நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தெருமுனை கூட்டங்கள்

- in பரப்புரை

ஞாயிற்றுகிழமை(15.12.2013)அன்று காலை 10மணிக்கு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தை விளக்கி மே17 இயக்கம் மற்றும் தமிழர் விடுதலை இயக்கம் இணைந்து நடத்தும் தெருமுனை கூட்டங்கள்:

1.நாளை 10.12.13 செவ்வாய்கிழமை:

மாலை 5மணிக்கு அம்பத்தூர் பிர்ட்டானியா அருகில்

இரவு ஏழு மணிக்கு அம்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில்.

2.நாளை மறுநாள் 11.12.13 புதன்கிழமை:

மாலை 4மணிக்கு அம்பத்தூர் OT அம்பேத்கர் சிலை அருகில்.

இரவு 7 மணிக்கு ஆவடி நகராட்சி அருகில்.

இந்த கூட்டங்களில் தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்துகொள்கின்றனர்.

மே17 இயக்கம்.

 
 
நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஞாயிறு 15.12.2013 காலை 10மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி மே 17 இயக்கம் மற்றும் தமிழர் விடுதலை கழகம் இணைந்து ஆவடி மார்க்கெட்டில் 13-12-2013 மாலை நடத்திய தெருமுனை கூட்டம்.

இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களை கருத்துகளை தெரிவித்தனர்.

 

 

 

Leave a Reply