காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை

- in பரப்புரை

23-2-2013, காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை

பாலச்சந்திரன் படுகொலையையும் தமிழீழ இனப்படுகொலையையையும் தடுத்து நிறுத்த தவறிய இந்திய மத்திய அரசின் ஆளும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், நான்கு நிரபராதி தமிழர்களை கர்நாடகவில் தூக்கிலிடத் துடிக்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டாத்தில் திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுடன், தமிழின உணர்வாளர்களும், ஊடகத்துறை நண்பர்களும் பங்கு கொண்டனர். இப்போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது.
போராட்டத்தில் பங்கு கொண்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply