Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
May 2010 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for May 2010

Monthly Archives: May 2010

ஆர்ப்பாட்டம் பரப்புரை

நடிகர் கமலஹாசனுக்கு மே 17 இயக்கம் விடுக்கும் வேண்டுகோள்

ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்ச கலந்து கொள்ளும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா வரும் ஜூன் மாதம் ...
Protest Against Actor Kamal Hassan to Resign from FICCI

Protest Against Actor Kamal Hassan to Resign from FICCI

  Why we should Oppose KAMAL HASAN  Its important to understand Kamal Hasan’s role in having IIFA Bollywood award to a genocide ...
பத்மஸ்ரீ கமலஹசனிடம் மனு கொடுக்கும் போராட்டம்

பத்மஸ்ரீ கமலஹசனிடம் மனு கொடுக்கும் போராட்டம்

Why we should Oppose KAMAL HASAN 23-May-2010 Its important to understand Kamal Hasan’s role in having IIFA Bollywood award to a genocide ...
ஒன்றுகூடுதலின் அரசியல்

ஒன்றுகூடுதலின் அரசியல்

2009இல் நடைபெற்ற இனப்படுகொலையும் அதன் பிறகு இன்று வரை நிகழ்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பும் இந்திய –அமெரிக்க , மேற்குலக துணையோடு இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தப்படுகிறது. தமிழினம் இந்த அழிப்பின் ...
மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் – 17-மே -2010

மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் – 17-மே -2010

மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் 17-மே -2010 கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இதே பதினேழு மற்றும் பதினெட்டாம் தேதியில், உலத்தின் கண்முன் 40,000 தமிழர்கள் தமிழீழத்தில் ...

MAY 17 May 17 1st anniversary Rememberance & Declaration of ” Independent Tamil Eelam “ மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள்      கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இதே பதினேழு மற்றும் பதினெட்டாம் தேதியில், உலத்தின்கண்முன் 40,000 தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே முதல் முறையாகஒரு நாகரீகமடைந்த, முன்னேறிய சமூகத்தின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என இரக்கம்இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இன்று வரை இதற்கான நியாயம் கிடைக்காமல்,அனைத்தையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் அனாதையாக சிறைபட்டு இருக்கிறது.ஏழுகோடித் தமிழர்களை கொண்ட தமிழகத்தமிழர்கள் போர்சமயத்தில் மெளனமாய் அழுததுபோலல்லாமல் தமிழீழபோராட்டத்திற்கு ஆதரவளிக்க வெளிப்படையாக வரவேண்டும்.தமிழீழத்தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாய் ஆயுத போராட்டத்திலும், அதற்கு முன் முப்பதுஆண்டுகளாய் அகிம்சை வழியிலும் போராடி வென்ற அவர்களின் தாய்நிலம் ‘தமிழீழம்’ இன்று சிங்களஇனப்படுகொலை அரசின் ஆக்கிரமிப்பில் உள்ளது. தமிழீழ நாடு இலங்கை அரசின் பிடியில் இருந்துவிடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அடித்தளமாய் தமிழக தமிழர்களாகிய நாம் ஒன்றினைந்துபடுகொலை செய்யப்பட்ட அந்த மக்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன், நமது புதிய மாநில அரசை“இலங்கை ஒரு இனப்படுகொலை அரசு” மற்றும் “தமிழீழம் தமிழர்களின் சுதந்திர நாடு” என அறிவிக்கவற்புறுத்துவோம். இந்த அறிவிப்பே நமது தமிழின உறவுகள் சுயமரியாதையுடனும், அச்சமின்றியும்,படுகொலைகள், பாலியல் வன்புணர்ச்சி அக்கிரமங்கள் அற்ற ஒரு வாழ்வை வாழ உறுதி செய்யும். இந்தஅறிவிப்பு நமது மீனவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் அளிப்பதாக அமையும். இதை செய்வது நமதுகடமை. இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்து வலுப்படுத்துங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இந்தப்படுகொலை போரில் இலங்கை அரசுக்கு துணைசெய்த ”ஏர்டெல்” போன்ற நிறுவனங்களையும்தமிழகத்தை விட்டு விரட்டுவோம்.  தமிழீழ மக்களுக்கும்–போராளிகளுக்கும் வீரவணக்கம்செலுத்துவோம். தமிழீழம் ஒரு சுதந்திர நாடு என உரக்கச் சொல்லுவோம். அனைவரும் கைகோர்ப்போம். நாம் வெல்வோம். ...