திரு. தொல்.திருமாவளவன், திரு.பழ.நெடுமாறன் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

- in பரப்புரை

குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் இளமாறன், அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர், சிறையில் இருந்த போது தங்களை சிறைக்குள் சந்தித்து ஆதரவு தெரிவித்ததற்கும், தங்கள் விடுதலைக்கு ஆதரவாகப் பேசியும், ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை எழுப்பியும், போராட்டங்களையும் மேற்கொண்டதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு.பழ.நெடுமாறன் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply