உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதிய ஆணவக் கொலையினைக் கண்டித்தும், சாதி மறுப்பு மணம் புரிந்தோரின் பாதுகாப்பை உறுதிபடுத்தாத அரசைக் கண்டித்தும், சாதிய ஆவணப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும் இன்று (22-3-2016) ...
Monthly Archives: March 2016
விவசாயிகளிடம் கடன் வசூல் என்ற பெயரில் காவல்துறை உதவியோடு தாக்குதல் நடத்தி, தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்திட மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நேற்று ...
The May17 Movement congratulates the Kurdish Rebels who have freed and declared autonomy of the section of their homeland that was hitherto ...
சாதிய ஆணவப் படுகொலைகள் காட்டுமிராண்டித்தனம். தமிழக அரசே! சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிடு. ஆணவப் படுகொலையில் ஈடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்திடு. அவர்களின் சொத்துக்களை பறிமுதல் ...
குர்து போராளிகள் சிரியாவிற்குட்பட்ட நிலப்பரப்பினை விடுவித்து அதை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வாழ்த்துகளை தெரிவிக்கிறது. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ...
கும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் சுபேந்திரன் என்பவர் கடுமையாக காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டது தொடர்பாக, தங்கள் நிலையை எடுத்துக் கூறி ...
”முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும்” என்று முழங்கிய தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் புற்றுநோயின் காரணமாக நேற்று நம்மை விட்டு பிரிந்தார். முல்லைப் ...
சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய தமிழினப்படுகொலை குற்றவாளியும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசிவரும் காசுமீர பார்ப்பனரான ‘ராகுல்காந்தி’யை தமிழக அரசியல் களத்தில் மீண்டும் அரங்கேற்ற முயலும் தி.கவின் சமூகநீதி மாநாட்டிற்கு எதிர்ப்பு ...
நேற்று 06.03.16 ஞாயிறு மாலை 7மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மாகாலில் நீதி, அமைதிக்கான மக்கள் இயக்கமும், வைகறை வெளிச்சம் இதழின் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய இரண்டு நூல்களை ...
உலக தமிழ் பாரம்பரிய காலடி குத்துவரிசை விளையாட்டு சங்கத்தின் 10ஆவது ஆண்டுவிழா நேற்று 06.03.16 ஞாயிற்று கிழமை மாலை 5மணிக்கு கே.கே.நகர் சிவன் பார்க் அருகில் நடந்தது. இதில் சிறப்பு ...
ஐநாவிற்குள் நடக்கும் ஊழல்களையும், அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யூ லீயையும் மிகக்கொடுரமாக வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கடந்த சனிகிழமை ...
அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் மேல் எந்த கறையும் படிந்து விடாதபடி அப்படியே படிந்தாலும் அதனை துடைக்கும் துடைப்பானாக இருக்க உருவாக்கப்பட்ட அமைப்பான ஐநாவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி ...
சமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்