நிமிர் பதிப்பகம் சார்பாக, ‘மலைகள் நம்மிடம் திரும்பிவிடும்’ – ஃபிதெல் காஸ்த்ரோ உடனான நேர்காணல் புத்தகத்தின் திருத்தப்பட்ட மறுபதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்புத்தகம், சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்ற புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலய்டா குவேரா அவர்களால் இன்று (18-01-2023 புதன்) மாலை அறிமுகப்படுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நூலை தமிழில் மொழிபெயர்த்த தோழர் அமரந்த்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
புத்தக தேவைக்கு 8939782116
]]>அய்யா வே ஆனைமுத்து அவர்களின் ‘இந்திய அரசமைப்புச் சட்டம் ஓரு மோசடி’ என்ற நூல் நிமிர் பதிப்பகம் சார்பாக மறுபதிப்பு செய்யப்பட்டு இன்று (17-01-23) மாலை சென்னை புத்தகக் காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண்: 364, 365) வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் ஜவாஹிருல்லா மற்றும் தோழர் அப்துல் சமது, பூவுலகின் நண்பர்கள் தோழர் பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் இந்த புத்தகத்தினை வெளியிட்டனர்.
புத்தக தேவைக்கு: 8939782116
]]>தமுஎகச மாநில துணைச் செயலாளர் அ.கரீம் எழுதிய “முகாம்” என்னும் புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா இன்று (25-11-2022 வெள்ளி) மாலை 6 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று வாழ்த்துரையாற்றுகிறார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்கள் எழுதிய ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பாக 14-10-2022 வெள்ளிக்கிழமை மாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்கள் எழுதிய ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பாக இன்று (14-10-2022 வெள்ளி) மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழமைகள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
நீட் தேர்வை இரத்து செய்! தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!! – விளக்க கருத்தரங்கம், ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு, 20-03-2022 ஞாயிறு காலை 10 மணிக்கு குடியாத்தம் கொண்டசமுத்திரம் டாக்டர் அம்பேத்கர் அரங்கிலும், மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு விபி சிங் திருமண மண்டபத்திலும், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி அவர்கள் கருத்துரையாற்றினார். மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>நீட் தேர்வை இரத்து செய்!
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!!
விளக்க கருத்தரங்கம்
‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு
20-03-2022 ஞாயிறு காலை 10 மணிக்கு குடியாத்தம் கொண்டசமுத்திரம் டாக்டர் அம்பேத்கர் அரங்கம் (எஸ்பிஐ வங்கி அருகில்),
20-03-2022 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு விபி சிங் திருமண மண்டபம் (நியூ சினிமா தியேட்டர் அருகில்),
மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
நீட் தேர்வை இரத்து செய்ய, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இரவி உடனே அங்கீகரிக்க கோரும் விளக்க கருத்தரங்கம் மற்றும் நிமிர் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்ட ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீட்டு நிகழ்வு 13-03-2022 அன்று காலை அரக்கோணம் டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி கருத்துரையாற்றினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>நீட் தேர்வை இரத்து செய்!
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!!
விளக்க கருத்தரங்கம்
‘நீட் விலக்கு ஏன்?’ நூல் வெளியீடு நிகழ்வு
13.03.2022 அன்று காலை 10 மணிக்கு அரக்கோணம் டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெறுகிறது.
அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 9585776824
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்களின் “காலந்தோறும் தமிழகம் – உருவாகும் முயற்சிகள்..” என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு, 03-03-2022 அன்று மாலை சென்னை புத்தக கண்காட்சியின் அருவி பொத்தக உலகம் அரங்கில் நடைபெற்றது. தோழர் பொழிலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்கள் நூலினை வெளியிட, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>