Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
திருப்பூர் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 28 Jan 2023 07:16:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் https://may17iyakkam.com/89942/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/ https://may17iyakkam.com/89942/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/#respond Fri, 27 Jan 2023 07:15:28 +0000 https://may17iyakkam.com/?p=89942

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா, வேலன் ஓட்டல் வளாகத்தில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

நிமிர் பதிப்பக அரங்கு எண்: 8

ஈழம், தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் கிடைக்கப்பெறும்.

தொடர்புக்கு:
8939782116

]]>
https://may17iyakkam.com/89942/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/feed/ 0
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் விரோத ஒன்றிய அரசின் 8 ஆண்டு கால வேதனை விளக்கப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/88903/activities/public-meetings/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%95/ https://may17iyakkam.com/88903/activities/public-meetings/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%95/#respond Mon, 29 Aug 2022 17:02:55 +0000 https://may17iyakkam.com/?p=88903

மக்கள் விரோத ஒன்றிய அரசின் 8 ஆண்டு கால வேதனை விளக்கப் பொதுக்கூட்டம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், திருப்பூரில் 28-08-2022 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88903/activities/public-meetings/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%95/feed/ 0
திருப்பூரில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி https://may17iyakkam.com/88693/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ https://may17iyakkam.com/88693/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond Mon, 04 Jul 2022 14:19:00 +0000 https://may17iyakkam.com/?p=88693

திருப்பூரில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி – மே பதினேழு இயக்கம்

திருப்பூர் ’15 வேலம்பாளையம்’ பள்ளிவாசலை மூட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர். அந்த பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்படுவதாக இந்து முன்னணியின் தூண்டுதலின் பெயரில் வழக்கு தொடரப்பட்டு பள்ளிவாசலுக்கு எதிராக தீர்ப்பை பெற்றனர். இதனால், பள்ளிவாசலில் யாரும் தொழுகை நடத்தக்கூடாது என்று பள்ளிவாசலை சீல் வைக்க கடந்த 30-06-2022 அன்று காவல்துறையினர் முயன்றனர். இதனை எதிர்த்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் 01-07-2022 மாலை சந்தித்து பிரச்சனை குறித்து கேட்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். அதன்பின், மாவட்ட ஆட்சியரையும் மாநகராட்சி ஆணையரையும் சந்தித்து இஸ்லாமியருக்கு எதிரான பள்ளிவாசல் பிரச்னை குறித்தும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் தோழர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசு பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி அதற்கான தீர்வுகளை ஆராய வேண்டும். பொதுவாக எங்களை போன்ற அமைப்புகள் சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம். மதத்தின் அடிப்படையில் எந்த வித பதற்றமும் நிகழக் கூடாது என்று அக்கறை எங்களுக்கு இருக்கிறது. இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திருப்பூர் நகரம் பாதுகாக்கபட வேண்டும். திருப்பூர் நகரத்தில் இந்த பிரச்னைகளை பெரிதாக மாற்றி பாரதிய ஜனதா கட்சியோ, இல்லை இந்து முன்னணியோ, ஆர்எஸ்எஸ் அமைப்புகளோ, ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்த நபர்களோ இந்த நகரத்தின் அமைதியே சீர்குலைத்திட கூடாது என்பதில் எங்களுக்கு கவலையும் அக்கறையும் இருக்குறது. எனவே அதிகாரிகள் இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அனைவரும் ஏற்று கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஏற்று கொள்ளா கூடியதாக இருக்க வேண்டும்.

கோவில்கள், பள்ளிவசல்கள் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற வரையறை வைக்கிறீர்கள் என்றால் எல்லா மதத்திற்கும் ஒரே மாதிரியான வரையறை வைக்க வேண்டும். அப்படியான ஒன்று நம் நாட்டில் இல்லை. பொதுவாக அவரவர் வசதிக்கு ஏற்றவாறு வழிபாட்டு தலங்களை ஏற்படுத்தி கொள்ள கூடிய நாடு தான் இந்திய நாடு. அதை அனுமதிக்கும் இடத்தில் தான் அரசுகள் இருக்கிறது. பொது விதியை அனைவரும் கடைபிடித்தால் அனைவருக்கும் நல்லது. ஆகவே அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுவான விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டுவதால் சமூக ஒழுங்கு சீர்கெடுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் அதற்கு அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக இருந்து விடக்கூடாது என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. வழிபட்டு தலங்கள் குறித்தான நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அதன் பின்பு பொதுவான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மே 17 இயக்கத்தின் கருத்து.

அரசு அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் கடவுள்களின் படங்களும், கோவில்களும் இருக்கிறது. வருடா வருடம் இந்துத்துவவாதிகளால் தெருவுக்கு தெரு நடத்தப்படும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்திற்கு எந்த தடையும் இல்லை. இந்துத்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில்களுக்கு இந்த மாதிரியான எந்த நடவடிக்கையும் இல்லை. விநாயகர் சதுர்த்தி, பாத யாத்திரை என்று சொல்லி கலவரங்கள் தான் நடக்கிறது.” என்று செய்தியாளர்களிடையே கூறினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88693/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0
விவசாய விரோத வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/84074/activities/protests-activities/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4/ https://may17iyakkam.com/84074/activities/protests-activities/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4/#respond Sat, 03 Oct 2020 15:04:16 +0000 https://may17iyakkam.com/?p=84074

பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் விவசாய விரோத வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி 26.09.20 சனிக்கிழமை திருப்பூர் மற்றும் கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் கலந்து கொண்டது.

