]]>
இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் விவேகானந்தன் மற்றும் மகாமணி, சமூக கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் தோழர் ராமசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் தனபால், வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், சமானிய மக்கள் நல கட்சியின் தோழர் குணசேகரன், SUCI(கம்யூனிஸ்ட்) அமைப்பின் தோழர் மோகன் ஆகியோர் புதிய கல்விக் கொள்கை வரைவினை ஏன் எதிர்க்க வேண்டும் என்று உரையாற்றினார்கள். மே பதினேழு இயக்கத் தோழர் திலீபன் நன்றியுரை ஆற்றினார்.
புதிய கல்விக் கொள்கை வரைவு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மாநில அரசின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும், கல்வியை மதவாதத்தை புகுத்தும் நோக்கத்தில் அமைந்திருப்பதாகவும் தோழர்கள் விரிவாக விளக்கிப் பேசினர்.
]]>
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்?
கருத்தரங்கம்
ஜூலை 28, ஞாயிறு மாலை 5 மணி
சுமதி சைவ உணவகம், முதல் தளம், 257, ஜவகர் பஜார், கரூர்
நம் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்ட ொவ்வொரு பெற்றோரும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டிய கருத்தரங்கம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010
மே பதினேழு இயக்கக் குரல் மாத இதழ் நிமிர் அரங்கில் கிடைக்கும்.
மேலும் நிமிர் பதிப்பக வெளியீடுகளான கெளரி லங்கேஷ் கட்டுரைகள்(மதமும் அரசியலும்), உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று(சூழலியல் நூல்), தமிழீழ விடுதலை நம் முன்னே உள்ள கடமைகள், தொ.பரமசிவன் அவர்களின் நான் இந்துவல்ல நீங்கள்?, முத்துக்குமார்-முருகதாசன் கடிதங்களான அறிவாயுதம் ஏந்துவோம், மூடப்படும் ரேசன் கடைகள், எனது நாட்டில் ஒரு துளி நேரம்(விடுதலைப் புலிகளின் ஆட்சிமுறை), விடிவிற்காய்(பெண்புலிகளின்
தோழர்கள் அனைவரும் அவசியம் வரவும். அரங்கு எண் :53, பிரேம் மகால், கோவை ரோடு, கரூர்.
ஜூலை 13-22 வரை.
]]>தண்ணீரைத் தடுக்கிற இந்திய அரசுக்கு தமிழர்கள் ஏன் வரி கொடுக்க வேண்டும் என்று பதாகையினை தோழர்கள் பிடித்துக் கொண்டு முழக்கமிட்டனர். 177.25 டி.எம்.சியாக தமிழகத்தின் தண்ணீரை உச்ச நீதிமன்றம் குறைத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் தோழர்களும் கலந்து கொண்டனர்.
]]>