‘தியாகி இமானுவேல் சேகரனாரின் 97வது பிறந்தநாள் விழா’ கருத்தரங்கம், ஐந்திணை மக்கள் கட்சி சார்பாக இன்று (10-10-2021 ஞாயிறு) மாலை 3 மணிக்கு புதுக்கோட்டை ஆலங்குடி சாலை மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>]]>
]]>
]]>
சிறப்புரை : கே.எம்.செரீப், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், ஆதிதிராவிடர்
]]>குளத்தை மீட்க தொடர்ச்சியாக பல்வேறு மனுக்களை அளித்தும், போராடியும் வந்த துரை குணா அவர்கள், எந்த இடத்திலும் முறையான பதில் இல்லாத காரணத்தினால், குளத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்.
ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், குளத்தைக் காக்க போராடிய துரை.குணாவை கைது செய்திருக்கிறார்கள். இது மோசமான எதேச்சதிகாரப் போக்கையே காட்டுகிறது.
தோழர் துரை குணா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010
மாவீரர் முத்துக்குமார் நினைவு நாளையொட்டி, ‘தமிழினம் காப்போம்’ உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்.
*சிறப்புரை*
திருமுருகன் காந்தி
கே.எம்.செரீப்
புருசோத்தமன்
லெனாகுமார்
பிரவீன்குமார்
பிப்ரவரி 9, சனி மாலை 5 மணி
சின்னப்பா பூங்கா, புதுக்குளம் திருவள்ளுவர் சிலை அருகில், புதுக்கோட்டை
அனைவரும் வாருங்கள்
– மே பதினேழு இயக்கம்
9884072010