மெரினாவில் நினைவேந்தல் நடத்த, ஒன்றுகூட தடை – ஐநாவில் கண்டனம்

மெரினாவில் நினைவேந்தல் நடத்த, ஒன்றுகூட தடை – ஐநாவில் கண்டனம்

சென்னை மெரினா கடற்கரையில் அமைதியாக கூடி தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்துவதை தடுத்த அரசை கண்டித்தும், மெரினா கடற்கரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியாக கூடுவதற்கு சட்டவிரோதமாக தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் 36வது அமர்வில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பேசியுள்ளனர். பொது இடங்களில் சுதந்திரமாக கூடுவதற்கான உரிமையை தமிழ்நாட்டில் நிலைநிறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Leave a Reply