தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – சென்னை

- in பரப்புரை

தந்தை பெரியார் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு,

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

28 அக்டோபர் 2018, ஞாயிறு மாலை 5 மணி
மயிலாப்பூர், மாங்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகில்.

ஏழு நிரபராதித் தமிழர்களை உடனே விடுதலை செய்!

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க கூடுவோம்! அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply