காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே – முற்றுகை காணொளி

- in பரப்புரை
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தாதே,
பொதுவாக்கெடுப்பு நடத்து,
13வது சட்டத்திருத்தம் மோசடி. 
என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்திய அலுவலகம், இங்கிலாந்து தூதரகத்தினை பல்வேறு கட்சி-இயக்கத்தோழர்களுடன் முற்றுகை இடப்பட்டது.
நாள் : 25 அக்டோபர் 2013
சாஸ்த்திரி பவன் , சென்னை

ஒருங்கிணைப்பு : மே பதினேழு இயக்கம்

Leave a Reply