Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
சந்திப்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 25 Feb 2023 14:25:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களிடம் கடிதம் https://may17iyakkam.com/90090/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/ https://may17iyakkam.com/90090/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/#respond Sat, 25 Feb 2023 14:25:30 +0000 https://may17iyakkam.com/?p=90090

மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு வங்கக்கடலில் தமிழ்நாடு அரசு சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அந்த கூட்டத்தின் குறிப்புகள் (Minutes of Meeting) என்று ஓர் ஆவணம் வெளியாகியது. அதில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பேனா சின்னம் அமைக்க ஆதரவளிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களை 24-02-2023 வெள்ளி அன்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து, கருத்துக்கேட்பு கூட்டத்தின் கருத்தை திருத்திக்கொள்ளுமாறு கடிதம் அளித்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/90090/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/feed/ 0
தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ்பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/89631/protests/caste/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/ https://may17iyakkam.com/89631/protests/caste/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/#respond Sun, 04 Dec 2022 13:47:22 +0000 https://may17iyakkam.com/?p=89631

தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ்பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கிளாமங்கலத்தின் சாதிய வன்முறையையும், அதை பாதுகாக்கும் அதிகாரவர்க்க போக்குகளையும் விளக்கமாக எடுத்துரைத்து அவற்றை களைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள தோழர்கள் அரங்ககுணசேகரன், குடந்தை அரசன், பாரதி ஆகியோருடன் கோரிக்கை வைத்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89631/protests/caste/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
திருப்பூரில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி https://may17iyakkam.com/88693/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ https://may17iyakkam.com/88693/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond Mon, 04 Jul 2022 14:19:00 +0000 https://may17iyakkam.com/?p=88693

திருப்பூரில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி – மே பதினேழு இயக்கம்

திருப்பூர் ’15 வேலம்பாளையம்’ பள்ளிவாசலை மூட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர். அந்த பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்படுவதாக இந்து முன்னணியின் தூண்டுதலின் பெயரில் வழக்கு தொடரப்பட்டு பள்ளிவாசலுக்கு எதிராக தீர்ப்பை பெற்றனர். இதனால், பள்ளிவாசலில் யாரும் தொழுகை நடத்தக்கூடாது என்று பள்ளிவாசலை சீல் வைக்க கடந்த 30-06-2022 அன்று காவல்துறையினர் முயன்றனர். இதனை எதிர்த்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் 01-07-2022 மாலை சந்தித்து பிரச்சனை குறித்து கேட்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். அதன்பின், மாவட்ட ஆட்சியரையும் மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து இஸ்லாமியருக்கு எதிரான பள்ளிவாசல் பிரச்னை குறித்தும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் தோழர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசு பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி அதற்கான தீர்வுகளை ஆராய வேண்டும். பொதுவாக எங்களை போன்ற அமைப்புகள் சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம். மதத்தின் அடிப்படையில் எந்த வித பதற்றமும் நிகழக் கூடாது என்று அக்கறை எங்களுக்கு இருக்கிறது. இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திருப்பூர் நகரம் பாதுகாக்கபட வேண்டும். திருப்பூர் நகரத்தில் இந்த பிரச்னைகளை பெரிதாக மாற்றி பாரதிய ஜனதா கட்சியோ, இல்லை இந்து முன்னணியோ, ஆர்எஸ்எஸ் அமைப்புகளோ, ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்த நபர்களோ இந்த நகரத்தின் அமைதியே சீர்குலைத்திட கூடாது என்பதில் எங்களுக்கு கவலையும் அக்கறையும் இருக்குறது. எனவே அதிகாரிகள் இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அனைவரும் ஏற்று கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஏற்று கொள்ளா கூடியதாக இருக்க வேண்டும்.

