Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
களஆய்வு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 05 Feb 2022 08:03:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 திருவண்ணாமலை மாவட்டம் அருந்ததியர் மக்கள் மீது நடந்த தாக்குல் குறித்த – கள ஆய்வு அறிக்கை – ஆவணப்படம் – வெளியீடு – கருத்தரங்கம் https://may17iyakkam.com/87209/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-2/ https://may17iyakkam.com/87209/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-2/#respond Sat, 29 Jan 2022 09:05:26 +0000 https://may17iyakkam.com/?p=87209

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான தோழர் எஸ்எஸ் பாலாஜி அவர்கள் ஆற்றிய உரை.

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின அருந்ததியர் மக்கள் மீது கடந்த ஜனவரி 16 அன்று சாதிவெறி கூட்டம் தாக்குல் நடத்தியது. இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு ஜனவரி 19, 22 ஆகிய நாட்களில் கள ஆய்வு மேற்கொண்டது. அக்கள ஆய்வின் அறிக்கை வெளியீடு, ஆவணப்படம் வெளியீடு, பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி சாட்சியங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 28-01-22 மாலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடர் தமிழர் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சங்கர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். வீரளூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் கலந்துகொண்டதோடு சிலர் நேரடி சாட்சியங்கள் அளித்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87209/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-2/feed/ 0
திருவண்ணாமலை மாவட்டம் அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதல் குறித்து மே 17 இயக்க தோழர்கள் களஆய்வு https://may17iyakkam.com/87090/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/ https://may17iyakkam.com/87090/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/#respond Sun, 23 Jan 2022 07:49:50 +0000 https://may17iyakkam.com/?p=87090

திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் கடந்த 16ம் தேதி தாக்குதல் நடத்தி அவர்களை கடுமையாக காயப்படுத்தியதோடு அவர்களது சொத்துக்களையும் உடமைகளையும் சேதப்படுத்தினார். இச்சம்பவத்தின் கொடூரத்தையும் அதன் பின்னணியையும் அறிந்துகொள்வதற்காக மே பதினேழு இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு கடந்த 19ம் தேதி வீரலூர் கிராமத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 22) அன்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களின் தலைமையில் வீரலூர் சென்ற தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87090/protests/caste/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/feed/ 0