திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண்: 83
அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.
தொடர்புக்கு: 8939782116
]]>இராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
இராமநாதபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 19 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர் பதிப்பகம்’ பங்கேற்கிறது.
நிமிர் பதிப்பக அரங்கு எண்: 24
அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் குறித்த இடதுசாரி கண்ணோட்ட புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த தோழர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்!
தொடர்புக்கு: 8939782116
]]>திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.
அரங்கு எண்: 86
அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம் சார்ந்த நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
தோழர்கள் அனைவரும் அரங்கிற்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்லுமாறு அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 8939782116
]]>திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா, வேலன் ஓட்டல் வளாகத்தில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.
நிமிர் பதிப்பக அரங்கு எண்: 8
ஈழம், தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் கிடைக்கப்பெறும்.
தொடர்புக்கு:
8939782116
“நாம் (இந்து மகா சபையினர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்தும் இந்தப் போருக்கு எதிராக இருக்க வேண்டும். நாம் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். எனவே, இந்து மகாசபைகள், குறிப்பாக வங்காள மற்றும் அசாம் மாகாணங்களில் உள்ள இந்துக்கள், ஒரு நிமிடம் கூட தாமதியாமல், ஆங்கிலேய இராணுவப் படைகளில் சேர, முடிந்தவரை இந்துக்களைத் தூண்ட வேண்டும்.”
இவ்வாறு இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு கொடுத்தார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இந்துக்கள் சேர்ந்தால், போருக்குப் பிந்தைய நாட்களில் ஏதேனும் உள்நாட்டு சிக்கலோ அல்லது நெருக்கடியோ ஏற்பட்டால் அதையே காரணியாகக் கொண்டு, இசுலாமிய சிறுபான்மையினரை முற்றிலும் ஒடுக்கி விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
நிமிர் பதிப்பகம் சார்பாக, ‘மலைகள் நம்மிடம் திரும்பிவிடும்’ – ஃபிதெல் காஸ்த்ரோ உடனான நேர்காணல் புத்தகத்தின் திருத்தப்பட்ட மறுபதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்புத்தகம், சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்ற புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலய்டா குவேரா அவர்களால் இன்று (18-01-2023 புதன்) மாலை அறிமுகப்படுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நூலை தமிழில் மொழிபெயர்த்த தோழர் அமரந்த்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
புத்தக தேவைக்கு 8939782116
]]>அய்யா வே ஆனைமுத்து அவர்களின் ‘இந்திய அரசமைப்புச் சட்டம் ஓரு மோசடி’ என்ற நூல் நிமிர் பதிப்பகம் சார்பாக மறுபதிப்பு செய்யப்பட்டு இன்று (17-01-23) மாலை சென்னை புத்தகக் காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண்: 364, 365) வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் ஜவாஹிருல்லா மற்றும் தோழர் அப்துல் சமது, பூவுலகின் நண்பர்கள் தோழர் பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் இந்த புத்தகத்தினை வெளியிட்டனர்.
புத்தக தேவைக்கு: 8939782116
]]>2023-ம் ஆண்டுக்கான மே பதினேழு இயக்கத்தின் தமிழ்த்தேசிய நாள்காட்டி, சென்னை புத்தக காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண்: 364, 365)-இல் கிடைக்கிறது.
தொடர்புக்கு: 8939782116
]]>நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக அய்யா வே ஆனைமுத்து அவர்களின் “இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி” புத்தகம்.
சென்னை புத்தக காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண்: 364, 365) கிடைக்கும்.
விலை: 300 (10% கழிவு உண்டு)
அய்யா வே ஆனைமுத்து அவர்களின் உரையிலிருந்து…
“சட்டம் பற்றி நமக்கு ஏன் கவலை? அதுவும், அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி நமக்கு என்ன தெரியும்? என எந்த ஒரு தமிழரும் எண்ணக் கூடாது என்பதே என் கவலை.
தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றித் துல்லியமாக அறியவேண்டும். அரசியல் பொருளாதாரச் சிந்தனையுடன் இச்சட்டத்தை ஒவ்வொருவரும் ஆய்வு செய்ய வேண்டும்; விவாதிக்க வேண்டும்; தெளிவு பெற வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வெகுமக்களுக்கு எதிரானது. ஒருசேரப் பாட்டாளிகளாகவும் கீழ்ச்சாதி மக்களாகவும் உள்ள வெகுமக்களுக்கு – 90 விழுக்காடு மக்களின் விடுதலைக்கு எதிரானது என்பதை இதன்மூலம் ஒவ்வொருவரும் உணர முடியும்.
தந்தை பெரியார் இதைத் தெளிவாக விளக்கினார். அவருடைய சிந்தனைத் தளத்தில் நின்று நான் ஓரளவு இதில் தெளிவுபெற்றேன்.
இந்நூலின் இறுதிப் பகுதியில் அமைத்துள்ள தந்தை பெரியாரின் உரை இதனை எண்பிக்கும்.
நீங்களும் தெளிவுபெற முயலுங்கள். தெளிவு மேலும் மேலும் வேண்டப்படும். அப்போது வெகுமக்களின் விடுதலையில் உண்மையான ஆர்வம் உள்ள நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்; விவாதிப்போம்; தெளிவு பெறுவோம்.”
தொடர்புக்கு
8939782116
புத்தகக் காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண் 364, 365), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு ஆகியோர்.
தொடர்புக்கு: 8939782116
]]>