திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.
அரங்கு எண்: 86
அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம் சார்ந்த நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
தோழர்கள் அனைவரும் அரங்கிற்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்லுமாறு அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 8939782116
]]>நீட் தேர்வை இரத்து செய்! தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!! – விளக்க கருத்தரங்கம், ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு, 20-03-2022 ஞாயிறு காலை 10 மணிக்கு குடியாத்தம் கொண்டசமுத்திரம் டாக்டர் அம்பேத்கர் அரங்கிலும், மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு விபி சிங் திருமண மண்டபத்திலும், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி அவர்கள் கருத்துரையாற்றினார். மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>]]>
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றிய காணொளி
காணொளி உதவி: அறக்கலகம்
]]>
நாள் : 05.01.2020
இடம்: அண்ணா சிலை அருகில் சிவகங்கை ரோடு, திருப்பத்தூர்
சுற்றியுள்ள உணர்வாளர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
]]>