அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும்
காதலும் கலைஞனும் – புத்தகமும் வாசிப்பும் – உரையாடல்
சிறப்புரை – சாகித்திய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்.
திரைப்பட வசனகர்த்தா,
லட்சுமி சரவணகுமார் அவர்கள்
தேதி : 14-02-2023, செவ்வாய்
இடம் : திசை புத்தக நிலையம், ஆவின் பால் நிலையம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை.
தொடர்புக்கு : 98840 82823
]]>அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும்
“புத்தகமும் வாசிப்பும் – உரையாடல்”
சிறப்புரை – திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்.
தேதி : 01-01-2023, ஞாயிறு.
இடம் : திசை புத்தக நிலையம், ஆவின் பால் நிலையம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை.
தொடர்புக்கு : 98840 82823
]]>திசை புத்தக நிலையத்தின் திறப்பு விழா மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் 17-11-2022 அன்றுகாலை நடைபெற்றது. மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்கள் கடையை திறந்து வைத்தார். திராவிடர் கழக்கத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அறிவுச்சுடரை ஏற்றி வைத்தார். விசிக தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சிந்தனையாளர்கள் சிலையை திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் முதல் நூலை வழங்க, தமுமுகவின் நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அனீபா, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு கட்சிகளை அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும், அறிஞர்களும், கலைஞர்களும், திரையுலகினரும் பங்கேற்றனர். அதோடு ஊடகத்தினரும் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சென்றனர். விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் ‘திசை’ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்புக்கு: 9884082823
இணையதளம்: https://www.thisaibookstore.com/
மின்னஞ்சல்: thisaibookstore@gmail.com
முகநூல் பக்கம்: https://fb.com/ThisaiBookStore
டிவிட்டர் பக்கம்: https://twitter.com/ThisaiBookStore
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/ThisaiBookStore
]]>