தி இந்து பத்திரிக்கை பெங்களூரில் நடைபெறும் தனது கருத்தரங்கிற்கு இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்திருப்பதைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்று 9-2-1019 காலை பெங்களூர் ஃப்ரீடம் பார்க் அருகில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. தமிழர் விரோத தி இந்து பத்திரிக்கையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்றிருந்த போதும், பெங்களூர் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது மைசூர் சாலையில் உள்ள Police Armed Forces Head quarters-ல் வைக்கப்படுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
வணக்கம் தோழர்களே,
நாளை சனிக்கிழமை காலை தமிழர் விரோத இந்து பத்திரிக்கையை கண்டித்தும்,பெங்களூரில் நடைபெறும் அதன் நிகழ்விற்கு வருகை தரும் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அனைத்துத் தோழர்களும் அவசியம் கலந்து கொள்ளவும்.
*இடம்
*Freedom Park*
Seshadri Road, Gandhi Nagar,
Bengaluru, Karnataka -560009
*நேரம் காலை 10 மணி
*தேதி 09 பிப்ரவரி 2019
*கூகுள் வரைபடம் https://g.co/kgs/tp1eap
*தொடர்பு 9916752167
– மே பதினேழு இயக்கம்
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் , UAPA கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் கண்டன அரங்க கூட்டம் 16-9-18 காலை பெங்களூரில் நடைபெற்றது . இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார்,அருள்முருகன் மற்றும் அருண் ஆகியோர் உரையாற்றினர்
]]>
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டினை சூழ்ந்திருக்கும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் குறித்தும், எதிர்கொள்ளவிருக்கும் எதிர்கால சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டது.
பெங்களூரைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும், இளைஞர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்
]]>
இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து போராடுகின்ற மக்களை ஒடுக்கி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?
பெங்களூரில் இதற்கான அரங்கக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறோம். அனைவரும் வாருங்கள்.
ஜூலை 8, 2018 ஞாயிறு காலை 10 மணிக்கு,
16, ஜெய்பீம் பவன் (கனரா வங்கி SC/ST அசோசியேசன்) 1st க்ராஸ் நியூ மிஷன் ரோடு, JC சாலை, பெங்களூர்
– மே பதினேழு இயக்கம்
+91-9916752167
Contact.may17@gmail.com