சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழ் நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வழியுறுத்தி, 10-09-2022 சனிக்கிழமை மாலை திருவாரூர் குடவாசலில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கம் நடத்தும் கருத்தரங்கம் அக்டோபர் 31 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, திருவாரூரில் நாகை-திருவாரூர் பைபாஸ் சாலையில் ஹோட்டல் காசிஸ் இன்-ல் உள்ள மருதம் அரங்கத்தில் நடைபெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்கவும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>
]]>
]]>
]]>
]]>
கர்நாடகத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் பல மடங்கும் கூடியிருப்பதும், தமிழகத்திற்கு வழங்கப்படும் த்ண்ணீர் முற்றிலுமாக குறைக்கப்பட்டிருப்பதும் முன்வைத்து பேசப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் கோ.திருநாவுக்கரசு, திருவாரூர் விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தோழர் ஜி.வரதராஜன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் சாக்கோட்டை இளங்கோவன், தமிழர் தன்மானப் பேரவையின் தோழர் சு.சா.ராசன், மே பதினேழு இயக்கத்தின் தோழர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
]]>
காவிரி உரிமை மீட்க கண்டன ஆர்ப்பாட்டம்
378 டி.எம்.சி எங்கள் கோரிக்கை. 177.25 அல்ல.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு!
மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி பிடியிலிருந்து நம் மண்ணைக் காப்போம்.
அனைவரும் வாருங்கள். காவிரி டெல்டாவில் கைகோர்ப்போம்.
ஏப்ரல் 14, சனி, மாலை 5 மணி, தைலம்மை திரையரங்கு அருகில், திருவாரூர்.
– மே பதினேழு இயக்கம்
9884072010