Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
September 2013 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for September 2013

Monthly Archives: September 2013

மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்பாட்டம்

மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்பாட்டம்

குஜராத்தில் 3000 இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமின்றி, ஈழத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேவிற்கு சிவப்புக்கம்பளம் விரிக்கும் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக தமிழகம் வரும் நரேந்திர மோடியின் ...
புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழச்சியில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்

புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழச்சியில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்

அணு உலை,இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை பற்றிய புதிய தலைமுறை தொலைகாட்சியின் விவாத நிகழச்சியில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்து ...
நரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்?

நரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்?

குஜராத்தில் 2000இல் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் நிகழ்ந்த இசுலாமியர் மீது நிகழ்ந்த இனப்படுகொலையை மறக்க முடியாது, மன்னிக்க முடியாது. இந்தியாவில் சிறுபான்மையினர், தேசிய இனங்களின் மீது இந்துத்துவ ஆற்றல்கள் ...
அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம்

அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம்

சென்ற ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது அரசுகள் தனது கோரமுகத்தை காட்டி நான்கு பொதுமக்களின் உயிர்களை பறித்தது.உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு ...
இடிந்தகரையில் உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம்

இடிந்தகரையில் உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு நினைவுதினம்

சென்ற ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது அரசுகள் தனது கோரமுகத்தை காட்டி நான்கு பொதுமக்களின் உயிர்களை பறித்தது.உயிர்நீத்த போராளிகளின் முதலாமாண்டு ...