ஏழு தமிழர் விடுதலை – ஒன்றுகூடல் – படங்கள்

- in பரப்புரை
இன்று 2-3-2014 மாலை 4 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் (தமிழர் கடல்) கண்ணகி சிலை அருகில் ஆயிரக்கணக்கனோர் கலந்துகொண்ட ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பின்வரும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன
– ஏழு நிரபராதித் தமிழரைகளையும் உடனடியாக விடுதலை செய்.
 – மத்திய அரசே தமிழகத்தின் உரிமையை பறிக்காதே
 – இராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் விரோத சுப்ரமணிய சாமியை கைது செய்து விசாரி.
 – பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்

 

Leave a Reply