மே17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84074/activities/protests-activities/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4/feed/ 0
திருப்பூரில் வணிகர்களை மிரட்டி அடாவடி வசூல் செய்யும் இந்து முன்னணியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/81189/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae/ https://may17iyakkam.com/81189/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae/#respond Fri, 13 Sep 2019 17:40:14 +0000 http://may17iyakkam.com/?p=81189 திருப்பூரில் வணிகர்களை மிரட்டி அடாவடி வசூல் செய்தும், தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் இந்து முன்னணியைக் கண்டித்தும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருப்பூர் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

]]>
https://may17iyakkam.com/81189/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae/feed/ 0
திருப்பூரில் பனியன் நிறுவனத்தை சூறையாடிய இந்து முன்னணியை கண்டித்து ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/81169/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/ https://may17iyakkam.com/81169/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/#respond Mon, 09 Sep 2019 15:09:29 +0000 http://may17iyakkam.com/?p=81169 திருப்பூரில் பனியன் நிறுவனத்தை சூறையாடிய இந்து முன்னணி கும்பலின் வன்முறையைக் கண்டித்தும், அதைத் தடுக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்தும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 09-09-19 அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெறுகிறது.

தமிழ் தொழில் முனைவோரை இந்து முன்னணியின் வன்முறையிலிருந்து காக்கவும், தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும் தோள் கொடுக்கவும் அனைவரும் பங்கேற்றிடுங்கள என மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

]]>
https://may17iyakkam.com/81169/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/ 0
SBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம் https://may17iyakkam.com/81020/protests/caste/sbi-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa/ https://may17iyakkam.com/81020/protests/caste/sbi-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa/#respond Thu, 08 Aug 2019 16:58:23 +0000 http://may17iyakkam.com/?p=81020 SBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து திருச்சியில் ஜூலை 31 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

]]>
https://may17iyakkam.com/81020/protests/caste/sbi-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa/feed/ 0
திருப்பூரில் மோடியை எதிர்த்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/80009/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ https://may17iyakkam.com/80009/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/#respond Mon, 11 Feb 2019 15:09:47 +0000 http://may17iyakkam.com/?p=80009 மோடியின் தமிழக வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (10-02-2019) நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பெரும் திரளான தோழர்களும் கலந்து கொண்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் #GobackModi என்று முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக கொடி கிழித்தெறியப்பட்டது. கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. 700 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூருக்கு வந்து போராட்டத்தை நடத்திப் பாருங்கள் என்று சவால்விட்ட காவிகளுக்கு, கருப்பு சட்டைகளின் போராட்டம் மிரட்டலைக் கொடுத்திருக்கிறது.

]]>
https://may17iyakkam.com/80009/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0
திருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! https://may17iyakkam.com/79987/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/79987/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Mon, 11 Feb 2019 14:54:33 +0000 http://may17iyakkam.com/?p=79987 நாளை 10-2-2019 திருப்பூர் வரும் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

பணமதிப்பிழப்பு, GST என்று சிறு, குறு தொழில்களை முற்றிலுமாக நசுக்கிய மோடியே திரும்பிப் போ!

மீத்தேன், ஹைட்ரோகார்பன் என நாசகார திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை பாலைவனமாக்க துடிக்கும் மோடியே திரும்பிப் போ!

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள் அல்லாத உயர்சாதியினருக்கு 10 % இட ஒதுக்கீடு என்று சமூக நீதியை சிதைக்கும் மோடியே திரும்பிப் போ!

]]> https://may17iyakkam.com/79987/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0 காவிரி உரிமை திருப்பூரில் கண்டனக் கூட்டம் https://may17iyakkam.com/77350/activities/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2/ https://may17iyakkam.com/77350/activities/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2/#respond Wed, 18 Apr 2018 17:39:33 +0000 http://may17iyakkam.com/?p=77350 திருப்பூரில் காவிரி உரிமைக்காக கண்டனக் கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் 15-4-18 அன்று திருப்பூரில் நடத்தப்பட்டது. 378 டி.எம்.சியே நமது கோரிக்கை என்றும் 177.25 ஆக குறைக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும் விரிவான உரையினை தோழர்கள் நிகழ்த்தினர்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு வரலாற்று ரீதியாக தொடக்கம் முதற்கொண்டு நிகழ்த்தப்படும் அநீதிகள் குறித்து தரவுகள் மூலமாகவும், அரசியல் ரீதியாகவும் விளக்கினார். மே பதினேழு இயக்க தோழர்கள் பிரவீன் குமார், பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

]]>
https://may17iyakkam.com/77350/activities/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0