சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரையுடன் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது

தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மாற்றும் அருண்குமார் ஆகியோரின் எழுச்சியுரை இன்று மாலை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் சிறை மீண்ட தோழர்கள் நால்வரும் மக்கிளிடையே அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மே பதினேழு இயக்கத்தின் செயலி (Application) தோழர்களால் வெளியிடப்பட்டது.

Leave a Reply