings/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f/feed/ 0
சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/88607/activities/public-meetings/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/ https://may17iyakkam.com/88607/activities/public-meetings/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/#respond Sat, 25 Jun 2022 15:20:46 +0000 https://may17iyakkam.com/?p=88607

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக இன்று (25-06-22 சனி) மாலை 4 மணிக்கு, சோழபுரம் அம்பேத்கர் திடலில் (கடைவீதி) கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88607/activities/public-meetings/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கின் தீர்ப்பு குறித்து தோழர் திருமுருகன் வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/87519/videos/may17-in-media/%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/ https://may17iyakkam.com/87519/videos/may17-in-media/%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/#respond Tue, 08 Mar 2022 06:25:34 +0000 https://may17iyakkam.com/?p=87519 கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கின் தீர்ப்பு, முக்கிய குற்றவாளியான யுவராஜின் சாதிவெறி, சாதி ஆணவப்படுகொலைகள், சாதிவெறியர்களின் ஆணாதிக்க மனநிலை, சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் காணொலி:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87519/videos/may17-in-media/%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed/ 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆணவப்படுகொலை! தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! https://may17iyakkam.com/86579/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ https://may17iyakkam.com/86579/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Wed, 10 Nov 2021 06:29:31 +0000 https://may17iyakkam.com/?p=86579

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆணவப்படுகொலை! தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற பட்டியல் சமூக இளைஞரும், தங்கநிலா என்ற பிற்படுத்தப்பட்ட சமூக பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சுரேஷ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெண் வீட்டார் சுரேஷ்குமாரை ஆணவப்படுகொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வு அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆணவப்படுகொலையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பட்டியலின வகுப்பை சேர்ந்த 25 வயதான சுரேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை புதூர் என்ற ஊரை சேர்ந்தவர். இவரும், அருகிலுள்ள காட்டுப்புதூர் என்ற ஊரை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 25 வயதான தங்கநிலா என்பவரும் கல்லூரி காலம்தொட்டு 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதை தொடர்ந்து, குடும்பத்துடன் அவரது வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு சுரேஷ்குமாரிடம் தங்கநிலா கூறியுள்ளார். அதற்கு வீட்டில் பேசி கூட்டி வருவதாக சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி, தங்கநிலா உறவினர்கள் பேச விரும்புவதாக தோவாளையை சேர்ந்த வழக்கறிஞர் பழனி என்பவர் தன்னுடைய வீட்டிற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு சுரேஷ்குமாரை அழைத்துள்ளார். குடும்பத்தினருடன் அங்கு சென்ற சுரேஷ்குமாரை சாதிரீதியாக திட்டி இழிவுபடுத்தியதோடு, கொலை செய்துவிடுவோம் என்று பெண்ணின் அண்ணன் தாமோதரன் என்பவர் தலைமையில் வந்திருந்த தங்கநிலா உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நவம்பர் 7 அன்று நண்பகலில், தங்கநிலாவின் அண்ணன் தாமோதரன் உள்ளிட்ட சிலரோடு சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்த பூதப்பாண்டி காவல்நிலையம் உதவி ஆய்வாளர் ஜோசப் ராஜ் என்பவர், சுரேஷ்குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். அவர்களுடன் சென்ற சுரேஷ்குமார், காவல் நிலையத்திற்கு போய் சேரவில்லை என்பது தெரியவந்து, அவரது உறவினர்கள் காவல்நிலையம் உட்பட பல இடங்களில் தேடியுள்ளனர். சுரேஷ்குமாரின் அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 5:30 மணியளவில் தங்கநிலா ஊரின் அருகிலுள்ள, ஆலடி சிவன்கோயில் தெப்பக்குளம் சாலையோரத்தில் சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டு தேடிய போது, அருகிலுள்ள தோட்டத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார் சுரேஷ்குமார்.

சுரேஷ்குமார் அருகில் அவரது அலைபேசி சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும், அதிலிருந்த சிம்கார்டு மற்றும் மெமரி கார்டு ஆகியவை காணாமல் போயிருந்தது. சுரேஷ்குமாரை எழுப்ப முடியாத நிலையில், அவரை மீட்டு அருகிலுள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தபோது, சுரேஷ்குமார் இறந்துவிட்டார் என்று மருத்துவர் கூறியுள்ளார். உடல்கூறாய்வு முடிவு தெரியாத நிலையில், காவல்துறை இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளது.

