“தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்” என்னும் கருத்தரங்கம் கடந்த 19-02-2023 ஞாயிறு மாலை சைதாப்பேட்டை அண்ணாமலை மகாலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள், மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்கள் கருத்துரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்.
நாள்: பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: அண்ணாமலை மகால், ரெட்டிக்குப்பம் ரோடு,
சைதாப்பேட்டை, (அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில்)
சென்னை
தேசியத்தலைவரைப் பற்றிய போலிகளின் சினிமா கதைகளையும், மாயாவி கதைகளையும் கடந்து ஈழ அரசியல் பேசுவோம்.
போராளிகளுக்கும், ஈழத்திற்கும் எதிராக அவதூறுகளை மார்க்சியத்தின் (அல்லது மா-லெ) பெயரில் வெளிப்படுத்தப்படும் பார்ப்பனிய குடுமிகளின் வன்மத்தை எதிர்கொள்ளும் தர்க்கத்தை நிகழ்த்துவோம்.
‘இலங்கைத்தமிழருக்கு அதிகாரப்பகிர்வு’ என்று வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், திராவிடர் இயக்க கொள்கையையும் நிராகரிக்கும் திட்டங்களையும் புரிந்து கொள்வோம்.
இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்.
இன விடுதலைக்கு குரல் கொடுப்போம்.
தமிழீழத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் வருக!
மே பதினேழு இயக்கம்
9884864010
“வடவர் வருகையும் தமிழ்நாடும்” – என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் ) இன்று (14-02-2023 செவ்வாய்) மாலை 6 மணியளவில், தாம்பரம் SGS மஹாலில் ஒருங்கிணைத்துள்ளது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகிறார். அனைவரும் வருக.
மே பதினேழு இயக்கம்
9884864010
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக, உயிர்ச்சூழல் காக்க களமாடி படுகொலையுண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, 24-05-2022 செவ்வாய் மாலை தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலை பெல் ஹோட்டல் கூட்டரங்கில், உயிர்ச் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரை ஆற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மயிலாடுதுறையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம், மயிலாடுதுறை பாசிக்கடைத் தெரு பெருந்தலைவர் காமராஜர் அரங்கில், மே 19, 2022 வியாழன் மாலை மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார். மேலும், தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மயிலாடுதுறையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் – கருத்தரங்கம்
தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம், மயிலாடுதுறை பாசிக்கடைத் தெரு பெருந்தலைவர் காமராஜர் அரங்கில், வரும் மே 19, 2022 வியாழன் மாலை 4 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகிறார்.
கருத்துரை ஆற்றுபவர்கள்:
பேரா செயராமன், நெறியாளர்
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
தோழர் குடந்தை அரசன், தலைவர்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
வழக்கறிஞர் வேலுகுணவேந்தன்,
மண்டல செயலாளர், விசிக
தோழர் மார்கோனி
மாவட்ட செயலாளர், மதிமுக
தோழர் அ.ச.குணசேகரன்
மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
திரு. ஜெனிபர் பவுல்ராஜ்,
மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம்
தோழர் மகேசு, மாவட்ட செயலாளர்,
திராவிடர் விடுதலை கழகம்
தோழர் சுப்பு மகேசு, தமிழக அமைப்பாளர்
தமிழர் உரிமை இயக்கம்
தோழர் பிரவீன் குமார், ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்!
சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றுகூடுவோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
இந்திய குடியரசு கட்சி சார்பாக ‘பஞ்சமி நிலமீட்பு, சனாதன மனித உரிமை மீறல்’ தொடர்பான பொதுக்கூட்டம் கருத்தரங்கம் இன்று (16-05-2022) மாலை 5 மணிக்கு டி.பி. சத்திரம் மார்க்கெட் அருகில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
‘வெறுப்பை விதைக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் பொய்யும் புரட்டும்’ என்ற தலைப்பில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக 13-05-2022 வெள்ளி மாலை சென்னை சைதாப்பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அங்கீகரிக்க கோரும் ‘ஆளுநரும் மாநில சுயாட்சியும்’ – விளக்க கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 10-04-2022 ஞாயிறு காலை ஆவடி பெரியார் மாளிகை அரங்கில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி கருத்துரையாற்றினார். மேலும், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, எஸ்டிபிஐ கட்சியின் ஆவடி நாகர செயளாலர் தோழர் சலீம் முகமது, திராவிடர் கழகத்தின் ஆவடி நகர செயலாளர் தோழர் தமிழ் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் நாகராசு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>