பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (04-02-2023 சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் சென்னை ஆலந்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம், 28-01-23 சனிக்கிழமை மாலை சைதாப்பேட்டை குயவர் வீதியில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மாவீரன் கிட்டு அவர்களின் 30ஆம் ஆண்டு நிறைவு நாள், ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் இந்த முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு 14ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (29-01-2023 ஞாயிறு) மாலை 5 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமையகமான தாயகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
சனிக்கிழமை 28 சனவரி மாலை 5:00 மணிக்கு சைதை , குயவர் சாலையில் ‘மொழிப்போர் ஈகியர், மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்’. தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
– மே 17 இயக்கம்
தோழர் திருமுருகன் காந்தி, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றும்,
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்
இன்று (28-01-23 சனி) மாலை 5 மணிக்கு, சைதாப்பேட்டை குயவர் வீதியில்…
அனைவரும் வருக…
மே பதினேழு இயக்கம்
9884864010
சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், இன்று (27-01-2023 வெள்ளி) மாலை 5:30 மணியளவில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கௌரி திரையரங்கம் நெடுஞ்சாலைப் பாலம் அருகில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்வில் பங்கேற்க அனைவரையும் மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாசிச, சனாதனத்தை வீழ்த்த , சமூகநீதி ஜனநாயகம் காக்க, அண்ணல், ஐயா, கீழ் வெண்மணி நினைவுப் பொதுக்கூட்டம் இன்று (24-12-2022) மாலை 4 மணிக்கு சென்னை எண்ணூர்-கத்திவாக்கம் கடைவீதியில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக, “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” என்னும் பொதுக்கூட்டம், 26-11-2022 சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கக் கலைக்குழுவின் பறையிசையுடன் துவங்கிய நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பெரியாரிய உணர்வாளர் தோழர் தமிழ் சாக்ரடீஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக, “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” என்னும் பொதுக்கூட்டம், வரும் 26-11-2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
யூடியூப் காணொளி:
மே பதினேழு இயக்கம்
9884864010
காணொளி உதவி: நீர்த்திரை
மே பதினேழு இயக்கம்
9884864010