கோவில்கள், பள்ளிவசல்கள் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற வரையறை வைக்கிறீர்கள் என்றால் எல்லா மதத்திற்கும் ஒரே மாதிரியான வரையறை வைக்க வேண்டும். அப்படியான ஒன்று நம் நாட்டில் இல்லை. பொதுவாக அவரவர் வசதிக்கு ஏற்றவாறு வழிபாட்டு தலங்களை ஏற்படுத்தி கொள்ள கூடிய நாடு தான் இந்திய நாடு. அதை அனுமதிக்கும் இடத்தில் தான் அரசுகள் இருக்கிறது. பொது விதியை அனைவரும் கடைபிடித்தால் அனைவருக்கும் நல்லது. ஆகவே அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுவான விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டுவதால் சமூக ஒழுங்கு சீர்கெடுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் அதற்கு அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக இருந்து விடக்கூடாது என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. வழிபட்டு தலங்கள் குறித்தான நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அதன் பின்பு பொதுவான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மே 17 இயக்கத்தின் கருத்து.

அரசு அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் கடவுள்களின் படங்களும், கோவில்களும் இருக்கிறது. வருடா வருடம் இந்துத்துவவாதிகளால் தெருவுக்கு தெரு நடத்தப்படும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கு எந்த தடையும் இல்லை. இந்துத்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில்களுக்கு இந்த மாதிரியான எந்த நடவடிக்கையும் இல்லை. விநாயகர் சதுர்த்தி, பாத யாத்திரை என்று சொல்லி கலவரங்கள் தான் நடக்கிறது.” என்று செய்தியாளர்களிடையே கூறினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88693/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0
பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் அதிகாரவர்க்கத்தால் சுரண்டப்படும் பழங்குடி மக்களின் கிராமங்களுக்கு மே 17 இயக்கத் தோழர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/87731/protests/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/ https://may17iyakkam.com/87731/protests/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/#respond Thu, 14 Apr 2022 14:08:28 +0000 https://may17iyakkam.com/?p=87731

அண்ணலின் பிறந்த நாளில் பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் அதிகாரவர்க்கத்தால் அல்லல்பட்டு, ஆதிக்க ஆற்றல்களால் சுரண்டப்படும் பழங்குடி மக்களின் கிராமங்களுக்கு மக்கள் விடுதலை முன்னனி இயக்கத்தின் தலைவர் தோழர் மாரிமுத்தோடும், கேரள தோழர் சிவகுட்டி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்று சந்தித்தோம். மனிதபிமானமற்ற வகையில் நிராகரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் கடும் துயரத்தை கொடுக்கிறது.

பொள்ளாச்சி, ஆனைமலை காளியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட காக்காகொத்திப்பாறை பகுதியில் வாழ்ந்து வருகின்ற எரவளா எனும் தொல்தமிழ் பழங்குடிகள் வசித்த 48 குடிசைகளை அகற்றி தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தங்கள் உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டியப்பகுதியில் இருக்கும் அரசு நிலத்தை பழங்குடி மக்களுக்கு ஒதுக்கித்தரக் கோரி பழங்குடி மக்கள் துணை ஆட்சியரை அணுகியுள்ளனர். இப்பகுதியில் இம்மக்களுக்கு வாழவழியில்லாமல் குழந்தைகளுடன் தவித்த நிலையில் பொள்ளாச்சி துணை ஆட்சியர் திரு.தாகரேசுபம் ஞானதேவ்ராவ் அவர்களை அணுகி தங்களுக்கு நிலப்பட்டா ஒதுக்க கோரிக்கை வைத்தபொழுது உதாசீனப்படுத்தியதாகவும், கண்ணியக்குறைவாக நடத்தியதாக மக்கள் புகார் தெரிவித்து பட்டியலினமக்கள் ஆணையத்திற்கு முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் துணை ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்களை திசைதிருப்பும் வகையில் ஆனைமலை தாசில்தார் திருமதி.பானுமதி தீர்வு அளிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அவரும் மக்களைச் சந்திக்கவில்லை. காக்காகொத்திப்பாறை பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஒரு செண்ட், அரை செண்ட் என மனிதாபிமானமற்ற வகையிலேயே ஆட்சியர் கடந்த காலங்களில் நிலம் ஒதுக்கி உள்ளனர். இங்கு வீடுகள் போல தோற்றமளிக்கும்மனிதர் வாழவே இயலாத நிலையிலான குடியிருப்புகளில் குடும்பங்கள் வாழ்வது மிக துயரமாக உள்ளது. அரை செண்ட் நிலத்தில் கலெக்டரோ, தாசில்தாரோ குடும்பத்துடன் மலையடிவாரத்தில் வசிப்பார்களா என்பதை கலெக்டர் தான் சொல்லவேண்டும். இப்படியான வஞ்சகத்தை அதிகாரவர்க்கம் ஏழை பழங்குடி மக்களுக்கு நிகழ்த்திவருவது அருவருப்பான ஒன்று. அதிகாரவர்க்கம் மக்கள் மீதான எவ்வித அக்கரையற்று இருப்பது மட்டுமல்ல, மாறாக பழங்குடிகள் விரோதமாக செயல்படுகிறது. து.ஆட்சியர், தாசில்தார் என பலரால் புறக்கணிக்கப்பட்ட இப்பழங்குடிகள் இந்நிலத்தின் பூர்வகுடிகள். உழைக்கும் இப்பூர்வகுடிகள் இதற்கு பிறகும் புறக்கணிக்கப்படுவார்களெனில் சனநாயக விரோத நிலையை அதிகாரிகள் மேற்கொள்வதாகவே நாம் உணரவேண்டியவர்களாகிறோம். அப்படி தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அலைக்கலைக்கப்பட்டால் மக்கள் விடுதலை முன்னணி தோழர்களுடன் இணைந்து மே 17 இயக்கம் மக்கள்திரள் போராட்டங்களில் பங்கேற்கும்.

