கவிஞர் பாடலாசிரியர் தாமரை அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்

- in பரப்புரை

கவிஞர் பாடலாசிரியர் தாமரை அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்தும், சிறையில் நடந்தவை குறித்தும் விசாரித்தார்.

Leave a Reply