காதல் விவகாரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சுரேஷ்குமாரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தங்கநிலா உறவினர்கள் கொலை செய்ததாகவே தெரிகிறது. நடைபெற்ற சம்பவங்களும் அதற்கு வலு சேர்க்கின்றனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட சாதினருக்கு ஆதரவாக காவல்துறையும், அதிகார வர்க்கம் செயல்படுகிறது. விசாரணைக்கு வந்த கோட்டாட்சியர், “பெண் செத்தால் நியாயம் கேட்கலாம், ஆணுக்கு எப்படி கேட்கிறீர்கள்?” என்கிற வினோதமான கேள்வியை கேட்டிருக்கிறார். காவல் உதவி ஆய்வாளர் அழைத்து சென்றவர் இறந்துள்ள நிலையில், மாவட்ட‌ காவல்துறை கண்காணிப்பாளர் “இதில் ஏன் காவல்துறையை குற்றம்சாட்டி புகார் கூறுகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அதே சாதியை சேர்ந்த உள்ளூர் அரசியவாதிகளின் ஆதரவு இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

சுரேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை விசாரிக்க தனி நீதிவிசாரணை அமைக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்ணின் குடும்பத்தார் மட்டுமல்லாது, இந்த கொடும்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள், காவலர்கள், கொலையை மறைக்க ஆதரவாக நின்ற அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும். அதிகாரிகளை பணி நீக்கம் செய்க. சாதிரீதியாக மிரட்டிய அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். சுரேஷ்குமாருக்கு சிகிச்சையளிக்க மறுத்த தனியார் மருத்துவமனைகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பாலின பேதம் பாராது தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவப்படுகொலைகள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒடுக்கப்பட்ட பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகார வர்க்கத்தின் துணையோடு பலியாக்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். காவல்துறையில் புரையோடிப் போயிருக்கும் சாதியம் இதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. சமூகநீதியில் அக்கறை கொண்டதாக கூறிக்கொள்ளும் திமுக அரசு, காவல்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர முற்பட வேண்டும். சாதிமறுப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளும், சாதிமறுப்பு திருமணம் புரிவோருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சிறப்பு சட்டமும் இயற்றப்பட வேண்டும். ஆணவப்படுகொலையை தடுக்க நீண்டகாலமாக கோரப்பட்டு வரும் சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/86579/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
தமிழக அரசே! உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு! ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு! https://may17iyakkam.com/83532/may17/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/ https://may17iyakkam.com/83532/may17/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/#respond Wed, 24 Jun 2020 18:28:38 +0000 https://may17iyakkam.com/?p=83532 குற்றம் நிரூபிக்கப்படாமல் ஊரறிந்த கொலைகாரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.இது தமிழக அரசின் அப்பட்டமான தோல்வி. தமிழக அரசே! உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு! ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு!.

தமிழகம் உட்பட இந்தியாவையே உலுக்கிய உடுமலைபேட்டை சங்கர் கொலைவழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் சங்கரை கூலிப்படை வைத்து கொலை செய்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6பேருக்கு தூக்கு, மீதமிருக்கிற 5பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்று 2017 டிசம்பர்13ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜீன் 22’2020 கடந்த திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 3பேரின் தூக்குதண்டனை இரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டனர், அதேபோல தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஏனையோருக்கு ஆயுள்தண்டனையும், கவுசல்யாவின் தாய் உள்ளிட்டவர்கள் விடுதலையை எதிர்த்து போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்பளித்தனர்.

சாதிவெறி தலைக்கேறி பட்டப்பகலில் ஊரறிந்து வெட்டிக்கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுமைக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கருத்துதெரிவித்த கவுசல்யா தமிழக அரசின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தமிழகத்தில் ஆணவகொலைகளே நடக்கவில்லையென்று சொன்னார். அதை மெய்பிக்கவே தமிழக அரசு இந்தவழக்கில் மெத்தனமாக நடந்துகொண்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

இதுபோன்று இனியும் நடக்காமல் இருக்க ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், ஆணவக்கொலை வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றமும் அமைக்கவேண்டும். அதுவே குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்கவும் ஆணவக்கொலைகள் நடக்காமல் இருக்கவும் வழி.

அதேபோல இந்த வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யாவையும் ஒரு தரப்பாக சேர்க்கவேண்டும். அப்போது தான் வழக்கு நம்பகத்தன்மையோடு நடைபெறும்.

சாதிய வன்முறையாளர்களை அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது நேற்று மேலவளவு முருகேசன் கொலையாளிகள், இன்று சங்கர் கொலையாளிகள்.அதேபோல காவல்துறையையும் சாதிரீதியாக பயன்படுத்தி சாதி வன்மத்தை வளர்த்தெடுக்கிறது என்பதை பல நிகழ்வுகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. முற்போக்கு தோழமைகள் இந்த அநீதிக்கு எதிரான உறுதியான ஆற்றலாக ஒன்றிணைந்து வீரியமாக செயலாற்றவேண்டிஅய பொறுப்புள்ளது.

சாதிய வன்மங்கள், சாதியை பாதுகாக்கும் நிறுவனங்கள், சாதிவெறியை பாதுகாக்கும் அரசுகள் ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிணைவோம்.

மே 17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/83532/may17/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/feed/ 0