தோழர் திருமுருகன் காந்தியை தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம், சிறையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தார்.

Leave a Reply