இதே நிலையில் வெப்பாரை, மேற்குபாறைமேடு, செல்லப்பிள்ளை கரடு, சுள்ளொமேட்டுபதி, மாணிக்கம்மூலை, KPM காலனி ஆகிய இதேபகுதியில் இருக்கும் இரவாள பிரிவு பழங்குடி மக்கள் போதிய போக்குவரத்து, சாலை , குடியிருப்பு, விவசாய நிலமற்ற நிலையில் வாழ்கிறார்கள். ஆகவே இம்மக்கள் சுயமரியாதையோடு வாழும் வகையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறோம். குறைந்தபட்சம் 2 ஏக்கர் விவசாய நிலமும், 5 செண்ட் குடியிருப்பு நிலத்தையும் வழங்க தமிழக திமுக அரசும், மாண்புமிகு முதல்வர் அவர்களும் ஆவண செய்யவேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.அண்ணலின் 131வது பிறந்தநாளான சமத்துவநாளிலாவது விடியலை ஏற்படுத்தி மகிழ்ச்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென அம்மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இச்செய்தியை தோழமைகள் பகிர வேண்டுகிறோம்

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்

]]>
https://may17iyakkam.com/87731/protests/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/feed/ 0
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோருடன் நடைபெற்ற சந்திப்பு https://may17iyakkam.com/86852/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9-2/ https://may17iyakkam.com/86852/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9-2/#respond Wed, 22 Dec 2021 07:14:49 +0000 https://may17iyakkam.com/?p=86852

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோரை சந்தித்தோம். உடல்நலமற்ற பெற்றோர், இளைய தம்பிகளை கரையேற்றவும், வறுமையிலிருந்து மீளவும் போராடி கல்வி கற்ற மாணவன் மணிக்கண்டன் இறப்பு அக்குடும்பத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் அத்துமீறும் வன்முறைகள் எளியவர்கள் வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. வரம்பற்ற இந்த வன்முறைகள் கேள்வி எழுப்பப்படவில்லையெனில் இந்த அரச வன்முறை அனைவரின் மீதும் பாயும் நாள் வெகுதொலைவில் இல்லை.

