ராஜபக்சேவை அழைக்கும் பாஜக மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை
தமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைக்கும் பாஜக மோடி அரசைக் கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 25-5-14 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், மாணவர்களும் என 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

Leave a Reply