Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2016 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2016

Yearly Archives: 2016

Articles ENGLISH Press Releases

Protest to condemn the Indian state terror and violence against the people of Kashmir

Statement of protest by Tamil Nationalist and Periyarist Movements from Tamilnadu. Ever since Kashmir was announced as an integral part of India ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

தமிழர் வாழ்வுரிமையான வேலை உரிமையைப் பறிக்கும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவடி, ஓ.சி.எப். நிர்வாகத்தைக் கண்டித்து, 09-07-2016 அன்று காலை ஆவடியில், தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் ...
உயர்நீதிமன்றத்தில் தமிழ்

வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம்

நீதிமன்றங்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம். வழக்கறிஞர் சட்டம் 34(1) இல் செய்யப்பட்ட திருத்தத்தினை சென்னை உயர்நீதி மன்றமே திரும்பப் பெறு. வழக்கறிஞர்களின் போராடும், வாதாடும் ...
அறிக்கைகள்​

தமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம்

தமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம். தமிழீழ விடுதலையின் அவசியத்தினை புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தின் வழி பேசியவர்களில் முக்கியமானவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுக் களத்தில் ...
அறிக்கைகள்​ கட்டுரைகள்

’உள்ளக விசாரணை’ எனும் அரசியலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வலுப்படுத்துவோம்

போஸ்னியா, கிழக்கு திமோர், தெற்கு சூடான் ஆகியோரைப் போன்று தமிழீழ மக்களாகிய எங்களுக்கும் பிரிந்து போகக்கூடிய சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படை மனித உரிமை என்பதை நேற்று பதிவு செய்தோம் ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை மொழியுரிமை

சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மோடி அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து இன்று (30-6-2016) காலை கடவுச்சீட்டு(பாசுப்போர்ட்) அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல இயக்கங்களைச் சேர்ந்த ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைனின் அறிக்கைக்கு பதில்

சுயநிர்ணய உரிமை தமிழர்களின் அடிப்படை உரிமை – ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைனின் அறிக்கைக்கு பதிலளித்து பேசியது மே பதினேழு இயக்கம். “சுதந்திரமும் சுயநிர்ணய உரிமையும் ...
Articles ENGLISH

Self Determination is our Fundamental Right

சுயநிர்ணய உரிமை தமிழர்களின் அடிப்படை உரிமை – ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹூசைனின் அறிக்கைக்கு பதிலளித்து பேசியது மே பதினேழு இயக்கம். Self Determination is ...
மே 17

தமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை

இந்தோனேசியா கடலில் தவிக்கும் தமிழீழ அகதிகள் குறித்தும், தமிழகத்தின் சிறப்பு வதை முகாம்கள் குறித்தும் 23/6/16 அன்று மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் செய்த பதிவின் ...
நினைவேந்தல் பரப்புரை

மே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்

அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் 1,46,679 தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு மிகப் பெரிய இன ...
Articles ENGLISH Press Releases

May17 Movement Reply to Ministry of Commerce & Industry’s Rejoinder to our allegation on Ration Shops and Farm Subsides.

Kind attn to : Honorable Minister Thirumathi. Nirmala Sitharaman —————————————————————————— Counter to the rejoinder dated 05/05/2016 of Ministry of Commerce and Industry. ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

161வது பிரிவை பயன்படுத்தி ஏழு தமிழர்களை விடுதலை செய்க ஆர்ப்பாட்டம்

ஈழவிடுதலைக்கு எதிராக பல்வேறு நடவெடிக்கைகளை பாஜக அரசு எடுத்த பொழுது பாராளுமன்றத்தில் 37 எம்.பிகளை வைத்து ஏதும் பேசாமல் கள்ள மெளனம் காத்த ஜெயலலிதாவின் அரசினை நம்புவதற்கு ஈழ ஆதரவாளர்கள், ...
Press Releases

’தமிழீழம், தமிழகம், தமிழகத் தேர்தல்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

  தமிழினத்தின் கோரிக்கைகள் சர்வதேச அளவிலும், இந்திய பாராளுமன்ற அளவிலும் விவாதத்தினை எதிரொளித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நடக்க இருக்கும் இந்த தேர்தல் முக்கியமான நகர்வுகளை கொண்டிருக்கிறதாக மே17 இயக்கம் கருதுகிறது. இந்நிலையில் ...
சாதி பரப்புரை பொதுக்கூட்டம் போராட்டங்கள்

சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான பொதுக்கூட்டம்-அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழா

  புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் ஏப்ரல் 14,2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் ...
போராட்டங்கள் மின்சாரம்