-தோழர் திருமுருகன் காந்தி

]]>
https://may17iyakkam.com/86852/protests/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9-2/feed/ 0
தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வரும் யூடியூபர் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தோழர் திருமுருகன் காந்தி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது https://may17iyakkam.com/86842/activities/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-activities/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d/ https://may17iyakkam.com/86842/activities/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-activities/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d/#respond Wed, 22 Dec 2021 07:02:58 +0000 https://may17iyakkam.com/?p=86842 மே பதினேழு இயக்கத்தையும் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியையும் தாக்கி தொடர்ச்சியாக யூடியூப் தளத்தில் காணொலிகள் வெளியிட்டு தனிப்பட்டரீதியில் அவதூறு பரப்பி வந்த ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவாளரும் வலதுசாரி இந்துத்துவ சிந்தனையாளருமான மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மே பதினேழு இயக்கம் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 21-12-2021 செவ்வாய் அன்று, விடுதலைத் தமிழப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தபெதிக சென்னை பொறுப்பாளர் தோழர் குமரன் மற்றும் திவிக சென்னை பொறுப்பாளர் தோழர் உமாபதி ஆகியோருடன் தோழர் திருமுருகன் காந்தி, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் சென்று, மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து மாரிதாஸ் மீது புகாரளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி, மாரிதாஸ் என்பவரது காணொளிகளில் பொதுவாக மே பதினேழு இயக்கத்திற்கும் சில தீவிரவாதி அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை கூறி மே பதினேழு இயக்கம் பிரிவினைவாததை தூண்டும் இயக்கம் என்றும் மே பதினேழு இயக்க இழிவுபடுத்தியும், மே பதினேழு இயக்கத்தின் சமூக போராட்டங்களுக்கு தவறான கற்பிதம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினார்.

மேலும், திராவிட இயக்கங்கள் தவறானவை என்றும், பிரிவினைவாதத்தை தூண்டுபவை என்றும், திராவிட கட்சிகள் தவறானவை என்றும், திராவிட ஆட்சி அமைப்பு மக்களுக்கு எதிரானது என்றும் பொய் பரப்பி வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையும் நற்பெயரினையும் அழித்து அதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து காணொளிகளை பதிவேற்றம் செய்து வருவதாகவும் கூறினார்.

மாரிதாஸ் தனது காணொளிகளின் மூலம் பொது அமைதிக்கு தீங்கு விளைவித்து சமுதாயத்தில் அமைதியின்மை ஏற்படுத்தி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக கலவரம் ஏற்படுத்தி சமூதாய அமைதியை குலைப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.இதனடிப்படையில், மே 17 இயக்கத்தின் மீதும், தோழர் திருமுருகன் காந்தி மீதும் பொய்யான தகவல்களை கொண்டு உண்மைக்கு மாறான காணொளிகளை பதிவேற்றம் செய்து, அதன் மூலம் தோழர் திருமுருகன் காந்திக்கும் அவரை சார்ந்த நபர்களுக்கும் மற்றும் மே 17 இயக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்த முயல்வதற்கும், தனது காணொளிகள் மூலமாக தமிழர் அரசியல் மீது நம்பிக்கையின்மை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் சமூக அமைதியை குலைக்க விளைவிக்க முயலும் மாரிதாஸ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது.

மே பதினேழு இயக்கம்

]]>
https://may17iyakkam.com/86842/activities/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-activities/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஐயா.கி.வீரமணி அவர்கள் மற்றும் துணைத் தலைவர் ஐயா.கலி.பூங்குன்றன் அவர்களுடன் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்திப்பு https://may17iyakkam.com/84728/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-2/ https://may17iyakkam.com/84728/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-2/#respond Sat, 13 Feb 2021 10:32:39 +0000 https://may17iyakkam.com/?p=84728

தமிழ்நாட்டின் சமூகநீதி 69% இடஒதுக்கீட்டு உரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை எதிர்கொள்வது குறித்தும், இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பது குறித்தும் திராவிடர் கழகத்தின் தலைவர் மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா.கி.வீரமணி அவர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மரியாதைக்குரிய ஐயா.கலி.பூங்குன்றன் அவர்களையும், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், 11-02-2021 அன்று பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார்.

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84728/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-2/feed/ 0