நவீன தீண்டாமை கண்டித்து போராட்டம்

- in பரப்புரை
ஏழைகளை தமது பள்ளியில் சேர்த்தால் ஒழுக்ககேடும், கல்விதர குறைபாடும் ஏற்படும்,ஏழைகளை பயிற்றுவிக்க ஆசிரியர் அதிகநேரம் செலவிட வேண்டும்,அதனால் ஏழைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பெற்றோர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பிய சிரி.சங்கரா மேனிலை பள்ளியை கண்டித்து போராட்டம் நடைபெற்றது .

நாள் மே 02 2011, காலை 11.00
மக்கள்சக்தி கட்சி & மே பதினேழு இயக்கம்

காணொளி பதிவுகள் :
நவீன தீண்டாமை கண்டித்து ஆர்பாட்டம்
தோழர் மோகன்
தோழர் அன்புச்செல்வன்
போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்
போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்
போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்
போராட்டத்தில் துப்புரவு தொழிலாளர்

Leave a Reply