ஊழல் மின்சாரம் ஆவணப்படம் வெளியீடு

  ஊழல் மின்சாரம் ஆவணப்படம் நேற்று (10 ஏப்ரல் 2016) அய்யா.பழ.நெடுமாறன் அவர்களால் வெளியிடப்பட்டு தோழர் பொழிலன்(தமிழக மக்கள் முன்னனி) அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. அய்யா.நெடுமாறன் அவர்கள் ஆவணப்படத்தினை அறிமுகம் ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

உடுமலைப்பேட்டை சாதிவெறி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதிய ஆணவக் கொலையினைக் கண்டித்தும், சாதி மறுப்பு மணம் புரிந்தோரின் பாதுகாப்பை உறுதிபடுத்தாத அரசைக் கண்டித்தும், சாதிய ஆவணப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும் இன்று (22-3-2016) ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

கடனை வாங்குகிறோமென்று விவசாயியை தாக்கிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளிடம் கடன் வசூல் என்ற பெயரில் காவல்துறை உதவியோடு தாக்குதல் நடத்தி, தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்திட மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நேற்று ...
Articles ENGLISH

May 17 Movement congratulates the Kurdish Rebels for autonomy declaration!

The May17 Movement congratulates the Kurdish Rebels who have freed and declared autonomy of the section of their homeland that was hitherto ...
சாதி போராட்டங்கள்

சாதிய ஆணவப் படுகொலைகள் காட்டுமிராண்டித்தனம்.

சாதிய ஆணவப் படுகொலைகள் காட்டுமிராண்டித்தனம். தமிழக அரசே! சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிடு. ஆணவப் படுகொலையில் ஈடுபடும் குடும்பத்தினர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்திடு. அவர்களின் சொத்துக்களை பறிமுதல் ...
கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

குர்து இனம் தங்கள் நிலத்தினை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்துகிறது.

குர்து போராளிகள் சிரியாவிற்குட்பட்ட நிலப்பரப்பினை விடுவித்து அதை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வாழ்த்துகளை தெரிவிக்கிறது. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ...
ஈழ விடுதலை போராட்டங்கள்

கும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை

கும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் சுபேந்திரன் என்பவர் கடுமையாக காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டது தொடர்பாக, தங்கள் நிலையை எடுத்துக் கூறி ...
பரப்புரை

தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் அவர்களுக்கு வீரவணக்கம்

”முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும்” என்று முழங்கிய தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் புற்றுநோயின் காரணமாக நேற்று நம்மை விட்டு பிரிந்தார். முல்லைப் ...
தமிழினப்படுகொலை குற்றவாளி ராகுல்காந்தியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழினப்படுகொலை குற்றவாளி ராகுல்காந்தியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய தமிழினப்படுகொலை குற்றவாளியும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசிவரும் காசுமீர பார்ப்பனரான ‘ராகுல்காந்தி’யை தமிழக அரசியல் களத்தில் மீண்டும் அரங்கேற்ற முயலும் தி.கவின் சமூகநீதி மாநாட்டிற்கு எதிர்ப்பு ...
கருத்தரங்கம் பரப்புரை

நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்

நேற்று 06.03.16 ஞாயிறு மாலை 7மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மாகாலில் நீதி, அமைதிக்கான மக்கள் இயக்கமும், வைகறை வெளிச்சம் இதழின் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய இரண்டு நூல்களை ...
பரப்புரை

உலக தமிழ் பாரம்பரிய காலடி குத்துவரிசை விளையாட்டு சங்கத்தின் 10ஆவது ஆண்டுவிழா

உலக தமிழ் பாரம்பரிய காலடி குத்துவரிசை விளையாட்டு சங்கத்தின் 10ஆவது ஆண்டுவிழா நேற்று 06.03.16 ஞாயிற்று கிழமை மாலை 5மணிக்கு கே.கே.நகர் சிவன் பார்க் அருகில் நடந்தது. இதில் சிறப்பு ...
ஈழ விடுதலை கருத்தரங்கம் பரப்புரை போராட்டங்கள்

மேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்.

ஐநாவிற்குள் நடக்கும் ஊழல்களையும், அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யூ லீயையும் மிகக்கொடுரமாக வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கடந்த சனிகிழமை ...
கருத்தரங்கம் பரப்புரை

பத்திரிக்கையாளர் மேத்யூ லீயை வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கண்டன கூட்டம்

அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் மேல் எந்த கறையும் படிந்து விடாதபடி அப்படியே படிந்தாலும் அதனை துடைக்கும் துடைப்பானாக இருக்க உருவாக்கப்பட்ட அமைப்பான ஐநாவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி ...
கருத்தரங்கம் பரப்புரை

கெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்.

நேற்று 20-2-2016 மாலை 5 மணிக்கு சென்னை தி நகரில் – கெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு ...