முதல் நெருப்பு அப்துல் ரவூப்-க்கு வீரவணக்கம் – பதாகை

- in பரப்புரை
தமிழீழ மக்களுக்காக தன் உயிர் தந்த தமிழகத்தின் முதல் நெருப்பு அப்துல் ரவூப்-க்கு வீரவணக்கம்:

தமீழீழ விடுதலைக்காக தமிழகத்தில் பெரம்பலூரில் 1995 டிசம்பர் 15ஆம் நாள் தீக்குளித்த முதல் கரும்புலி தோழர் அப்துல் ரவூபின் நினைவு நாள் நாளை அவருக்கு மே 17 பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்.

தமிழீழ மக்களிடமிருந்து இஸ்லாமியர்களை பிரித்து வைக்கும் அனைத்து சதிகளை முறியடிப்போம்.

மே 17இயக்கம்

 

Leave a Reply